ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

+4
kalaimoon70
Hasan1
அப்புகுட்டி
சம்சுதீன்
8 posters

Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by சம்சுதீன் Wed Jan 27, 2010 3:24 pm

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

அஸ்ஹாபுல் கஹ்ஃப் எனும் குகை வாசிகள் என்பவர்கள் சில வாலிபர்கள். அவர்கள் வசித்து வந்த ஊர் மக்கள்
சிலை வணங்கிகளாக இருந்து வந்தனர். ஒரு நாள் அவ்வூர் மக்கள் தமது மத அனுக்ஷ்டான விழா ஒன்றின்
நிமித்தம் ஊரை விட்டு வெளியானார்கள். அங்கு அவர்களின் வருடாந்த திரு விழா நடைபெறும்.
அங்கு சென்று அவர்கள் தமது சிலைகளுக்கு கால்நடைகளை அறுத்துப் பலியிடுவர். ரோமை ஆட்சி புரிந்த அவர்களின்
அரசனான “தகியானூஸ்”(DECIUS) என்பவன் மக்களை அடக்கியாளும் ஒரு அநியாயகார அரசனாக இருந்தான்.
அவன் தனது சமுகத்தாரை சிலை வணக்கத்தில் ஈடு படுமாறு வற்புறுத்தி அதற்க்கான உத்தரவும் பிறப்பித்திருந்தான்.


வருடா வருடம் நடைபெறும் இத்திருவிழாவில் மக்கள் யாவரும் ஒன்று கூடினர். அதில் இந்த “கஹ்ஃப்”வாசிகளான
வாலிபர்களும் ஒன்று கூடினர். அங்கு தன் சமுகத்தினர் கற்களால் செதுக்கப்பட்ட சிலைகளை கடவுள்கள் என்று எண்ணி
அவற்றை வணங்கி அவற்றிக்காக கால்நடைகளை பலியிடுவதை அந்த வாலிபர்கள் கண்டனர். இச்சமயத்தில் அந்த வாலிபர்களின் சிந்தனையில் அல்லாஹ்வுத்தாஆலா ஒரு தெளிவை ஏற்படுத்தினான். அவர்கள் தன் சமுதாயத்தினரின்
இந்த மடத்தனமான செயலை வெறுத்தனர். உண்மையில் வணங்க வேண்டியது வானம் பூமி உட்பட அனைத்துப்
படைப்பினங்களையும் படைத்த அந்த அல்லாஹு தாஆலா ஒருவனுக்குத்தான் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.


இதை உணர்ந்து கொண்ட அந்த வாலிபர்கள் தன் சமூகத்தாரை விட்டும் ஒதுங்கி ஒரு பக்கம் வந்து சேர்ந்து கொண்டனர்.”நமது சமூகத்தார் புரியும் வணக்க வழிபாடுகள் யாவும் பிழையானதே! வணக்க வழிபாடு என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய பட வேண்டும். அவனுக்கு துணை எவரும் இல்லை” என்று அந்த வாலிபர்கள் தமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். பின்பு அவர்கள் தமக்கென ஒரு வழிபாட்டு தலத்தை தனியாக அமைத்துக் கொண்டு அதில் ஏக இறைவனான அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளில் ஈடு படலாயினர்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty தொடர்ச்சி

Post by சம்சுதீன் Wed Jan 27, 2010 3:56 pm

நாட்கள் நகர நகர அவர்களின் செய்தி ஊரெங்கும் பரவ ஆரம்பித்தது. கோல் சொல்பவர்கள் இந்த
வாலிபர்களின் செய்தியை அரசனிடத்தில் கொண்டு சென்றனர். அரசன் அந்த வாலிபர் அனைவர்க்கும்
தனது அரச சபைக்கு வருமாறு கட்டளை பிறப்பித்தான். அவர்களும் வந்தனர். அரசன் அந்த வாலிபர்களின்
கொள்கை,வணக்க வழிபாடுகள் பற்றி வினவினான். அல்லாஹூத்தாஆலா அந்த வாலிபர்களுக்கு அச்சமயத்தில்
மன தைரியத்தை கொடுத்தான்.


அவர்கள் எந்த வித அச்சம் கொள்ளாதவர்களாக ஏகத்துவ கொள்கையை அரசன் முன் எடுத்துக் கூறினர்.
அரசனையும் சிலை வணக்கத்தை கைவிட்டு ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்புக் கொடுத்தனர்.

அவர்கள் அரசன் முன் விடுத்த ஏகத்துவ அழைப்பை அல்குர் ஆனில் அத்தியாயம்18 வசனம்13:14ல் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அரசன் அந்த வாலிபர்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்க மறுத்தான். அந்த வாலிபர்களை பயமுறுத்தி அதட்டவும் செய்தான் பின்பு அரசன்; நீங்கள் வாலிபர்களாக இருப்பதினால் நான் உங்களை உடனே கொல்ல வில்லை. என்றாலும் உங்கள் கொள்கையை விட்டு நீங்கள் நீங்கி கொள்ள சில நாட்கள் உங்களுக்கு நான் அவகாசம் தருகிறேன் என்றான். இந்த அவகாசம் அந்த வாலிபர்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்தி அங்கிருந்து தப்பித்து சென்றார்கள்.


அருகிலுள்ள மலைக்குச் சென்று அங்குள்ள ஒரு குகையில் தங்கினர். தங்கள் செலவுகளுக்கும் தர்மம் செய்வதுக்கும்
ஓரளவு நாணயங்களையும் அவர்கள் தம்முடன் கொண்டு சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து ஒரு நாயும் சென்றது.
இது பற்றி அல்குர் ஆனில்;அவர்களுடைய நாய், குகை வாயிலில் தன் இரு முன்னங்கால்களையும் விரித்து படுத்திருக்கிறது.(18:18) என்பதாக கூறப்பட்டுள்ளது.


அந்த வாலிபர்கள் அம்மலைக் குகையில் அல்லாஹ்வை வணங்குவதில் ஈடு படலாயினர். அல்லாஹ் அந்த வாலிபர்களை அக்குகையில் நீண்டதொரு காலம் தூங்க வைத்தான். வாலிபர்கள் கி.பி.250ம் ஆண்டில் குகையில் தஞ்சம் புகுந்தனர். அதாவது கி.பி.250 முதல் 550 வரை சுமார் 300 வருடங்கள் அங்கு உறங்கினர். நபி(ஸல்) அவர்கள் கி.பி 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். அதாவது நபி அவர்கள் பிறப்பதற்க்கு 20 வருடங்களுக்கு முன் அந்த வாலிபர்கள் விழித்தெழுந்த நிகழ்ச்சி ஏற்ப்பட்டது. (பயானுல் குர் ஆன்) இவர்கள் தூங்கியது சூரிய ஆண்டு கணக்கு படி 300 ஆண்டுகளாகும். இதை இப்போது (ஈஸவி) கி.பி. என்று வழங்குகின்றோம், சூரிய ஆண்டு 100க்கு சந்திர ஆண்டு கணக்கு படி 103 ஆண்டுகள் வரும்.
எனவே 300 சூரிய ஆண்டுகளுக்கு சந்திர ஆண்டில் 9 கூடி விடும். அதாவது சந்திர ஆண்டு கணக்குப் படி 309 ஆண்டுகள் அவர்கள் உறங்கி உள்ளனர்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by அப்புகுட்டி Sun Jan 31, 2010 2:24 am

சிந்திக்கத்தக்கது சம்சுதீன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by Hasan1 Sun Sep 12, 2010 4:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 4:12 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by சபீர் Tue Sep 14, 2010 11:17 am

அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சம்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by ரபீக் Tue Sep 14, 2010 11:18 am

அறியத்தந்தமைக்கு நன்றி சம்ஸ் பாய்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by புவனா Tue Sep 14, 2010 11:35 am

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by மனுபரதன் Tue Sep 14, 2010 11:46 am

bhuvi wrote:பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Empty Re: அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum