புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
17 Posts - 3%
prajai
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காதல் வரம் I_vote_lcapகாதல் வரம் I_voting_barகாதல் வரம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வரம்


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

கருமேகம் பொழிகின்ற மழையைப் போலே

கானங்கள் பொழிகின்ற குயிலே கேளாய்!

உருவாகும் கவிதைகள் எல்லாம் உந்தன்

உயிர்காதல் தருகின்ற பரிசே அன்றோ?

வருவாயா வாழ்க்கைக்குத் துணையாய் என்று

வேலவனைத் தூதனுப்பிக் கேட்கச் சொன்னேன்.

குருவாயூ ரப்பனிடம்‌ குறைகள்‌ சொல்லிக்

காதலியே‌‌ உனதன்பை வரமாய்க் கேட்டேன்.


திங்களையும் ஞாயிறையும் ஒன்றாய்க்‌ காண

திருமகளே உன்முகத்தைப் பார்க்க வேண்டும்.

மங்கலமே! முன்செய்த பாவம் தீர்க்க

மெல்லிசையை நீபாடக் கேட்க வேண்டும்.

எங்கெங்கோ அலைந்துன்னைத் தேடிக் கண்டேன்;

ஏழ்பிறப்பும் உன்னோடே வாழ வேண்டும்.

தங்கயிடம் இல்லாமல் அலைகின் றேன்நான்.

திருச்செந்தூர் முருகன்தான் உதவ வேண்டும்.


நிலையில்லா இவ்வுலகில் உன்மேல் வந்த

நீங்காதக் காதலினை நிலையாய் வைத்த

மலைமகளாம் தேவியிடம் நான்மன்றாடி

மலையாளக்‌‌ குயிலுன்னை வரமாய்க் கேட்டேன்.

கலைமகளின்‌ பிறப்பாக மண்ணில் வந்த

கண்மணியே‌‌ உன்னோடு வாழும் வாழ்வை

அலைபாயும் குமரியிலே கோவில் கொண்ட

அன்னையிடம் கைகூப்பிப் பிச்சை கேட்டேன்.


வீதியிலே ஓரத்தில் கோவில் கொண்டு

வினைதீர்க்கும்‌ கணபதியின்‌ தாளைத் தொட்டு

மேதினியில் இசைத்தாய்க்கு மகளாய்ப் பூத்த

மெல்லினமே உன்னைத்தான் வரமாய்க் கேட்டேன்.

பாதியினை தேவிக்குக் கொடுத்த சம்பு

பதமலரைத் தொட்டெந்தென் சோகம் சொன்னேன்;

நீதியினை நிலைநாட்ட வந்த ராமன்

நின்றருளும் கோவிலிலே கண்ணீர் விட்டேன்.


சூரியனின்‌ குலத்தினிலே தோன்றி வந்த

செம்மலினை பக்தியுடன்‌ வணங்கி போற்றி

நீர்பெருகும் ஆழியினை விரைவில் தாண்ட

நின்றுதவி செய்தவனை நினைத்துக் கொண்டு

ஏரியினை நிரப்பிவிடும் அளவில் கண்ணீர்

என்விழிகள் சிந்திடவே துதிகள் செய்தேன்.

வீரியமாய் வீசுகின்ற வாயு பெற்ற

வீரமகன் அனுமனிடம் உதவி கேட்டேன்.


சபரிமலை வாழ்கின்ற சாஸ்தா தன்னை

சரணமென நம்பிகரம் கூப்பி

நின்றேன்.

அபராதம் ஆயிரம்நான் செய்த போதும்

அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டேன்.

சுபவாழ்க்கை நாம்சேர்ந்து வாழ‌ வேண்டி

சிவனடியைத் தஞ்சமென ஏற்றுக் கொண்டேன்.

சபையெவ்லாம் கைதட்ட கீதம் பாடும்

உன்னைத்தான்‌‌ இறைவனிடம் உருகிக் கேட்டேன்.


தாண்டாத தடையில்லை உன்னைச் சேர;

தமிழ்மொழியில் சொல்லில்லை உன்னைப் பாட;

வேண்டாத தெய்வமென மீதி இல்லை;

வெண்மதியே நீயின்றி வாழ்க்கை இல்லை.

மூண்டெரியும் காதல்தரும் வெப்பம் தன்னில்

மூழ்கிதவம் பலசெய்தேன் உன்னை வேண்டி;

ஆண்டவனின் அருளிருக்க பயமொன்‌ றில்லை!

ஆரூயிரே! உனையன்றி யாரும் இல்லை





அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக