புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
63 Posts - 40%
heezulia
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
21 Posts - 3%
prajai
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 06, 2024 12:16 pm

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் FnVgLM7
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்
என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு  இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள் ,
நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம், பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்,இவைகளும்
மற்றும் சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்.போன்ற  இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர், மேகங்கள் கருவுற்று நேரடியாகக் கடலில் பொழியும் மழை நீர் என மூன்றும் கடலில் கலந்திருப்பதால் இதற்கு முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று.
அடுத்ததாக சோழர்களே அந்த 20,000 தீவுகளை பழந்தீவு என்கிறார்கள் .
இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டனஎனப்படுகிறது
ஆனால் 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ச் சுற்றி ஏழு தீவுகள் இருந்ததாக
செய்தி செப்பேடு ஒன்றில் இருக்கிறது
சுமார்  500 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக கூறப்படும் பழனி செப்பேட்டில் நமது தமிழ் நாட்டைக்குறித்த விவரிப்பில்    சுவையானத தகவல் சில கிடைக்க்கிறது .
அந்தப்பழனி செப்பேட்டில் உள்ள அப்போதைய அரசரைப்பற்றிய  ப்பற்றிய விவரிப்பு இது .       இதை அப்போது 15 நூற்றாண்டில் இருந்த வரலாறு , நிலவியல் பற்றிய ந்மநம்பிக்கையை தெரிவிப்பதாகக்கொள்ளலாம் .
" வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர் மதங்கள் மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் கலிங்கர் கருனாடர் துலுக்கர் மறவர் மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த நாகலோக பெருந்தீவில் நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி"   ............என்கிறது ,
இவ்வாறு பதினென் பூமியும் ஏழு தீவும் என்று   இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
அந்த ஏழு தீவுகள் எவைகளாக   இருக்கும் ?
அண்ணாமலை சுகுமாரன்
5/2/18 Repost 5/3/2024
படம்  இலக்கியா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 06, 2024 2:44 pm

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக