ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்த கவிதை...

+4
ரிபாஸ்
உதயசுதா
செந்தில்
யுவா
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty பிடித்த கவிதை...

Post by யுவா Wed 27 Jan 2010 - 18:13

First topic message reminder :

எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?

விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?

பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?

ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?

எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?

நானும்தான்..

ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க......... பிடித்த கவிதை... - Page 2 154550 பிடித்த கவிதை... - Page 2 154550 பிடித்த கவிதை... - Page 2 154550




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down


பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by jayakumari Wed 27 Jan 2010 - 19:07

ஹைக்கூ .
அசைவத்தின் மீது
அலாதி பிரியம் .
சுடுகாடு .
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by இளமாறன் Wed 27 Jan 2010 - 19:08

யுவா wrote:வாசலில் அமர்ந்திருக்கும்
கிழிந்த உடை, குருட்டுப் பிச்சைக்காரிக்கு
மறுக்கப்பட்டு...
தங்கமும், வைரமும் ஜ்வலித்துக்கொண்டிருக்கும்
`சாமி'யின் உண்டியல்களில்
சென்று சேர்கின்றன...
காசுகள்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அருமை பிடித்த கவிதை... - Page 2 677196
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty கொஞ்சம் கவிதைகள்…! கொஞ்சும் கவிதைகள்!!

Post by யுவா Wed 27 Jan 2010 - 19:35

மரம் நடுங்கள்..
மரம் நடுங்கள்..
என் அவள்
இந்த வீதியில்தான் நடந்து போகிறாள்
மரம் நடுங்கள்!
-ராசி. அழகப்பன்

தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்.
நீ
நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?
-பழனி பாரதி

உன்னை
நினைவுபடுத்தும்
எல்லாவற்றையும்
எரித்துவிடச் சொல்கிறாய்
அப்படியானால்
நான்
தீக்குளிக்க வேண்டுமா?
-அ. சரவணராஜ்

புதைத்துப் பார்த்தேன்
முளைக்கிறது
எரித்துப் பார்த்தேன்
உயிர்க்கிறது
கரைக்கலாம் என்றால்
மிதக்கிறது
சுமக்கலாம் என்றால்
கனக்கிறது.
பாவி
என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.
-(என் ஃபேவரைட்) ரவி சுப்பிரமணியன்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by ரிபாஸ் Wed 27 Jan 2010 - 19:38

சூப்பர் வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by உதயசுதா Wed 27 Jan 2010 - 19:43

சூப்பர் யுவா.கலக்குறீங்க.


பிடித்த கவிதை... - Page 2 Uபிடித்த கவிதை... - Page 2 Dபிடித்த கவிதை... - Page 2 Aபிடித்த கவிதை... - Page 2 Yபிடித்த கவிதை... - Page 2 Aபிடித்த கவிதை... - Page 2 Sபிடித்த கவிதை... - Page 2 Uபிடித்த கவிதை... - Page 2 Dபிடித்த கவிதை... - Page 2 Hபிடித்த கவிதை... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by யுவா Wed 27 Jan 2010 - 19:44

நன்றி ரிபாஸ் நன்றி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by யுவா Wed 27 Jan 2010 - 19:45

UDAYASUDHA wrote:சூப்பர் யுவா.கலக்குறீங்க.

நன்றி அக்கா அன்பு மலர் அன்பு மலர்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty தொலைந்தவன்

Post by யுவா Wed 27 Jan 2010 - 20:06

1994-ல் வெளியான “தொலைந்தவன்” என்ற தலைப்பில் வெளியான இந்தக்கவிதையை எழுதியவர் அனந்த்பாலா.

கண்டிப்பாய் இருக்கிறது

ஆனால் காணவில்லை.

மகனுக்கு அப்பன்.

மனைவிக்கு புருஷன்

அதிகாரிக்கு அடிமை

நண்பனுக்கு நடமாடும் வங்கி.

இப்படியாகத்தான் அது..

கண்ணில் படுவதேயில்லை

நீங்கள் கண்டதுண்டா

நிஜமான என்னை?


Last edited by யுவா on Tue 2 Feb 2010 - 15:52; edited 1 time in total




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by யுவா Wed 27 Jan 2010 - 20:12

இரவில் நீ என்னை அணைக்க மறந்தால்

பகலில் நான் உன்னை அணைக்க நேரிடும்

-கேஸ் சிலிண்டர்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by யுவா Wed 27 Jan 2010 - 20:12

நண்பர்களோடு இருந்தாய்

பேசமுடியவில்லை.

என்னோடு இருந்தாய்

பேசி முடியவில்லை.

-கற்றது தமிழ் விளம்பரத்தில்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பிடித்த கவிதை... - Page 2 Empty Re: பிடித்த கவிதை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum