Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடித்த கவிதை...
+4
ரிபாஸ்
உதயசுதா
செந்தில்
யுவா
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பிடித்த கவிதை...
First topic message reminder :
எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?
விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?
பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?
ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?
எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?
நானும்தான்..
ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க.........
எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?
விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?
பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?
ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?
எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?
நானும்தான்..
ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க.........
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: பிடித்த கவிதை...
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...
உன்னை பிரியக்கூடாதென்று...
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...
உன்னை ஏன் பார்த்தேனென்று...
Last edited by யுவா on Tue Feb 02, 2010 2:42 pm; edited 1 time in total
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: பிடித்த கவிதை...
யுவா wrote:
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...உன்னை பிரியக்கூடாதென்று...
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...உன்னை ஏன் பார்த்தேனென்று...
கவிதை அருமையம்மா...
தாங்கள் வெளியிட்ட நட்சத்திரங்களின் மின்மினுக்கும் இடைவெளியை இன்னும் கூடுதலாக கொடுப்பீர்களாக..
பளீச். பளீச் என்று மின்னுவதால் படிப்பவருக்கு சலிப்புத்தோன்றலாம்,
புரிதலுக்கு நன்றி
Devappriya- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
Re: பிடித்த கவிதை...
Devappriya wrote:யுவா wrote:
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...உன்னை பிரியக்கூடாதென்று...
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...உன்னை ஏன் பார்த்தேனென்று...
கவிதை அருமையம்மா...
தாங்கள் வெளியிட்ட நட்சத்திரங்களின் மின்மினுக்கும் இடைவெளியை இன்னும் கூடுதலாக கொடுப்பீர்களாக..
பளீச். பளீச் என்று மின்னுவதால் படிப்பவருக்கு சலிப்புத்தோன்றலாம்,
புரிதலுக்கு நன்றி
நன்றி..திருத்தம் செய்யப்பட்டது
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: பிடித்த கவிதை...
எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...
முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...
எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...
நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: பிடித்த கவிதை...
யுவா wrote:
எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...
முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...
எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...
நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....
யுவா உங்க கவிதைகள் அனைத்து அழகாக உள்ளது.
வாழ்த்துக்கள்......
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: பிடித்த கவிதை...
யுவா wrote:
எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...
முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...
எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...
நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கண்ட நாள் முதல் இந்த நாள் வரை....
உன்னுடன்
சேரத்துடிக்கும் முன்னர்.....!
மின்மினியாய்
என் கண்ணில் வந்தாய்....
முல்லையாய்
மணம் வீசிச் சென்றாய்....
காகிதப் பூவாய்
எந்தன் மனம் கவர்ந்தாய்...
குயில் இசைபோல்
பாடிச் சென்றாய்.....
உன்னுடன்
சேரத் துடித்தபோது.... !
என் மனதின்
எண்ணங்கள் ஆனாய்....
என் பசிக்கோ
உணவும் ஆனாய்.....
என் மனதில்
வண்ணத்துப் பூச்சியாய்
இறகும் அடித்தாய்....
தொட்டாச் சிணுங்கிபோல்
சிணுங்கவும் செய்தாய்....
பின் நாளில்
நாம் சேர்ந்த போது....!
விடிவெள்ளியும்
வானமும் ஆனோம்...
மயக்கும் சூரியனும்
மாலைப் பொழுதும் ஆனோம்...
மயிலும்
மழையும் ஆனோம்...
ஆற்று நீரும்
அதன் சலசலப்பும் ஆனோம்...
எனை விட்டு நீ
பிரிந்த போது....!
உன்னை நான்
பார்க்க வந்தால்...!
மதியச் சூரியனின்
வெப்பம் ஆனாய்....
மரங் கொத்தியின்
கொத்தல் ஆனாய்...
வாகனச் சத்தங்களின்
இரைச்சலும் ஆனாய்....
மிளகாயின்
காரமும் ஆனாய்....
எல்லாம் முடிந்து
மீண்டும் சேர்ந்தபோது....!
நீ எனக்கு
புதியதோர் விடியல் ஆனாய்...
மின்மினி போய்..!
மின் குமிழின்
ஒளியும் ஆனாய்....
மயக்கும்
சூரியன் போய்..!
மனம் கவரும்
நிலவும் ஆனாய்....
மயிலின்
நடனம் போய்.....
மழைகால வீதியின்
பட்டுப் பூச்சியும் ஆனாய்.....
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிடித்த கவிதை
» பிடித்த கவிதை
» படித்ததில் பிடித்த கவிதை......
» எனக்கு ரெம்ப பிடித்த கவிதை
» எனக்குப் பிடித்த பெண் - கவிதை
» பிடித்த கவிதை
» படித்ததில் பிடித்த கவிதை......
» எனக்கு ரெம்ப பிடித்த கவிதை
» எனக்குப் பிடித்த பெண் - கவிதை
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|