புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
7 Posts - 3%
prajai
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 31, 2024 10:47 am

மரத்தில் பெரிய பருந்து ஒன்று அமர்ந்திருந்தது. வயதும் ஆகிவிட்டதால், அதனால் முன்னர் போல் வேகமாகப் பறந்து, சிறிய பறவைகளைப் பிடிக்கவில்லை.

இதனால் யோசனை செய்தது. மனதில் ஒரு நல்லவழி தோன்றியது. பறவைகள் அப்பகுதியில் வரும் நேரத்தில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது.

அப்பொழுது புறாக்கூட்டம் ஒன்று பறந்து வந்து . அங்கு அமர்ந்தன. புறாக்கள் அசைவற்று அமர்ந்திருந்த பருந்தினைப் பார்த்தன.

பருந்தின் அருகில் ஒரு புறா சென்றது.”ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்” எனக் கேட்டது.

“நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். இனி மேல் பாவங்களே செய்ய மாட்டேன் என ஆண்டவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்றபடி கண்ணீர் விட்டது.

அதன் பேச்சையும், கண்ணீரையும் உண்மை தான் என நம்பிவிட்டன. புறாக்கள் அனைத்தும் அதற்காக பரிதாபப்பட்டன. அவைகளின் மனம் இரக்கப்பட்டன.

“நான் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் உங்களுடன் இருந்து, எப்பொழுதும் உங்களுக்கு காவலாய் இருப்பேன்” என்றதும் புறாக்கள் மகிழ்ச்சி அடைந்தன.

பருந்து சொல்வதும் உண்மை தான் என நம்பின.. வயதான காலத்தில் பருந்து திருந்தி இருக்கலாம். எனவே அதை நாம் ஏற்றுக் கொள்வதே நன்மை எனவும் முடிவு செய்தன.

அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்தததினால், பருந்தை தம் இடத்திற்கு அழைத்துச் சென்றன.

பருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் புறாக்களின் இருப்பிடம் அடைந்தது. அங்கு இருந்த நிறையப் புறாக்களைக் கண்டதும், தனக்குள் ஒரு முடிவு எடுத்தது.

“புறாக்களே, உங்களிடம் நான் ஒன்று கூறவும் மறந்து விட்டேன்.”

“என்ன அது சொல்” என்றன.

“உங்கள் சமுதாயத்துக்கு நான் காவலாக இருப்பேன் என்றாலும், என் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் தானியங்களை நான் சாப்பிட மாட்டேனே” எனக் கூறிச் சிரித்தது.

“அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்”

“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், ஒரு வேளைக்கு ஒரு புறா மட்டும் தாருங்கள், அதைச் சாப்பிட்டு பசியாறிக் கொள்கிறேன்.”

பருந்து இப்படிக் கூறியதும் தான், தாங்கள் அவசரப் பட்டு தவறு செய்து விட்டோம் என உணர்ந்தன.

*நீதி* : பகைவனுக்கு இடம் கொடுத்தால் உள்ளதும் போய் விடும்.

நன்றி- பள்ளி காலை வழிபாட்டு செய்திகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக