புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82792
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 Mar 2024 - 23:26

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Main-qimg-d77f7a7dc6c4d95b68739e116ddc169c
--
தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம்

என்னும் ஊரில் இருக்கும் விநாயகர் கோயிலே அதிசய விநாயகர்
கோயிலாகும்.

இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்
கன்யாகுமரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இங்குள்ள விநாயகர் எல்லா தடைகளையும் போக்கக் கூடியவராவார்.

இங்கிருக்கும் சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் மிகவும் ப
ழைமையானதாகும். இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இங்குள்ள விநாயகர் சிலை 2300 வருடங்கள் பழைமையானது என்று
கூறப்படுகிறது.

இந்த சிலையை ஆகம விதிப்படி வைக்கப்படவில்லை. அப்படியே
வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இங்கிருக்கும் விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம்
மாறும் என்று கூறப்படுகிறது. உத்தராயண காலத்தில் (மார்ச் – ஜூன்)
விநாயகர் சிலை கருப்பாகவும், தட்சிணாயண காலத்தில்
(ஜூலை – பிப்ரவரி) இந்த சிலை வெள்ளை நிறமாகவும் மாறும்.
அதனாலேயே இக்கோயில் அதிசய விநாயகர் கோயில் என்று பெயர்
பெற்றது.

கேரளபுரத்தை ஆண்ட அரசன் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை
சென்றபோது ராமேஸ்வர கடற்கரையில் மன்னன் மற்றும் அவர்
உடனிருந்தோர் கால்களை கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது
அந்தப் பக்கமாக அடித்து வரப்பட்டது இந்த பிள்ளையார் சிலை.

அதை எடுத்து சென்று ராமேஸ்வரத்தை ஆண்ட மன்னனான சேது
மன்னனிடம் பரிசாக கொடுத்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த
சேது மன்னன், ‘அந்தப் பொருளை எடுத்தவரே வைத்துக்கொள்வதுதான்
நியாயம்’ என்று அந்த விநாயகர் சிலையை கேரளபுரத்து அரசரிடமே
திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல், அவரைப் பாராட்டி அவருக்கு ஒரு மரகத
விநாயகரையும் பரிசளித்தார். பின்பு கேரளபுரம் வரும் வழியில்
கொள்ளையர்கள் மரகத விநாயகரை கொள்ளையடித்துச் சென்று
விட்டனர்.

எனினும், ராமேஸ்வரத்திலிருந்து கிடைத்த விநாயகரை
கொள்ளையர்களால் நகர்த்த முடியவில்லை என்று விட்டு விட்டுச் சென்று
விட்டனர்.

திருமணம் ஆக வேண்டும் என்று வரன் தேடுபவர்கள், குழந்தை பேறு
வேண்டுபவர்கள் இந்த விநாயகருக்கு தேங்காய் உடைத்து,
கொழுக்கட்டை படைத்து வேண்டிகொள்கிறார்கள். அப்படிச் செய்தால்
நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலுக்கு நிறைய பக்தர்கள் நிறம் மாறும் அதிசய பிள்ளையாரை
பார்ப்பதற்காகவே வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அதிசயமும் இக்கோயிலில் நடைபெறுகிறது.
இக்கோயிலில் இருக்கும் கிணற்றின் நீரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை
நிறம் மாறும். விநாயகர் வெள்ளை நிறமாக இருக்கும் போது, நீர்
கருப்பு நிறமாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது நீர்
வெள்ளை நிறமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.

இலையுதிர் காலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கிடையாது எனினும்
இங்கிருக்கும் ஆலமரத்தின் இலைகள் தட்சிணாயண காலத்தில்
உதிர்ந்தும் பிறகு மார்ச் மாதத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும்.
இதை ஒரு அதிசய நிகழ்வாக மக்கள் கருதுகிறார்கள்.

இக்கோயிலில் விநாயகர் சதூர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்
படுகிறது. அதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள்
இக்கோயிலில் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவசியம்
இந்த அதிசய நிகழ்வை காணவும், விநாயகரின் அருளைப் பெறவும்
இக்கோயிலுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டியது அவசியமாகும்.

–நான்சி மலர் (கல்கி)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக