புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 11 Mar 2024 - 18:54

‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Main-qimg-dc5447f43be6a12c8f34ea6c45087c50
--------
சிவபெருமானை போற்றும் திருநாமம், ‘சிவாய நம’ என்பதாகும். அந்த சிவ மந்திரத்தின் மகிமை மற்றும் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிவ மந்திரத்தின் மகிமையை பிரம்மதேவன், நாரதருக்கு உணர்த்திய அற்புத நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு சமயம் நாரதர், பிரம்மாவிடம் சென்று, “தந்தையே சிவ நாமங்களில் உயர்ந்தது சிவாய நம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கியருள வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு பிரம்ம தேவன், “நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உனது சந்தேகத்தைக் கேள்” என்றார். நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று, தனது சந்தேகத்தைக் கேட்டார்.

நாரதர் இதைக் கேட்டதும் அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. இதைப் பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிச் சென்று, “தந்தையே சிவாய நம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்” என்றார்.

அதைக் கேட்ட பிரம்மா, “நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் போய் கேள். அது பதிலளிக்கும்” என்று சிரித்தபடியே கூறினார்.

அதன்படியே நாரதரும் ஆந்தையிடம் சென்று இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதேபோல கீழே விழுந்து உயிர் விட்டது. நாரதர் பதறிவிட்டார். உடனே பிரம்மாவிடம் சென்று, “என்ன இது சோதனை” என்று கேட்டார்.

பிரம்மா, ”நாரதா! இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் முயற்சி செய்துவிட்டு நீ கிளம்பலாம். அதோ அந்த அந்தணர் வீட்டில் இப்போதுதான் பிறந்துள்ள அந்தக் கன்றுக் குட்டியிடம் போய் கேள். அது பதிலளிக்கும்” என்றார்.

”தந்தையே, கன்றுக்கு ஏதாவது ஒன்றானால் அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம்” என்று பயந்து நடுங்கினார் நாரதர்.

”பயம் வேண்டாம்” என்று பிரம்மா தைரியம் கூறி, நாரதரை அனுப்பி வைத்தார்.

நாரதரும் கன்றிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் பிறந்த அந்தக் கன்றும் இதைக் கேட்ட உடனே உயிரை விட்டது.

நாரதர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ‘இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது? பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால், இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும்?’ என நினைத்தார் நாரதர்.

அப்போது அங்கு வந்த பிரம்மா, நாரதரிடம், “கன்றும் இறந்து விட்டதா? சரி பரவாயில்லை, இந்த நாட்டு மன்னனுக்கு இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்” என்றார்.

“பிரம்ம தேவா என்ன இது? அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான்” என்றார் நாரதர். இருந்தாலும் பிரம்மா விடவில்லை. “இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவுதான். அதனால் குழந்தையிடம் போய் கேள். பொருள் நிச்சயம் தெரியும்” என்றார்.

நாரதர், கை கால் நடுங்க அந்த அரச குழந்தையிடம் சென்று இதைக் கேட்டார். உடனே அந்தக் குழந்தை பேசியது, “நாரதரே இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன்,

அதன்பின்னர் கன்றானேன், இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப் பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்” என்று அந்தக் குழந்தை கூறியது.

அந்தக் குழந்தை மேலும் கூறியது, “சிவாய நம என்பதை, ‘சிவய நம’ என்றே உச்சரிக்க வேண்டும். ‘சி’ என்றால் சிவம், ‘வ’ என்றால் திருவருள், ‘ய’ என்றால் ஆன்மா, ‘ந’ என்றால் திரோத மலம், ‘ம’ என்றால் ஆணவ மலம். திரோத மலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள்.

நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோத மலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சிவாய நம என்று உள்ளம் உருக கூறினால், இந்தப் பிறவியில் இருந்து அவர் விடுபடுவார்” என்றது அந்தக் குழந்தை.

இதைக் கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார். பிறவிப் பிணியில் இருந்து விடுபட, ‘சிவாய நம’ என்போம், ஈசனின் திருவடிகளை அடைவோம்!

-பொ.பாலாஜி கணேஷ் – கல்கி


rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக