புதிய பதிவுகள்
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
98 Posts - 49%
heezulia
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
7 Posts - 4%
prajai
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 1%
Barushree
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 1%
cordiac
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
226 Posts - 52%
heezulia
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
18 Posts - 4%
prajai
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 0%
Barushree
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ப்புப் பிழை


   
   
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Wed 9 Jul 2014 - 19:23

நான் அழுதபடியும்
நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன்
சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும்
தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன்.
வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு.

நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை
அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை.

என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது,
அதுதான் எனது நிரந்தரச் சொத்து.

பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை.

நான் வாழ்வதற்கான தந்திரங்களை தாய் தந்தையிடம் இருந்தும்
சுற்றத்திடம் இருந்தும் கற்றுக்கொண்டிருக்கவேண்டியது விதி.

இரைதேடத் தந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள்
இரைக்குப் பலியாகாமல் தப்பிப் பிழைக்கும் உத்திகளை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள்
எனக்கு நல்லது செய்வதாகக் கூறிக்கொண்டு கடவுளிடம் கொண்டுபோனார்கள்
அங்கே கொல்லாமையை போதித்த புத்தருக்காக கொல்கின்றர்கள்
பேனாவும் பேப்பரும் தந்தார்கள்
அவைகள் நகத்திற்கும் பற்களிற்கும் ஈடானது என்று பொய் வேறு சொன்னார்கள்.

இது மானுட விலங்குகளின் காடு என்பதை மறுதலித்தார்கள்.

பற்களையும் நகங்களையும் வைத்து வேட்டையாடு என்பதற்குப் பதிலாக
பிச்சை எடு என்றார்கள் அது தான் நாகரீகம் என்றார்கள்.

நாகரீகம் என்பது கொல்வதற்கான புதிய வழி
கொல்வதில் இருந்த தப்புவதற்கான புதிய வழி
என்பதை உணர மறுத்த முட்டாள்களாக இருந்தார்கள்.

கல்வி என்பது எப்படி கொல்வது எப்படித் தப்புவதற்கானது என்பதை
உணர மறுத்த முட்டாள்காக இருந்தார்கள்.

கடவுள் மனிதனின் சுயத்தை அழிக்கும் சாத்தான் என்பதை சொல்ல மறுத்தார்கள்.
கடவுளுக்காக மனிதன் காவுகொடுக்கப்படுவதை மறைத்து கடவுளே மனிதனை பாடைத்தார் என்றார்கள்.

பற்களையும் நகங்களையும் மொட்டையாக்கி
வேட்டையாடக் கற்றுக்கொடுக்க மறுத்து
பிச்சை எடுக்கவே கற்றுத்தந்தர்கள்
தப்பிப் பிழைக்கும் தந்திரங்களை கற்றுத்தர மறுத்து
தலைதெறிக்கத் தப்பியோடும் வழிகளை காட்டினார்கள்

தனியாக வேட்டையாடவும் கற்றுத்தரவில்லை
கூட்டமாகவும் வேட்டையாடக் கற்றுத்தரவில்லை
கூட இருப்பவனை இரையாக்கவும்
தூண்டிலில் மாட்டி இரைதேடவுமே கற்றுத்தந்தர்கள்

எல்லாம் எப்படி ஒன்றாகப் பிழைத்தது என்பது புரியவில்லை
எனது நகங்களால் என்னை விறாண்டுகின்றேன்
எனது பற்களாகள் என்னை கடிக்கின்றேன்
ஏனெனில் வன்முறை எனது இயற்கை.



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9712
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 21 Feb 2024 - 15:43

"கடவுளுக்காக மனிதன் காவுகொடுக்கப்படுவதை மறைத்து கடவுளே மனிதனை பாடைத்தார் என்றார்கள்." - சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக