புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 0:10

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 1%
prajai
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
435 Posts - 47%
heezulia
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
30 Posts - 3%
prajai
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்க பொருள் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri 8 Mar 2024 - 17:40

செய்க பொருள் !  Q7m0XgX

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
சிலர்  இந்தக்குறளை அறிந்திருப்பர்
பலர் அறியாமல் இருப்பர் .
ஆனால் இன்றளவும் இந்தக்குறளின் செய்தி மாறவில்லை .
இன்னமும் இல்லாதார்கள்தான் அதிகம் .
இருப்பவர் பலராவதற்கு நோற்பார் உலகில் குறைவு என்று வள்ளுவர் அப்போதேகூறி ,
இருப்பவர் பலர் ஆக வழியும் கூறுகிறார் .
வள்ளுவர் கூறும் வழி நிச்சயம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உறுதியான வழியாக தான் இருக்கும் .
வள்ளுவர் கூறுவது மிகச் சரியாகத்தான் இருக்கும் .இதை நாமும் அறிவோம் .அவர் கூறும் நோதல் என்பது என்ன ?
நோற்பார் அதற்க்கு என்ன செய்யவேண்டும் ?இன்னமும் அது நமக்கு கிட்டாத அறிவாகவே உள்ளதுஎன்பது இலர் இன்னமும் பலராக உள்ளதைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்
அந்த நோதல் என்னவாக இருக்கும் .?
அது என்ன நோம்பு ?
அதைத்தெரிந்துகொள்ள முயற்சிகள் இன்னமும் தொடர்ந்துதான் வருகிறது .
இது வரை எத்தனையோ புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இது குறித்து வெளிவந்து விட்டது .
THINK AND GROW RICH போன்ற பல புத்தகங்கள் நான் சிறுவனாக இருக்கும் போதே உலகப்பிரபலமானது .
ஆயினும் எத்தனை நபர்கள் இத்தகைய புத்தகங்களைப்படித்து பணக்காரர்கள் ஆனார்கள் என்றுத்தெரியவில்லை .ஆனால் நிச்சயம் அவைகளை எழுதியவர்கள் செல்வந்தர்களாக ஆகியிருப்பர் .
இந்த நோதல் என்ன என்று தெரிந்துகொள்ள கொள்ள குறளையே அணுகினால் , இந்தக்குறள் இருக்கும் அதிகாரம் தவம் என்பது ஆகும்
நமக்கு நிறைய தொன்மக்கதைகள் மூலம் தெரியும் , எத்தகைய வரங்கள் வேண்டும் என்றாலும் அசுரர்கள் மிகக்கடுமையான தவங்களை செய்து , கடவுள்களிடம் இருந்து அதிக சக்தி வாய்ந்த வரங்களைப்பரிசாகப்பெற்றதைப்படித்திருக்கிறோம் .
அப்[பொது கடுமையான தவம் செய்தால் இறைவன்தோன்றி ( எங்கே ) வரங்களை அளிப்பார் என்பது புரிகிறது .
ஆனால் அதில் இருக்கும் கடுமையான உழைப்பு நம்மை சற்று தூரத்தில் செலுத்துகிறது
.நாம் பெற்ற நவீன அறிவும் இத்தகைய மூட நம்பிக்கையில் இருந்து நம்மை தள்ளி வைக்கிறது .
தவம் என்றால் தொடர் முயற்சி என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
.நாமும் தான் ஓயாமல் செல்வந்தனாக முயற்சி செயகிறோம் .செல்வத்தை யார் வேண்டாம் என்றுகூறுவார்கள் ..அதற்க்கென உழைக்காதவர்கள் யார் ?
நான் இத்தகையக்கேள்விகளுடன் பலகாலம் இருந்ததில் பயனாக சில சாத்தியங்களை நமது பண்டைய சித்தர்களின் கொடை மூலம் அறிந்தேன் அவைகள் சரியா என்று சிந்தித்து அலசுவோம்
அவைகளை அடுத்து பகிர்கிறேன்                                                 .அண்ணாமலைசுகுமாரன்
     வணக்கம் இது குறித்து நான் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன்
தவம் என்பது ஒருமனதுடன் தொடர்ச்சியான முயற்சி என்பது தான் பொருள்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 8 Mar 2024 - 19:57

அருமையான பதிவு 

நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக