Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
3 posters
Page 1 of 1
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
காட்டில் தவளை தன் நண்பன்
எட்டுக்கால் பூச்சியிடம் வந்து தனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்று சொல்ல!
சரி என்ன சந்தேகம் சொல்லு என்றது
-
![அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-56d905dac31ae45e4c29c506882ea14f](https://qph.cf2.quoracdn.net/main-qimg-56d905dac31ae45e4c29c506882ea14f)
-
தவளை சொல்லியது எனக்கு ரெண்டு கால் தான் இருக்கு அதில் எந்த காலை
முதலில் எடுத்து வைப்பது என்ற குழப்பத்தில் நான் தாவி தாவி போகிறேன்!
நீ எட்டு கால் வைத்து இருக்கிறாய் எப்படி குழப்பம் இல்லாமல் நடக்கிறாய்!
சரி சொல்லு நீ நடக்கும் போது நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று
கேட்க!
-
![அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-558d161d55ceb6586cdd1e0e1dec8054](https://qph.cf2.quoracdn.net/main-qimg-558d161d55ceb6586cdd1e0e1dec8054)
-
இப்ப எட்டு கால் பூச்சிக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது, என்ன பதில் சொல்வது
என்று தெரியாமல் குழம்பி இருந்தது.
அப்பொழுது ஒரு மறவட்டை அந்த பக்கம் சென்றது. இப்ப எட்டு கால் பூச்சிக்கு மூச்சு
வந்தது.
மரவட்டை பார்த்து என் நண்பன் தவளைக்கு ஒரே சந்தேகம், அதற்கு ரெண்டு
கால் தான் இருக்கு அதில் எந்த காலை எடுத்து வைப்பது என்று குழம்பி இருக்கு!
மரவட்டை நீ குறைந்தது 200 – 300 கால்களாவது இருக்கு! அப்படி என்றால்
நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று கேட்க! அப்பதான் மரவட்டை
குழப்பம் வர ஆரம்பித்தது.
இது நாள் வரை குழப்பமில்லாமல்
நடந்து கொண்டு இருந்த மரவட்டை அன்று முதல் தடுமாறி நடக்க ஆரம்பித்தது.
கருத்து –
வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்வுகளை ஆராயாமல் அப்படியே விட்டு விடுங்கள்!
அது தானாக நடக்கும்! ஆராய்ந்தால் இப்படித்தான் நடக்கும்.
-உமர்ஷெரீப் ஹபிபுல்லா – தமிழ் கோரா
எட்டுக்கால் பூச்சியிடம் வந்து தனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்று சொல்ல!
சரி என்ன சந்தேகம் சொல்லு என்றது
-
-
தவளை சொல்லியது எனக்கு ரெண்டு கால் தான் இருக்கு அதில் எந்த காலை
முதலில் எடுத்து வைப்பது என்ற குழப்பத்தில் நான் தாவி தாவி போகிறேன்!
நீ எட்டு கால் வைத்து இருக்கிறாய் எப்படி குழப்பம் இல்லாமல் நடக்கிறாய்!
சரி சொல்லு நீ நடக்கும் போது நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று
கேட்க!
-
-
இப்ப எட்டு கால் பூச்சிக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது, என்ன பதில் சொல்வது
என்று தெரியாமல் குழம்பி இருந்தது.
அப்பொழுது ஒரு மறவட்டை அந்த பக்கம் சென்றது. இப்ப எட்டு கால் பூச்சிக்கு மூச்சு
வந்தது.
மரவட்டை பார்த்து என் நண்பன் தவளைக்கு ஒரே சந்தேகம், அதற்கு ரெண்டு
கால் தான் இருக்கு அதில் எந்த காலை எடுத்து வைப்பது என்று குழம்பி இருக்கு!
மரவட்டை நீ குறைந்தது 200 – 300 கால்களாவது இருக்கு! அப்படி என்றால்
நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று கேட்க! அப்பதான் மரவட்டை
குழப்பம் வர ஆரம்பித்தது.
இது நாள் வரை குழப்பமில்லாமல்
நடந்து கொண்டு இருந்த மரவட்டை அன்று முதல் தடுமாறி நடக்க ஆரம்பித்தது.
கருத்து –
வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்வுகளை ஆராயாமல் அப்படியே விட்டு விடுங்கள்!
அது தானாக நடக்கும்! ஆராய்ந்தால் இப்படித்தான் நடக்கும்.
-உமர்ஷெரீப் ஹபிபுல்லா – தமிழ் கோரா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
கதை சிறப்பு - ‘கருத்து ’ நீங்கலாக!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Re: அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
நன்றி இரமணியன் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?
» உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம்
» தகவல் - உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம்
» அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்.
» சுவாசப்பயிற்சி அன்றாடம் அவசியம்
» உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம்
» தகவல் - உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம்
» அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்.
» சுவாசப்பயிற்சி அன்றாடம் அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|