Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு
2 posters
Page 1 of 1
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு
படித்தேன் உடன் பகிர்ந்தேன்
பிரசங்கத்தின் போது குருஜி ஒரு முப்பது வயது இளைஞனை எழுந்து நிற்கச் சொன்னாrcர்.
“நீ மரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உன் எதிரே ஓர் அழகிய பெண் நடந்து வருகிறாள். அப்போது நீ என்ன செய்வாய்?”
“அவள் முகத்தைப் பார்த்து ரசிப்பேன். அவளது வளைவுகளைக் கண்களால் ஆராய்வேன்.”
“அவள் உன்னைக் கடந்து போய்விட்டால் திரும்பிப் பார்ப்பாயா?”
“மனைவி அருகில் இல்லையெனில் திரும்பிப் பார்ப்பேன்” (கூட்டத்தில் சிரிப்பு)
“அவளது அழகிய முகத்தை எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
“ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் - அடுத்த அழகிய பெண்ணைப் பார்க்கும் வரை நினைவில் வைத்திருப்பேன்”
“இப்படிக் கற்பனை செய்து பார் - நீ சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறாய். நான் உன்னிடம் சில புத்தகங்கள் அடங்கிய பார்சலைக் கொடுத்து அதனை பெங்களூரில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரிடம் சேர்க்கச் சொல்கிறேன்.
நீ பெங்களூரில் புத்தகங்களைக் கொடுக்க அப்பெரிய மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாய்.
அந்த வீட்டைப் பார்க்கும்போது தான் உனக்கு அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் எனத் தெரிய வருகிறது.
வாசலில் 10 சொகுசுக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 பேர் வாசலில் காவலுக்கு இருக்கிறார்கள்
நீ புத்தகப் பார்சலோடு வந்திருக்கும் தகவலை அவர்களிடம் சொல்லியனுப்புகிறாய்.
விஷயத்தைக் கேட்டதும் அப்பெரிய மனிதரே வெளியே வந்து முகமண் கூறி உன்னை வரவேற்கிறார்.
புத்தகப் பரிசை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். நீ திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் பணிவோடு உன்னை வீட்டுக்குள் வரும்படி சொல்கிறார். உன்னோடு அமர்ந்து சுடச்சுட விருந்து பரிமாறுகிறார்.
நீ விடை பெற எழுந்த போது “என் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” எனக் கேட்கிறார். “மெட்ரோ ரயிலில் ஐயா” என நீ பதிலிறுக்கிறாய்.
அவர் தன் டிரைவரை அழைத்து உன்னை வீடு வரை விட்டு வரச் சொல்கிறார்
நீ வீட்டை நெருங்குகையில் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது - “பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா?” என்று.
இப்போது சொல் - இப்பெரிய மனிதரை நீ எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
இளைஞன் சொன்னான் - “ஆசானே அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் சாகும் வரை அவர் முகம் என் நினைவிலிருக்கும்.”
கூட்டத்தினரிடம் திரும்பி குருஜி சொன்னார் - “இது தான் வாழ்க்கையின் நிதர்சனம்.
அழகிய முகம் சிறிது நேரம் நினைவில் இருக்கும். அழகிய குணம் வாழ்நாள் முழுதும் ஞாபகம் இருக்கும்.
இது தான் வாழ்க்கையின் தாரக மந்திரம். உங்கள் முகப்பொலிவிலும் உடல் வனப்பிலும் காட்டும் அக்கறையை விடவும் அதிகமாக செயல்களின் அழகியலில் கவனம் செலுத்துங்கள். வாழ்தல் இனிதாயிருக்கும் - உங்களுக்கு. அடுத்தவர்களுக்கு - அது பெரிய உத்வேகமாக இருக்கும்”.
பிரசங்கத்தின் போது குருஜி ஒரு முப்பது வயது இளைஞனை எழுந்து நிற்கச் சொன்னாrcர்.
“நீ மரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உன் எதிரே ஓர் அழகிய பெண் நடந்து வருகிறாள். அப்போது நீ என்ன செய்வாய்?”
“அவள் முகத்தைப் பார்த்து ரசிப்பேன். அவளது வளைவுகளைக் கண்களால் ஆராய்வேன்.”
“அவள் உன்னைக் கடந்து போய்விட்டால் திரும்பிப் பார்ப்பாயா?”
“மனைவி அருகில் இல்லையெனில் திரும்பிப் பார்ப்பேன்” (கூட்டத்தில் சிரிப்பு)
“அவளது அழகிய முகத்தை எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
“ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் - அடுத்த அழகிய பெண்ணைப் பார்க்கும் வரை நினைவில் வைத்திருப்பேன்”
“இப்படிக் கற்பனை செய்து பார் - நீ சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறாய். நான் உன்னிடம் சில புத்தகங்கள் அடங்கிய பார்சலைக் கொடுத்து அதனை பெங்களூரில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரிடம் சேர்க்கச் சொல்கிறேன்.
நீ பெங்களூரில் புத்தகங்களைக் கொடுக்க அப்பெரிய மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாய்.
அந்த வீட்டைப் பார்க்கும்போது தான் உனக்கு அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் எனத் தெரிய வருகிறது.
வாசலில் 10 சொகுசுக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 பேர் வாசலில் காவலுக்கு இருக்கிறார்கள்
நீ புத்தகப் பார்சலோடு வந்திருக்கும் தகவலை அவர்களிடம் சொல்லியனுப்புகிறாய்.
விஷயத்தைக் கேட்டதும் அப்பெரிய மனிதரே வெளியே வந்து முகமண் கூறி உன்னை வரவேற்கிறார்.
புத்தகப் பரிசை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். நீ திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் பணிவோடு உன்னை வீட்டுக்குள் வரும்படி சொல்கிறார். உன்னோடு அமர்ந்து சுடச்சுட விருந்து பரிமாறுகிறார்.
நீ விடை பெற எழுந்த போது “என் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” எனக் கேட்கிறார். “மெட்ரோ ரயிலில் ஐயா” என நீ பதிலிறுக்கிறாய்.
அவர் தன் டிரைவரை அழைத்து உன்னை வீடு வரை விட்டு வரச் சொல்கிறார்
நீ வீட்டை நெருங்குகையில் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது - “பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா?” என்று.
இப்போது சொல் - இப்பெரிய மனிதரை நீ எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
இளைஞன் சொன்னான் - “ஆசானே அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் சாகும் வரை அவர் முகம் என் நினைவிலிருக்கும்.”
கூட்டத்தினரிடம் திரும்பி குருஜி சொன்னார் - “இது தான் வாழ்க்கையின் நிதர்சனம்.
அழகிய முகம் சிறிது நேரம் நினைவில் இருக்கும். அழகிய குணம் வாழ்நாள் முழுதும் ஞாபகம் இருக்கும்.
இது தான் வாழ்க்கையின் தாரக மந்திரம். உங்கள் முகப்பொலிவிலும் உடல் வனப்பிலும் காட்டும் அக்கறையை விடவும் அதிகமாக செயல்களின் அழகியலில் கவனம் செலுத்துங்கள். வாழ்தல் இனிதாயிருக்கும் - உங்களுக்கு. அடுத்தவர்களுக்கு - அது பெரிய உத்வேகமாக இருக்கும்”.
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு
இப்படி யார் சிந்திக்கிறார்கள்? எல்லாம் அவசர கோலத்தில் , ஆரவாரச் சத்தத்தில்தானே முடிவுகளை எடுக்கிறார்கள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு
நேரம் இல்லை
மிக சரி
மிக சரி
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023
Similar topics
» இனிது இனிது காதல் இனிது நாவல் தேவை
» இனிது இனிது காதல் இனிது-பாலகுமாரன் நாவல்
» நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
» இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
» வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
» இனிது இனிது காதல் இனிது-பாலகுமாரன் நாவல்
» நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
» இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
» வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|