ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

2 posters

Go down

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Empty சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

Post by ayyasamy ram Fri Feb 02, 2024 7:48 am

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! C9939394955cf10759f7f4ae225487e21000a78af025cf4260085933f9867d1c
----
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் பட்டியலில்
தங்கர்பச்சான் அவர்களும் ஒருவர்.

அந்த வகையில் மக்களின் வாழ்வியலை அப்படியே தன்னுடைய
திரைப்படங்களில் காட்சிகளாக வைப்பதில் கை தேர்ந்தவர்.
இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் மக்களின் வாழ்வில் ஏதோ
ஒரு வகையில் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும்.

அதே போல அவர் தேர்வு செய்த நடிகர்களும் அதில் நடித்தார்கள்
என்பதை விட வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு
ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருப்பார்கள்.

அந்த வகையில் தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002 ஆம்
ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் சொல்ல மறந்த கதை.
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளரான நாஞ்சில்
நாடன் அவர்களின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள்
புதினத்தை இயக்குனர் தங்கர்பச்சான் திரைப்படமாக எடுத்துள்ளார்.

தலைகீழ் விகிதங்கள் நாவலை படிக்கும் போது தான் அழுத பகுதிகளை
திரைக்கதை ஆக்கும் போதும் உணர்ச்சி வசப்பட்டதாக அவரே
தெரிவித்திருந்தார். அது படமாக வந்த போது பார்வையாளர்களும்
அதே இடங்களில் உணர்ச்சி வசப்படும் வகையில் தான் கட்சிகள்
அமைந்திருக்கும்.

சொல்ல மறந்த கதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக
அறிமுகமானார் இயக்குனர் சேரன் . இந்த திரைப்படத்தில் இவரின்
நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார்.

இயக்குனர் சேரனை இத்திரைப்படத்தில் தேர்வு செய்ததற்கான
காரணம் தங்கர்பச்சானிடம் கேட்டபோது,'நான் ஒளிப்பதிவாளராக
இருந்த 'பாண்டவர் பூமி' படத்தில் சேரன் தனது கலைஞர்களை
இயக்கியதைப் பார்த்திருக்கிறேன். என் படத்துக்கு நடிகரை தேடும்
போது, அவர் தான் என் நினைவுக்கு வந்த முதல் பெயர்" என்று
கூறியிருக்கிறார்.

சொல்ல மறந்த கதை படத்தின் அனைத்து பாடல்களையும்
இளையராஜா எழுதி இசையமைத்துள்ளார்.

இயக்குனர் தங்கர் பச்சானின் இரண்டாவது திரைப்படமான சொல்ல
மறந்த கதை ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பணக்கார வீட்டுக்கு
மருமகனாக சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மையமாக
கொண்டு இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார்.

சிவதாணுவாக சேரன் கதையில் நடித்தார் என்பதை விட வாழ்ந்திருப்பார்.
நடிகை ரதி பார்வதியாக இப்படத்தில் எப்போதும் பாவமாக அழுது
கொண்டே இருப்பார், பணக்கார மாமனாரான சொக்கலிங்கம் செய்யும்
அநீதி சிவதாணுவையும் கோவமடைய செய்தது, படத்தை பார்த்த
பார்வையாளர்களையும் கோவமடைய செய்தது.

சொல்ல மறந்த கதை திரைப்படத்தில் தனிமனித சுதந்திரத்தில்
சுயமரியாதை எந்த அளவுக்கு பெரும் பங்காற்றுகிறது என்பது
காட்டப்பட்டிருக்கும். அதை எப்போதும் எவருக்கும் விட்டுக்கொடுக்காத
வாழ்வையே மனிதன் இயற்கையிடம் மன்றாடுகிறான். அதையும்
அழுத்தமாகப் பேசுகிறது இந்த படத்தின் திரைக்கதை.

இருபது வருடம் கழித்து இத்திரைப்படத்தை பார்த்தாலும்
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணுவின் கதாபாத்திரச் சித்தரிப்பில்
இருக்கும் நேர்மை அப்படியே பார்வையாளர்களைப் பற்றிக்கொள்ளும்
வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Dailyhunt- நியூஸ் 4 தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Empty Re: சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

Post by ayyasamy ram Fri Feb 02, 2024 7:50 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Empty Re: சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

Post by Dr.S.Soundarapandian Fri Feb 02, 2024 11:29 am

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Empty Re: சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum