ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி:

2 posters

Go down

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Empty கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி:

Post by ayyasamy ram Tue Apr 02, 2024 7:26 pm

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Main-qimg-4c5ed36894325a1c9dfdce4d4268d152
---
மத்தியில் ஆட்சி அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! இதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விதி. என்ன கொடுமை, பாருங்கள்..,” என்கிறார் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுவாமி மேலும் கூறியதாவது:

கச்சத்தீவு ஒப்பந்தம், 1974ல் கையெழுத்தானது. அப்போதே சர்ச்சை எழுந்தது. பிரதமராக இருந்த இந்திராவும், முதல்வராக இருந்த கருணாநிதியும் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான காரியத்தில் ஈடுபட்டனர் என்பது ஊர், உலகம் முழுக்க தெரியும்.

ஆனால் இதை 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பேசி முடித்து விட்டோம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை, பலரும் எழுப்புவது போல ஒரு காலத்தில் நானும் எழுப்பி இருக்கிறேன். ஆனால், நிதர்சனம் இதுதான் என்று புரிந்தபின், தீவை விட்டுவிட்டு நம்முடைய மீனவர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.

கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, கப்பல் எடுத்துக் கொண்டு போய் கச்சத்தீவில் இறங்கி பிரச்னை செய்திருக்கிறேன். அரசுகள் என்னை கைது செய்தன. ஆனாலும், இந்த விஷயத்தில் அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டதால், இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சு நடத்தியது.

அதன் விளைவாக, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசால் பிரச்னை ஏற்படுவது நின்றுபோனது. அதிலிருந்தே அந்த பகுதியில் நமது மீனவர்களுக்கு இலங்கை அரசால் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை

சிறு சம்பவங்கள் நடந்தால், உடனே இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறதே, கைது செய்கிறதே, படகுகளை பறிமுதல் செய்கிறதே என்று கூக்குரல் எழுப்புகின்ரனர். இதெல்லாம் நியாயம் எது என்று உணராமல் எழும் எதிர்ப்புகள்.

இலங்கை அரசு, இந்திய மீனவர்களை அனாவசியமாக தொந்தரவு செய்வது கிடையாது. அவர்களுடைய கடல் எல்லைக்குள் புகுந்து, அவர்களின் கடல் வளங்களை மற்றவர்கள் கொள்ளையடிக்கும் போது தான், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

பெரும்பாலான மக்களுக்கு இது புரிவது இல்லை. உண்மையை உணராமல் பிரச்னையை பெரிதாக்கி பேசுகின்றனர்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை நானும் ஏற்கவில்லை. ஆனால், அதை மீட்க யார் நியாயமான நடவடிக்கை எடுத்தனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

அடித்துச் சொல்கிறேன். என்னைத் தவிர யாரும் இந்த விஷயத்தை நிஜமான அக்கறையோடு அணுகவில்லை. அரசியல் லாபத்துக்காக இந்த விஷயத்தை இப்போது கிளப்புகின்றனர்.

நானூறு இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஜம்பம் பேசுபவர்கள், மக்கள் மனநிலை குறித்த உளவுத்துறை அறிக்கையை பார்த்து உடல் நடுங்குகின்றனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடுகின்றனர்.

அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள வெற்று தலைவர்கள் சொன்ன யோசனைதான் கச்சத்தீவு விவகாரத்தை புதிதாக கிளப்பலாம் என்பது.

சரி, அவர்கள் கண்டுபிடிப்பை பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்வோம். நாடே அறிந்த கச்சத்தீவு விவகாரத்தில,் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இப்போது வெளியே சொல்வதால், அந்த விவகாரத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது?

பிரச்னைக்கு தீர்வு எதையாவது சொலகிறாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. இவர்கள் சொல்லும் மோசடி கதைகளை கேட்டு, தமிழக மீனவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவர் என்று நம்பினால், அதைவிட பெரிய அபத்தம் கிடையாது.
-
பதிவ்விட்டவர்: இரா.விவேகானந்தன் - தமிழ் கோரா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Empty Re: கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி:

Post by Dr.S.Soundarapandian Wed Apr 03, 2024 12:56 am

“அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! ” - சுப்பிரமணிய சுவாமி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum