புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்
Page 1 of 1 •
கீழ் இணைய செய்திகள், இணையதளம், நெட்சத்திரங்கள் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:ஆட்டோ, இண்டெர்நெட், இமெயில், டிரைவர். 5 மறுமொழிகள்
சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு.
சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.
அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.
இண்டெர்நெட்டை அவர் தனது தொழிலை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதே பாராட்டத்தக்கது.அதோடு ஆட்டோ டிரைவர் ஒருவர் இண்டெர்நெட்டின் அருமையை உணர்ந்திருப்பதும் இணையதளம் மூலம் தனக்கான வாடிக்கையாளர்களை தேடிக்கொள்வதும் நல்ல விஷயம் தானே.
சாம்ஸனின் இணையதளம் எந்தவித அலங்காரமும் இல்லாமல் எளிமையாக இருக்கிறது.சுயபுராணத்துக்கு இடம் கொடுக்காமல் தன்னைப்பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளும் சாம்ஸன் பாதுகாப்பான ஆட்டோ பயணத்திற்கு தன்னை நாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல் வாசலில் தனது ஸ்டான்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை நகரை தனக்கு நன்றாகத்தெரியும் என்று பெருமைபட்டுக்கொள்ளும் அவர் நல்ல ஒட்டலில் இருந்து நல்ல கடைகள் வரை எல்லாவற்றுக்கும் அழைத்துச்செல்வேன் என்று அழைப்பு விடுக்கிறார்.அதே நேரத்தில் டாக்சியை விட ஆட்டோ மலிவானது என்றும் பெருமைப்பட்டுக்கொள்கிறார்.
முகப்பு பக்கத்தின் மையத்தில் இப்படி ரத்தினச்சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்பவர் அருகே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் நகரச்சுற்றி பார்ப்பது, தனது நண்பர்கள்,ஷாப்பிங் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். எல்லாமே சுருக்கமாகத்தான்.
அவரைப்பற்றி வாடிக்கயாளர்கள் கூறியவை தனிதலைப்பில் இடம்பெறுகிறது.அவரை தொடர்பு கொளவதற்கான இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் முன்கூட்டியே எல்லாவற்றையும் திட்டமிடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால் சென்னைக்கு வருபவர்கள் இந்த தளத்தின் மூலமே சாம்ஸனை புக் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.வெளிநாட்டு பயணிகளுக்கும் இது நம்பிக்கையானது.
பல பயணிகள் இப்படி இணையதளத்தின் மூலம் தன்னை நாடுவதாக சாம்ஸன் கூறியுள்ளார்.
எல்லாம் சரி சாம்ஸனின் இந்த இணைய பயணம் எப்படி துவங்கியது.சில ஆண்டுகளூக்கு முன் ஜப்பானிய பயணி ஒருவர் சாம்ஸனுக்கு இமெயில் முகவரியை உருவாக்கித்தந்துள்ளார்.அத பிறகு மற்றொரு வெளிநாட்டு பயணி அவரது இணையதளத்தை வடிவமைத்து தந்துள்ளார்.இன்னொருவர் அவருக்கு லேப்டாப்பை பரிசளித்துள்ளார்.
இப்போது சாம்ஸன் தனது இணையதளத்தால் மிகவும் பிஸியாக் இருக்கிறார்.
சாவாரியைத்தேடி ஓடி அலையாமல் இணையம் மூலமே அவர் சர்வதேச வாடிகாகையாளர்களை கவர்ந்திழுத்து கொண்டிருக்கிறார்.
சாம்ஸனின் இணைய முகவரி. டக் டாஸ்டிக் டாட் காம். வெளிநாடு பயணிகள் ஆட்டோவை டக் டக் என்றே குறிப்பிடுவதால் இந்த பெயராம்.
—-
http://www.tuktastic.com/index.htm
—-
http://cybersimman.wordpress.com
சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு.
சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.
அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.
இண்டெர்நெட்டை அவர் தனது தொழிலை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதே பாராட்டத்தக்கது.அதோடு ஆட்டோ டிரைவர் ஒருவர் இண்டெர்நெட்டின் அருமையை உணர்ந்திருப்பதும் இணையதளம் மூலம் தனக்கான வாடிக்கையாளர்களை தேடிக்கொள்வதும் நல்ல விஷயம் தானே.
சாம்ஸனின் இணையதளம் எந்தவித அலங்காரமும் இல்லாமல் எளிமையாக இருக்கிறது.சுயபுராணத்துக்கு இடம் கொடுக்காமல் தன்னைப்பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளும் சாம்ஸன் பாதுகாப்பான ஆட்டோ பயணத்திற்கு தன்னை நாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல் வாசலில் தனது ஸ்டான்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை நகரை தனக்கு நன்றாகத்தெரியும் என்று பெருமைபட்டுக்கொள்ளும் அவர் நல்ல ஒட்டலில் இருந்து நல்ல கடைகள் வரை எல்லாவற்றுக்கும் அழைத்துச்செல்வேன் என்று அழைப்பு விடுக்கிறார்.அதே நேரத்தில் டாக்சியை விட ஆட்டோ மலிவானது என்றும் பெருமைப்பட்டுக்கொள்கிறார்.
முகப்பு பக்கத்தின் மையத்தில் இப்படி ரத்தினச்சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்பவர் அருகே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் நகரச்சுற்றி பார்ப்பது, தனது நண்பர்கள்,ஷாப்பிங் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். எல்லாமே சுருக்கமாகத்தான்.
அவரைப்பற்றி வாடிக்கயாளர்கள் கூறியவை தனிதலைப்பில் இடம்பெறுகிறது.அவரை தொடர்பு கொளவதற்கான இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் முன்கூட்டியே எல்லாவற்றையும் திட்டமிடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால் சென்னைக்கு வருபவர்கள் இந்த தளத்தின் மூலமே சாம்ஸனை புக் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.வெளிநாட்டு பயணிகளுக்கும் இது நம்பிக்கையானது.
பல பயணிகள் இப்படி இணையதளத்தின் மூலம் தன்னை நாடுவதாக சாம்ஸன் கூறியுள்ளார்.
எல்லாம் சரி சாம்ஸனின் இந்த இணைய பயணம் எப்படி துவங்கியது.சில ஆண்டுகளூக்கு முன் ஜப்பானிய பயணி ஒருவர் சாம்ஸனுக்கு இமெயில் முகவரியை உருவாக்கித்தந்துள்ளார்.அத பிறகு மற்றொரு வெளிநாட்டு பயணி அவரது இணையதளத்தை வடிவமைத்து தந்துள்ளார்.இன்னொருவர் அவருக்கு லேப்டாப்பை பரிசளித்துள்ளார்.
இப்போது சாம்ஸன் தனது இணையதளத்தால் மிகவும் பிஸியாக் இருக்கிறார்.
சாவாரியைத்தேடி ஓடி அலையாமல் இணையம் மூலமே அவர் சர்வதேச வாடிகாகையாளர்களை கவர்ந்திழுத்து கொண்டிருக்கிறார்.
சாம்ஸனின் இணைய முகவரி. டக் டாஸ்டிக் டாட் காம். வெளிநாடு பயணிகள் ஆட்டோவை டக் டக் என்றே குறிப்பிடுவதால் இந்த பெயராம்.
—-
http://www.tuktastic.com/index.htm
—-
http://cybersimman.wordpress.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
payanulla pathivu....
Devappriya wrote:payanulla pathivu....
அதுக்குள்ள தமிழ் எழுத்து மறந்து போய்விட்டதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
Sorry I Can't Tamil Type in current system. Whenever I come in my PC. I can type tamil
Devappriya wrote:Sorry I Can't Tamil Type in current system. Whenever I come in my PC. I can type tamil
அதனாலென்ன? உங்கள் கணினிக்கு வரும் வரை கீழ்கண்ட தளத்தைப் பயன்படுத்து தமிழில் எழுதுங்கள்!!!
https://eegarai.darkbb.com/-h5.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
என்னால் தமிழில் எழுத முடியவில்லை என்றதும் , மகிழ்வை பாருங்களேன்....
சரியான நேரத்தில் உதவியமைக்கு மிக்க நன்றி
சரியான நேரத்தில் உதவியமைக்கு மிக்க நன்றி
Devappriya wrote:என்னால் தமிழில் எழுத முடியவில்லை என்றதும் , மகிழ்வை பாருங்களேன்....
சரியான நேரத்தில் உதவியமைக்கு மிக்க நன்றி
பிறரின் துன்பத்தில் இன்பம் கொள்வதுதானே மனித? இயல்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
நிதர்சமான வரிகள்.
ஆனால் எல்லோரும் அப்படி இல்லை தானே...
சில மனிதர்கள் மட்டுமே.
ஆனால் எல்லோரும் அப்படி இல்லை தானே...
சில மனிதர்கள் மட்டுமே.
- Sponsored content
Similar topics
» அபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து!
» பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்
» எல்லோரையும் வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் கொரோனா…!!
» அதிமுக கூட்டணி வெற்றி முகம் – செல்போனைக் கூட ஆப் செய்து வைத்திருக்கும்
» 1913-ம் ஆண்டு முதல் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மூதாட்டி
» பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்
» எல்லோரையும் வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் கொரோனா…!!
» அதிமுக கூட்டணி வெற்றி முகம் – செல்போனைக் கூட ஆப் செய்து வைத்திருக்கும்
» 1913-ம் ஆண்டு முதல் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மூதாட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|