புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
62 Posts - 43%
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
9 Posts - 6%
prajai
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
21 Posts - 5%
prajai
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Main-qimg-b4db67ab513f1796c38925c2b69c5b87
---
நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது.
இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது,
இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில்
அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது
இருக்க முடியும்.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது,
எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது.
நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.

இந்தக் கணப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப்
போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு
இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள்
இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.

ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று
விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம்
எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது
பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய
வழிப்பட்ட மனம்.

ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக
வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர்
சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.

சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக்
கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக
ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது
இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது.
சும்மா இயங்கும் – ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.

இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது.
நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து
செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும்
இயங்கிக் கொண்டிருப்பவர்.

அவர் ஒன்றுமே செய்வதில்லை.
அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். அந்த வினாடி
நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.
-------------
– ஓஷோ (தொகுப்பு – மீண்டும் புல் தானாகவே வளருகிறது)
நன்றி- நதியலை.வேர்ல்டு பிரஸ்.காம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக