ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

Top posting users this week
heezulia
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து!

Go down

“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Empty “ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து!

Post by ayyasamy ram Thu Apr 04, 2024 12:35 pm

“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Kalkionline%2F2024-04%2Fbc15bbf6-1125-4a8a-a400-f12a33792917%2F660d6705629f52f180e4b402_1712154380327_aa
--
இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றிபெற்றது. இதனையடுத்து போட்டியைக் கைப்பற்றிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்தார்.

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனராக களமிறங்கிய சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்துத் தொடக்கத்திலேயே அணிக்கு அதிக ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். அதன்பின் அங்க்ரிஷ் 27 பந்துகளில் 54 ரன்களும் ரஸ்ஸல் 19 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தது டெல்லி அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. அதேபோல் டெல்லி அணியில் பந்துவீசிய நார்ட்ஜே 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து சிறிதளவு கொல்கத்தா அணியின் ரன்களைக் குறைக்க முயற்சித்தார்.

பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியில் வழக்கம் போல் பண்ட் அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும் அது இலக்கிற்குப் போதுமானதாக இல்லை. அவர் 25 பந்துகளில் 55 ரன்களுடன் வெளியேறினார். ட்ரிஸ்டன் 32 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் எடுத்தது டேவிட் வார்னர்தான். இவர் 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் டெல்லி அணி இலக்கை அடைய முடியாமல் 166 ரன்களுடன் சுருண்டது.

106 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி. இதனையடுத்து அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது,

“ நாங்கள் 270 ரன்கள் அடிப்போம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கணிப்புப்படி 210 முதல் 220 வரை அடிப்போம் என்றுதான் நினைத்தோம். சுனில் நரேனை ஓப்பனராக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காகதான் வைத்திருக்கிறோம். அவர் ஒருவேளை விக்கெட் இழந்தார் என்றால், முன் வரிசை பேட்ஸ்மேன்கள் அதிரடியில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தோம். அதுதான் எங்களின் திட்டம்.

இளம் வீரர் ரகுவான்சி அபாரமாக விளையாடினார் . முதல் பந்து முதலே அச்சமின்றி விளையாடினார். இவர் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு விளையாடுகிறார். அதேபோல் ஷாட்கள் எல்லாம் புத்திசாலியாகவும் இருக்கிறது.

அதேபோல் மிட்சல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் அணியின் வெற்றிக்காகவே விளையாடுகின்றனர். எங்களின் வீரர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியில் இல்லை. அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்றும் தெரியவில்லை. வைபவ் முதலில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் அதன்பின்னர் அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுபோன்றப் போராட்ட குணம் கொண்ட வீரர்களையே நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

மூன்று வெற்றிகளைப் பெற்றுவிட்டதால் நாங்கள் ஆடக் கூடாது. எப்போதும் அமைதி காக்கவே வேண்டும். ஏனெனில், இது ஐபிஎல் தொடர். எப்போது எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்.” இவ்வாறு பேசினார்.
--
பார்ரதி- கல்கி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum