ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா

Go down

திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா Empty திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா

Post by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

சிவக்கொழுந் தீஸ்வரா! சற்றுன் கடைக்கண்

அவதியுறும் என்மேல் விழட்டும் – தவப்பயனாய்

நான்விரும்பும் காதலியே வாழ்க்கைத் துணையாக

வான்மழைபோல் தாநீ அருள்.


ஆனந்த வல்லியுடன் அன்புருவாய் வீற்றிருக்கும் வானளந்த அண்ணா மலைச்சுடரே! – தேனலறும்

பூவணிந்த கேரளப் பெண்குயிலை நானிழந்தால்

சாவதன்றி இல்லை வழி.


திரிபுரம் தன்னை எரித்தழித்த வேந்தே!

பெரிய புராணப் பொருளே! – அரியயன்

தேடிய தென்னவனே! காதல்நோய் வந்ததினால்

வாடினேன் நின்னருளே காப்பு.


எங்கும் நிறைந்தவனே எண்குணம் கொண்டவனே!

வெங்கனல் ஏந்தியப் பேரொளியே! – எங்கெங்கோ

சுற்றி அலைந்தென் ஆருயிரை நான்கண்டேன்

பற்றினேன் நின்பதமே காப்பு.


கங்கையைச் சூடினாய் காமாட்சி கைபிடித்தாய்

இங்கெனக்கு ஒன்றுக்கே போராட்டம் – மங்கிய

என்வாழ்வில் சூரியனாய்த் தோன்றியயென் காதலியே

நின்றழுது கேட்கும் வரம்.


அப்பரும் சுந்தரரும் மாணிக்க வாசகரும்

ஒப்பிலா ஞானசம் பந்தரும் – செப்பிய

அத்தனையும் நான்துதியாய் அர்ப்பணம் செய்கிறேன்

பித்தனே பார்த்திடுவாய் கண்.


காமனை நெற்றி விழியால் எரித்தவனே!

நாமம் உருவம் கடந்தவனே! – தாமரைக்

கண்ணால் எனைவீழ்த்திக் கொன்றவளின் கைபிடிக்க

அண்ணலே! நீயே துணை.


மறைகள் வகுத்திட்ட மாமலை வேந்தே!

பிறைசூடி நின்ற சிவமே! – சிறைசெய்த

காதல் எனும்நோயால் தூக்கம் பசியில்லை

ஆதலினால் தாநீ மருந்து.


உளுந்து வணிகரின் மூட்டையில் தங்கம்

அளந்தளித்த அன்புருவே! என்னில் – வளர்ந்தவுயிர்க்

காதலினைத் தந்தயென் கண்மணியை வேண்டிமன

வேதனையில் கூப்பினேன் கை.


செந்தூரில் ஆலயம் கொண்ட சிவக்கொழுந்தே!

கந்தனின் சீடனுமாய் ஆனவனே! – சிந்திய

கண்ணீர் துளியாலே பூசித்தேன் வந்தெந்தன்

எண்ணத்தை மெய்யாக்கு நீ.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum