புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
19 Posts - 50%
heezulia
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
1 Post - 3%
Guna.D
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
10 Posts - 2%
prajai
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
9 Posts - 2%
jairam
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 01, 2024 9:56 pm

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Main-qimg-d77f7a7dc6c4d95b68739e116ddc169c
--
தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம்

என்னும் ஊரில் இருக்கும் விநாயகர் கோயிலே அதிசய விநாயகர்
கோயிலாகும்.

இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்
கன்யாகுமரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இங்குள்ள விநாயகர் எல்லா தடைகளையும் போக்கக் கூடியவராவார்.

இங்கிருக்கும் சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் மிகவும் ப
ழைமையானதாகும். இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இங்குள்ள விநாயகர் சிலை 2300 வருடங்கள் பழைமையானது என்று
கூறப்படுகிறது.

இந்த சிலையை ஆகம விதிப்படி வைக்கப்படவில்லை. அப்படியே
வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இங்கிருக்கும் விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம்
மாறும் என்று கூறப்படுகிறது. உத்தராயண காலத்தில் (மார்ச் – ஜூன்)
விநாயகர் சிலை கருப்பாகவும், தட்சிணாயண காலத்தில்
(ஜூலை – பிப்ரவரி) இந்த சிலை வெள்ளை நிறமாகவும் மாறும்.
அதனாலேயே இக்கோயில் அதிசய விநாயகர் கோயில் என்று பெயர்
பெற்றது.

கேரளபுரத்தை ஆண்ட அரசன் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை
சென்றபோது ராமேஸ்வர கடற்கரையில் மன்னன் மற்றும் அவர்
உடனிருந்தோர் கால்களை கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது
அந்தப் பக்கமாக அடித்து வரப்பட்டது இந்த பிள்ளையார் சிலை.

அதை எடுத்து சென்று ராமேஸ்வரத்தை ஆண்ட மன்னனான சேது
மன்னனிடம் பரிசாக கொடுத்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த
சேது மன்னன், ‘அந்தப் பொருளை எடுத்தவரே வைத்துக்கொள்வதுதான்
நியாயம்’ என்று அந்த விநாயகர் சிலையை கேரளபுரத்து அரசரிடமே
திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல், அவரைப் பாராட்டி அவருக்கு ஒரு மரகத
விநாயகரையும் பரிசளித்தார். பின்பு கேரளபுரம் வரும் வழியில்
கொள்ளையர்கள் மரகத விநாயகரை கொள்ளையடித்துச் சென்று
விட்டனர்.

எனினும், ராமேஸ்வரத்திலிருந்து கிடைத்த விநாயகரை
கொள்ளையர்களால் நகர்த்த முடியவில்லை என்று விட்டு விட்டுச் சென்று
விட்டனர்.

திருமணம் ஆக வேண்டும் என்று வரன் தேடுபவர்கள், குழந்தை பேறு
வேண்டுபவர்கள் இந்த விநாயகருக்கு தேங்காய் உடைத்து,
கொழுக்கட்டை படைத்து வேண்டிகொள்கிறார்கள். அப்படிச் செய்தால்
நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலுக்கு நிறைய பக்தர்கள் நிறம் மாறும் அதிசய பிள்ளையாரை
பார்ப்பதற்காகவே வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அதிசயமும் இக்கோயிலில் நடைபெறுகிறது.
இக்கோயிலில் இருக்கும் கிணற்றின் நீரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை
நிறம் மாறும். விநாயகர் வெள்ளை நிறமாக இருக்கும் போது, நீர்
கருப்பு நிறமாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது நீர்
வெள்ளை நிறமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.

இலையுதிர் காலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கிடையாது எனினும்
இங்கிருக்கும் ஆலமரத்தின் இலைகள் தட்சிணாயண காலத்தில்
உதிர்ந்தும் பிறகு மார்ச் மாதத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும்.
இதை ஒரு அதிசய நிகழ்வாக மக்கள் கருதுகிறார்கள்.

இக்கோயிலில் விநாயகர் சதூர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்
படுகிறது. அதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள்
இக்கோயிலில் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவசியம்
இந்த அதிசய நிகழ்வை காணவும், விநாயகரின் அருளைப் பெறவும்
இக்கோயிலுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டியது அவசியமாகும்.

–நான்சி மலர் (கல்கி)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக