புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_m10ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுளை நீட்டிக்கும் அதிசய மருந்து


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 27, 2010 4:04 pm

ஈஸ்டர் ஐலண்ட். தென் பசிபிக் கடலிலுள்ள ஒரு மர்மத் தீவு . சிலி நாட்டின்
கடற்கரையிலிருந்து சுமார் 3200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன்
மேற்குப் பக்கமாக சுமார் 1900 கிலோமீட்டர் பயணத்தில் வரும் பிட்கெயின்
தீவு தான் இதன் நெருங்கிய சொந்தக்காரன். மற்றபடி வெளி உலகோடு தொடர்புகள்
ஏதுமற்ற ஓர் மௌனபூமி.

இந்தத் தீவில் சில வித்தியாசமான சிலைகள்
நிரம்பியிருக்கின்றன . இந்தச் சிலைகள் சுமார் 13 அடி உயரமும், 14 டன்
எடையும் கொண்டவை. இவை கி.பி 1200க்கும் – 1500 க்கும் இடைப்பட்ட காலத்தில்
பாலினேசியர்களால் உருவாக்கப்பட்டவை. 1860 ல் பெரு நாட்டிலிருந்து
வந்தவர்களால் இங்கு வாழ்ந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். போரில்
சாகாதவர்கள் பிற்காலங்களில் கொள்ளை நோய்களினால் மாண்டுபோனார்கள். பல
இலட்சம் பேர் வாழ்ந்த இந்த தீவில் இப்போது இருப்பது சில ஆயிரம் பேர்
மட்டுமே. இது தான் இந்த தீவின் நான்கு வரி வரலாறு.

ஆனால் இந்த தீவு
மனித இனத்தின் எதிர்கால வரலாற்றையே மாற்றியமைக்க கூடிய மர்மசக்தியை அடக்கி
வைத்திருக்கிறது. இந்தத் தீவிலுள்ள நுண்ணுயிரிக்கு மனிதனின் ஆயுளை
நீட்டிக்கும் ஆற்றல் உண்டு என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உலகையே பரபரக்க
வைத்திருக்கின்றனர்.

“ரபாமைசின்” என்பது அறுவை சிகிச்சைகளில்
பயன்படும் ஒரு மருந்து. நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
நடந்தால் இந்த மருந்தைக் கொடுப்பார்கள். இந்த மருந்து உடலிலுள்ள நோய்
எதிர்ப்புச் சக்தியை வெகுவாகக் குறைக்கும். அப்போது தான் புதிய உறுப்பை
உடல் ஏற்றுக் கொள்ளும். கான்சர் நோயாளிகளுக்கும் இந்த மருந்து
பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து தான் இனிமேல் மனிதனுடைய ஆயுளை
நீட்டிக்கும் சூப்பர் மருந்தாகவும் மாறப் போகிறது என்பது தான் ஹாட்
நியூஸ். இந்த மருந்து கிடைப்பது ஈஸ்டர் தீவிலுள்ள நுண்ணியிரியில்
இருந்துதான் !

இந்த நுண்ணுயிரி அந்த மர்மத் தீவிலிருந்து மருத்துவ
அறைக்குள் வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. 1964ல் கனடாவிலிருந்து ஈஸ்டர்
தீவுக்குச் சென்ற ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள சிலைகளைப் பார்த்து வியந்து
போனார்கள். வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது எதற்கும்
இருக்கட்டும் என கொஞ்சம் மண், மணல், கல், இலை தளை எல்லாம் *****
வந்தார்கள். அப்படி எடுத்து வந்த சாம்பிள்களில் உலகையே புரட்டிப் போடும்
ஒரு வியப்புப் புதையல் இருக்கும் என அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.
அந்த சாம்பிள்களிலிருந்து 1970ல் கண்டறியப்பட்டது தான் இந்த ரபாமைசின்.

இந்த
ரபாமைசின் பல ஆண்டுகளாக அறுவை சிகிச்சைக்குப் பயன்பட்டபோதிலும், அது ஆயுளை
நீட்டிக்கவும் பயன்படலாம் என யாரும் நினைத்திருக்கவில்லை. டேவிட் ஹாரிசன்,
ராண்டி ஸ்ட்ராங், ரிச்சர்ட் மில்லர் உட்பட 13 அமெரிக்க விஞ்ஞானிகள் தான்
அதைக் கண்டுபிடித்தனர்.

இவர்கள் எலிகளை வைத்து நடத்திய சோதனை படு
சக்சஸ். அமெரிக்காவில் டெக்ஸாஸ், மிச்சிகன், மெய்ன் என மூன்று இடங்களில்
வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட எலிகளின் வயது 20
மாதங்கள். மனிதனுடைய ஆயுளுடன் ஒப்பிட்டுப் பேசினால் 60 வயது ! இந்த
மருந்து எலிகளின் ஆயுளை 10 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை
நீட்டித்திருக்கிறது !

எனது வாழ்நாளில் இப்படி ஒரு அறிவியல்
கண்டுபிடிப்பு நிகழும் என நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என
பிரமித்துப் போய் பேசுகிறார் டாக்டர் ஆர்லான் ரிச்சட்ஸன்.

“முப்பத்து
ஐந்து ஆண்டுகளாக மனிதனுடைய ஆயுளை நீட்டிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு
வருகிறேன். இந்த ஆராய்ச்சி தான் என் மாபெரும் வெற்றி. மருத்துவ மொழியில்
சொன்னால், இந்த மருந்து TOR எனும் புரோட்டீனின் வளர்ச்சியைத் தடுப்பதன்
மூலம் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்கிறது. சாதாரணமாக நூறு வயது வாழக் கூடிய
ஒருவனுக்கு மிக எளிதாக இன்னும் ஒரு பத்து இருபது ஆண்டுகளைப் பரிசாய்க்
கொடுக்கக் கூடிய மாஜிக் தான் இது” என்கிறார் அவர்.

இந்த மருந்தை
அப்படியே சாப்பிட முடியாது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து போய்
விடும். அதனால் இப்போதைக்கு இங்கே இரண்டு வேலைகள் பாக்கி. ஒன்று
ஆபத்தில்லாத மாத்திரை வடிவில் இதை தயார் செய்வது. இன்னொன்று ஆயுளை
நீடிக்கும்போது ஆரோக்கியமும் கூடவே அதிகரிக்குமாறு பார்த்துக் கொள்வது.
அதெல்லாம் ஜுஜூபி மேட்டர், இன்னும் கொஞ்ச நாட்களில் ஆயுள் நீட்டிக்கும்
மாத்திரையைத் தயார் செய்து காட்டுவோம் பாருங்கள் என சிரிக்கின்றனர்
விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்பு உலகெங்கும் மாபெரும் சிலிர்ப்பை
உண்டாக்கியிருக்கிறது. “மாத்திரையின் மூலம் ஆயுளை அதிகரிக்கலாம் என
நிரூபிக்கப்பட்ட முதல் நம்பத்தகுந்த சோதனை முடிவு தான். அதிலும்
வயதானவர்களுக்குக் கூட இந்த மருந்தைக் கொடுக்கலாம் என்பது ரொம்பவே
ஸ்பெஷல்” என்கிறார் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ராண்டி ஸ்டிராங்.

“இந்த
ஆராய்ச்சி உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. ஆயுளுடன் கூடவே மனிதனுடைய
ஆரோக்கியத்தையும் நீட்டித்தால் சூப்பர் தான்” என்கிறார் ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர். லின் கோக்ஸ். இந்த ஆராய்ச்சி வெகு
அற்புதம். இன்னும் தெளிவாக, விரிவாக இது ஆராயப்படவேண்டும் என்கிறார்,
சியாட்டலிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக துணை பேராசிரியர் காபெர்லைன்.

விஞ்ஞானம்
போகும் வேகத்தைப் பார்த்தால் “இதோ இந்த மாத்திரையைச் சாப்பிடுங்கள் உங்கள்
ஆயுள் இன்னும் பத்து ஆண்டுகள் அதிகரிக்கும்” என விஞ்ஞானம் சொல்லும் நாள்
வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.



நன்றி : ஜூனியர் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக