புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
3 Posts - 1%
Anitha Anbarasan
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
24 Posts - 3%
prajai
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
3 Posts - 0%
manikavi
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
2 Posts - 0%
JGNANASEHAR
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_lcapஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_voting_barஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Main-qimg-eef47035f98da2902041243b6331e899
--
ஒருநாள் துவாதசி தினம். இரவு முழுக்க கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து
வேத சாஸ்திரங்களை உச்சரித்தபடி ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீ
டு வீடாகச் சென்று “பிட்சா பவந்தேஹி” என்று கூறியபடி பிச்சையெடுத்தார்
சங்கரன்.

ஒரு எளிய வீட்டின் முன்னால் போய் நின்றார். சங்கரனின் குரலைக் கேட்ட அந்த
வீட்டுப் பெண் பிச்சையிட தன் வீட்டிலிருந்த பானைகளை எல்லாம் திறந்து
பார்த்தாள். உணவு இல்லை. அரிசியும் இல்லை.

பிச்சை கேட்டு வந்திருக்கும் அந்தச் சிவப்புதல்வனுக்கு என் கையால் பிச்சையிட
இயலாத அளவிற்கு நான் ஏழையாகிப் போனேனே என்று மனதிற்குள்
புழுங்கினாள். தேடிப் பார்த்ததில் ஒரே ஒரு நெல்லி வற்றல் இருந்தது.
அந்த நெல்லி வற்றலோடு வாசலுக்கு வந்தாள்.

சங்கரனின் முகத்தைப் பார்க்கப் பெறாமல் அவர் வைத்திருந்த பாத்திரத்தில்
அந்த நெல்லி வற்றலை இட்டாள். பசி என்று வந்திருக்கும் குழந்தைக்கு
வெறும் நெல்லி வற்றலை மட்டும் தருகிறோமே என்று அவள் கண்கள்
கண்ணீர் சிந்தின. அது சங்கரன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்தது.

சங்கரன் பாத்திரத்தில் இருந்த நெல்லி வற்றலையும் அந்தத் தாயின் க
ண்ணீரையும் பார்த்தார். உலகே துன்பத்திற்கு ஆளானது போல உணர்ந்தார்.
அந்தத் தாயின் அன்பில் உருகினார். அவள் மேல் கருணை கொண்டார்.

செல்வங்களுக்கெல்லாம் நாயகியான லட்சுமி திருமகளை நினைத்தார்.
இனி இந்த உலகில் யார் வறுமையில் வாடினாலும் இந்தப் பாடலைப் பாட
அவர்களின் வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கட்டும் என்று ஸ்
ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினார்.

வறுமை குடியிருந்த அந்த தாயின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழையாக பொழிந்தது.
அவர்கள் வறுமை தீர்ந்தது.

வீடு நிறைய தங்க நெல்லிக்கனி கொட்டிக்கிடந்தாலும் அதில் ஒன்றையும் கேட்காமல்
அது பற்றி சலனமும் படாமல் அடுத்த வீட்டில் பிச்சை எடுக்கப் போனார் சிறுவனாக
இருந்த ஆதிசங்கரர்.

நடந்த நிகழ்வுகளின் சாட்சியாக தங்க நெல்லிக்கனி பொழிந்த அந்த வீடும்,
நாடும், அவர் அவதரித்த காலடியும் இப்போதும் கேரளாவில் இருக்கிறது போய்ப்
பாருங்கள் என்று இசைச் சொற்பொழிவாளர் விசாகா ஹரி ஆதிசங்கரரின் கதையைச்
சொன்ன போது கேட்ட அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

சிருங்கேரி சாரதா பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகள் சன்யாசம் பெற்று
ஐம்பது ஆண்டுகளான நிலையில் அதனை சங்கர விஜயம் திருவிழாவாக
சென்னை அடையாறில் உள்ள சிருங்கேரி மடத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு மடத்தைச் சேர்ந்த துறவிகளும், சுவாமிகளும்
சிறப்பு சொற்பொழிவினை நிகழ்த்தி வருகின்றனர்.

நேற்று 'ஆதிசங்கரரும் அவரது கிருதிகளும்' என்ற தலைப்பில் விசாகா ஹரியின்
இசைச் சொற்பொழிவு நடைபெற்றது.

விசாகா ஹரி பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் அவரது
சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. வலிய கருத்துக்களை எளிமையாகச்
சொல்லும் லாவகம் இருக்கிறது

இன்றைய காலகட்டத்தை ஒப்பீடு செய்யும் நகைச்சுவை உணர்வு உள்ளது
அரங்கத்தை கட்டிப்போடும் இசை ஞானம் இருக்கிறது சக கலைஞர்களை வேலை
வாங்கும் உத்தி தெரிகிறது,

மொத்தத்தில் அவரது சொற்பொழிவு அடுத்து எங்காவது நடந்தால் போய்க் கேட்க
வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.
அதுதானே சொற்பொழிவின் பலன், சொற்பொழிவாளரின் திறன்..

-எல்.முருகராஜ்.

நன்றி-தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக