புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 03, 2024 7:56 am

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Main-qimg-4c5ed36894325a1c9dfdce4d4268d152
---
மத்தியில் ஆட்சி அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! இதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விதி. என்ன கொடுமை, பாருங்கள்..,” என்கிறார் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுவாமி மேலும் கூறியதாவது:

கச்சத்தீவு ஒப்பந்தம், 1974ல் கையெழுத்தானது. அப்போதே சர்ச்சை எழுந்தது. பிரதமராக இருந்த இந்திராவும், முதல்வராக இருந்த கருணாநிதியும் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான காரியத்தில் ஈடுபட்டனர் என்பது ஊர், உலகம் முழுக்க தெரியும்.

ஆனால் இதை 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பேசி முடித்து விட்டோம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை, பலரும் எழுப்புவது போல ஒரு காலத்தில் நானும் எழுப்பி இருக்கிறேன். ஆனால், நிதர்சனம் இதுதான் என்று புரிந்தபின், தீவை விட்டுவிட்டு நம்முடைய மீனவர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.

கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, கப்பல் எடுத்துக் கொண்டு போய் கச்சத்தீவில் இறங்கி பிரச்னை செய்திருக்கிறேன். அரசுகள் என்னை கைது செய்தன. ஆனாலும், இந்த விஷயத்தில் அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டதால், இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சு நடத்தியது.

அதன் விளைவாக, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசால் பிரச்னை ஏற்படுவது நின்றுபோனது. அதிலிருந்தே அந்த பகுதியில் நமது மீனவர்களுக்கு இலங்கை அரசால் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை

சிறு சம்பவங்கள் நடந்தால், உடனே இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறதே, கைது செய்கிறதே, படகுகளை பறிமுதல் செய்கிறதே என்று கூக்குரல் எழுப்புகின்ரனர். இதெல்லாம் நியாயம் எது என்று உணராமல் எழும் எதிர்ப்புகள்.

இலங்கை அரசு, இந்திய மீனவர்களை அனாவசியமாக தொந்தரவு செய்வது கிடையாது. அவர்களுடைய கடல் எல்லைக்குள் புகுந்து, அவர்களின் கடல் வளங்களை மற்றவர்கள் கொள்ளையடிக்கும் போது தான், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

பெரும்பாலான மக்களுக்கு இது புரிவது இல்லை. உண்மையை உணராமல் பிரச்னையை பெரிதாக்கி பேசுகின்றனர்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை நானும் ஏற்கவில்லை. ஆனால், அதை மீட்க யார் நியாயமான நடவடிக்கை எடுத்தனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

அடித்துச் சொல்கிறேன். என்னைத் தவிர யாரும் இந்த விஷயத்தை நிஜமான அக்கறையோடு அணுகவில்லை. அரசியல் லாபத்துக்காக இந்த விஷயத்தை இப்போது கிளப்புகின்றனர்.

நானூறு இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஜம்பம் பேசுபவர்கள், மக்கள் மனநிலை குறித்த உளவுத்துறை அறிக்கையை பார்த்து உடல் நடுங்குகின்றனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடுகின்றனர்.

அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள வெற்று தலைவர்கள் சொன்ன யோசனைதான் கச்சத்தீவு விவகாரத்தை புதிதாக கிளப்பலாம் என்பது.

சரி, அவர்கள் கண்டுபிடிப்பை பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்வோம். நாடே அறிந்த கச்சத்தீவு விவகாரத்தில,் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இப்போது வெளியே சொல்வதால், அந்த விவகாரத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது?

பிரச்னைக்கு தீர்வு எதையாவது சொலகிறாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. இவர்கள் சொல்லும் மோசடி கதைகளை கேட்டு, தமிழக மீனவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவர் என்று நம்பினால், அதைவிட பெரிய அபத்தம் கிடையாது.
-
பதிவ்விட்டவர்: இரா.விவேகானந்தன் - தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 03, 2024 1:26 pm

“அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! ” - சுப்பிரமணிய சுவாமி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக