ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயத் திரியில் விளக்கேற்றி

2 posters

Go down

காயத் திரியில் விளக்கேற்றி Empty காயத் திரியில் விளக்கேற்றி

Post by சண்முகம்.ப Sun May 19, 2024 7:18 am

மழைத்துளி மண்ணில் சிந்திடுமோர்
மாலைப் பொழுதில் அவள்வந்தாள்;
குழைகள் சூடிய கலைமகளாய்க்
கண்ணுக் குள்ளே அவள்விழுந்தாள்;
அழையா விருந்தெனக் காதலினை
அகத்திற் குள்ளே அவள்நுழைத்தாள்;
பிழையோ சரியோ என்னுமொரு
பெருங்குழப் பத்தை அவள்கொடுத்தாள்.

தாணிக் குடமெனும் சிற்றூரில்
தூரல் வீச நடந்துவந்தாள்;
வாணியின் உருவாய் வந்ததினால்
விழிகளில் கண்ணீர் பெருகவைத்தாள்;
தூணிலும் துரும்பிலும் இருப்பவனைத்
தூயமெல் லிசையால் வெளிக்கொணர்ந்தாள்;
ஏணியைப் போலே இசைசாத்தி
எங்களை வானில் ஏற்றிவிட்டாள்!

புரமேரி எனும் சிற்றூரில்
பிறந்தவள் அவளெனத் தெரிந்துகொண்டேன்;
மரத்தோட் டத்தில் அவள்வாழும்
மாளிகை இருப்பதை
அறிந்துகோண்டேன்;
சிரமம் தானெனத் தெரிந்தாலும்
சீக்கிர மேயொரு முடிவெடுத்தேன்;
வரமாய் வந்தாள் என்பதனால்
வாழ்க்கைக் கொடுக்கத் துணிந்துவிட்டேன்;

காயத் திரியில் விளக்கேற்றிக்
காதல் ஒளியைப் பரப்பி விட்டேன்;
சாயங் காலச் சூரியன்போல்
சிவந்த மலரால் பூசையிட்டேன்;
தாயும் தந்தையும் என்குருவும்
தெய்வமும் அவளெனத் தெளிந்து விட்டேன்;
மாயம் செய்த மணிக்குயிலை
மணப்பெண் ணாக ஏற்றுவிட்டேன்.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

காயத் திரியில் விளக்கேற்றி Empty Re: காயத் திரியில் விளக்கேற்றி

Post by T.N.Balasubramanian Sun May 19, 2024 5:40 pm

நன்றாகத்தான் உள்ளது 

ஆனாலும் நெருடல்களும் உண்டு .

காயத் திரியில் விளக்கேற்றி --------

காயத்திரி மந்திரத்தை பிரித்துள்ளீரா ?

பெண் பெயர் காயத்ரி என்றால் 

"காயத்ரி  விளக்கேற்ற" என்று இருந்திருக்கலாமே?

பிரிக்கக்கூடாததை, மனதிற்கு உகந்தபடி, பிரிக்கவேண்டாமே !


@சண்முகம்.ப


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

சண்முகம்.ப இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காயத் திரியில் விளக்கேற்றி Empty Re: காயத் திரியில் விளக்கேற்றி

Post by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

T.N.Balasubramanian wrote:நன்றாகத்தான் உள்ளது 

ஆனாலும் நெருடல்களும் உண்டு .

காயத் திரியில் விளக்கேற்றி --------

காயத்திரி மந்திரத்தை பிரித்துள்ளீரா ?

பெண் பெயர் காயத்ரி என்றால் 

"காயத்ரி  விளக்கேற்ற" என்று இருந்திருக்கலாமே?

பிரிக்கக்கூடாததை, மனதிற்கு உகந்தபடி, பிரிக்கவேண்டாமே !


@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: undefined

காயம் என்றால் உடல் என்று பொருள். உடல் என்ற திரியில் விளக்கேற்றி என்ற பொருளில் வருகிறது. ஆனால், நீங்கள் நினைத்தது சரிதான். பெண்ணின் பெயர் சூர்யகாயத்ரி .


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காயத் திரியில் விளக்கேற்றி Empty Re: காயத் திரியில் விளக்கேற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum