புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
4 Posts - 2%
Balaurushya
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
432 Posts - 48%
heezulia
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
29 Posts - 3%
prajai
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
4 Posts - 0%
ayyamperumal
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_lcapநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_voting_barநிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 01, 2024 9:56 pm

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Main-qimg-d77f7a7dc6c4d95b68739e116ddc169c
--
தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம்

என்னும் ஊரில் இருக்கும் விநாயகர் கோயிலே அதிசய விநாயகர்
கோயிலாகும்.

இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்
கன்யாகுமரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இங்குள்ள விநாயகர் எல்லா தடைகளையும் போக்கக் கூடியவராவார்.

இங்கிருக்கும் சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் மிகவும் ப
ழைமையானதாகும். இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இங்குள்ள விநாயகர் சிலை 2300 வருடங்கள் பழைமையானது என்று
கூறப்படுகிறது.

இந்த சிலையை ஆகம விதிப்படி வைக்கப்படவில்லை. அப்படியே
வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இங்கிருக்கும் விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம்
மாறும் என்று கூறப்படுகிறது. உத்தராயண காலத்தில் (மார்ச் – ஜூன்)
விநாயகர் சிலை கருப்பாகவும், தட்சிணாயண காலத்தில்
(ஜூலை – பிப்ரவரி) இந்த சிலை வெள்ளை நிறமாகவும் மாறும்.
அதனாலேயே இக்கோயில் அதிசய விநாயகர் கோயில் என்று பெயர்
பெற்றது.

கேரளபுரத்தை ஆண்ட அரசன் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை
சென்றபோது ராமேஸ்வர கடற்கரையில் மன்னன் மற்றும் அவர்
உடனிருந்தோர் கால்களை கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது
அந்தப் பக்கமாக அடித்து வரப்பட்டது இந்த பிள்ளையார் சிலை.

அதை எடுத்து சென்று ராமேஸ்வரத்தை ஆண்ட மன்னனான சேது
மன்னனிடம் பரிசாக கொடுத்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த
சேது மன்னன், ‘அந்தப் பொருளை எடுத்தவரே வைத்துக்கொள்வதுதான்
நியாயம்’ என்று அந்த விநாயகர் சிலையை கேரளபுரத்து அரசரிடமே
திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல், அவரைப் பாராட்டி அவருக்கு ஒரு மரகத
விநாயகரையும் பரிசளித்தார். பின்பு கேரளபுரம் வரும் வழியில்
கொள்ளையர்கள் மரகத விநாயகரை கொள்ளையடித்துச் சென்று
விட்டனர்.

எனினும், ராமேஸ்வரத்திலிருந்து கிடைத்த விநாயகரை
கொள்ளையர்களால் நகர்த்த முடியவில்லை என்று விட்டு விட்டுச் சென்று
விட்டனர்.

திருமணம் ஆக வேண்டும் என்று வரன் தேடுபவர்கள், குழந்தை பேறு
வேண்டுபவர்கள் இந்த விநாயகருக்கு தேங்காய் உடைத்து,
கொழுக்கட்டை படைத்து வேண்டிகொள்கிறார்கள். அப்படிச் செய்தால்
நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலுக்கு நிறைய பக்தர்கள் நிறம் மாறும் அதிசய பிள்ளையாரை
பார்ப்பதற்காகவே வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அதிசயமும் இக்கோயிலில் நடைபெறுகிறது.
இக்கோயிலில் இருக்கும் கிணற்றின் நீரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை
நிறம் மாறும். விநாயகர் வெள்ளை நிறமாக இருக்கும் போது, நீர்
கருப்பு நிறமாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது நீர்
வெள்ளை நிறமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.

இலையுதிர் காலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கிடையாது எனினும்
இங்கிருக்கும் ஆலமரத்தின் இலைகள் தட்சிணாயண காலத்தில்
உதிர்ந்தும் பிறகு மார்ச் மாதத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும்.
இதை ஒரு அதிசய நிகழ்வாக மக்கள் கருதுகிறார்கள்.

இக்கோயிலில் விநாயகர் சதூர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்
படுகிறது. அதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள்
இக்கோயிலில் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவசியம்
இந்த அதிசய நிகழ்வை காணவும், விநாயகரின் அருளைப் பெறவும்
இக்கோயிலுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டியது அவசியமாகும்.

–நான்சி மலர் (கல்கி)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக