புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
366 Posts - 49%
heezulia
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
25 Posts - 3%
prajai
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Apr 05, 2024 5:28 pm



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
நல்லதோர் வீணைசெய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி, சிவசக்தி; எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
பாரதியின் இந்த வேண்டுதல் இப்போதைய அனைத்து மக்களின் வேண்டுதலாக இருக்கிறது
ஆயகலைகள் 64 ளிலும் ,அறக்கொடைகள் 32ளிலும் மிகமுக்கியமானது மருத்துவம் .
தமிழரின் மருத்துவம்
நமது குருதியில் கலந்த ஒன்று என்றுநிறுவும் இலக்கிய மற்றும் வரலாற்று செய்திகளைப்பார்த்தோம் .இன்னமும் சில இலக்கியத் தரவுகள் உண்டு அதை அடுத்து காணலாம் .இப்போது மக்களிடையே இயைந்து இருந்த கும்மிப்பாடல்கள் ,தாலாட்டுப்பாடல்களில் நிலவி வரும் மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைக்காணலாம்
.உடமெல்லாம்நோகுதாம்மாகண்ணே
உனக்கு ஒத்தடம் கொடுக்கட்டுமா ?
ஏலமும் இஞ்சிசாறும் கண்ணே உனக்கு
எட்டு சொட்டு கொடுக்கட்டுமா ?
எண்ணையில் ஒத்தடமும் -கண்ணே வெந்நீர் ஒத்தடமும் இன்னம் வேறு ஒத்தடமும் - கண்ணே உனக்குக்கொடுக்க தாதி உண்டு ---
இவ்வாறு நீள்கிறது பாடல்
ஒரு தாய் தன குழந்தையை உறங்கவைக்க தொட்டியில் இட்டு தாலாட்டுகிறாள் .குழந்தை தூங்காமல் அழுகிறது .அழுவதற்குக்காரணம் ஒரே இடத்தில் படுத்திருப்பதால் உடல்வலி வந்திருக்கலாம் ,அல்லது உண்டஉணவின் காரணமாக வயிற்றுவலி இருக்கலாம் .வயற்று வழியாக இருந்தால் ஏலமும் இஞ்சிசாறும் எட்டு சொட்டுபாலில் கலந்து தரலாம் ,வேறு உடல் வழியாக இருந்தால் வேறுவித ஒத்தடம் தரலாம் .
இந்த வைத்தியத்தை தாலாட்டுப்பாடல் மூலம் குழந்தைக்கு ஊட்டுகிறாள் தமிழ்த்தாய் ! இவ்வாறு நமது வைத்தியம்குழந்தையுடன் கூடவே வளர்ந்தது .கைகாலு வீக்கத்துக்கு கண்ணே உனக்கு கணையென்னை வாங்கித்தாரேன் மலை போல் வந்தாலும் உனக்கு பனிபோல விலகிவிடும்மா கண்ணே
!வறுமையில் வளர்கின்ற குழந்தைகள் ஊட்டமின்றி கைகால் வீங்கி சோகை காமாலை போன்ற நோய்கள் கொண்டிருக்கும் .அதற்க்கு கணை எண்ணெய் என்று ஒன்று தயாரித்துத் தருவார்கள் . அது ஒரு துண்டு வசம்பையும் ,சிறிது மூக்கிரட்டை வேரையும் இடித்து தூள் செய்து ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி ,வாரம் ஒருமுறை குழந்தைக்குத் தருவார்கள்
.இதை தாலாட்டில் குழந்தைக்கு அந்த தமிழ் தாய் சொல்லித்தருகிறாள்
பசி ஏற்படுவதற்கு முன்னாள் அதிக உணவுத்தருவதால் உணவு செரிமானம் ஆகாமல் குழந்தைக்கு வயிற்றுளைச்சல் ஏற்பட்டு வயற்றில் வலி உண்டாகும் அந்த வலி குணமாக வெற்றிலை காம்பை மென்று உண்டால் வாயில் உமிழ்நீர் பெருகி உண்ட உணவு செரித்துவிடும் ,வயற்றில் வலியும் நீங்கிவிடும்
.இதை வயிற்றுளைச்சல் மிஞ்சிப்போய் கண்ணே உனக்கு வயிற்றுவலி வந்துடுச்சா ? வெற்றிலையும் உப்பும் வைத்து -கண்மணியே வெறும் வயற்றில் தின்னுடமா !
இவ்வாறு தாலாட்டுப்பாட்டுடனேயே வளர்ந்த இனம் நாம் .இப்போதுவேண்டுமானால் தாலாட்டுப்பாடல்கள் மறைந்து அங்கே ரைம்ஸ் எனும் ஆங்கில பாடல்கள் இடம் பெற்றுவிட்டன .ஆனால் அவைகள் பொருளற்ற ஓசைக்குவியல் .நமது தமிழ் தாலாட்டுப்போல அர்த்தம் கொண்டவை அல்ல .இன்னமும் கும்மியில் ,விளையாட்டில் என்று அதிகம் நமது தமிழ் வைத்தியம் கலந்தே இருக்கிறது .
எனவே நமது இனம் உணவே மருந்து என பாரம்பரியமாக வளர்ந்த இனம் .இப்போதைய கொரானா கொள்ளை நோய் மிகப்புதியது .அதிகம் அச்சம் கைகொடுக்கிறது தனித்திருக்கும் போது மனதை நல்லதை குறித்து மட்டும் சிந்திக்க வைப்போம் .நல்ல செய்திகளை மனதில் திணிப்போம் .மனம் சலிப்பின்று உற்சாகமாக இருப்போம் !
.நன்றி !#அண்ணாமலைசுகுமாரன் 2/4/2020
மீள்பதிவு 2 /4/2024

கொரோனா அதிகமாக இருந்த போது இதை முதலில் எழுதினேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக