புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்)
Page 1 of 1 •
ஓரு கோவிலில் – ஒரு புதிய தர்மகர்த்தா வந்து சேர்ந்தார்.
பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய
ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு
அவர் வேலையை ஒப்புக் கொண்டார்.
பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார்.
கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம்
செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை
எடுத் துக் கவனித்துப் பார்த்தார்.
கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை
நின்று விட்டது. ‘இது என்ன அக்கிரமம்!’ என்று அவர் வாய்
முணுமுணுத்தது. “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று
அங்கே இருந்தது.
“வேலை செய்கிறவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம்,
சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது
பைத்தியக்காரத் தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு
அடித்தார். ‘சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை’ என்று
சொல்லிவிட்டார்.
புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம்
ஒருவருக்கும் வரவில்லை. சாமியார் மிகவும் பெரிய மகான்.
மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால்
பாவம் என்று எல்லோரும் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள்.
ஆனால் ஒருவரும் தர்மகர்த் தாவை அணுகிச் சொல்லவில்லை.
கடைசியில் யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில்,
“சும்மா இருப்பது என்பது நீங்கள் நினைப்பது போல இழிவான காரியம்
அல்ல. நீங்கள் ஒருநாள் சும்மா இருந்து பாருங்கள். அப்போது அதன்
அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச்
செய்தார்.
அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும்,
உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம்
உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார்.
‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா?
எங்கே. நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறுநாள் சும்மா இருக்கும்
விரதத்தை மேற்கொண்டார்.
Samiyarபேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர்
வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது.
அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை
அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை
என்ன என்னவோ பேச வந்தாள். அவகுக்குக் கோபம் கோபமாக வந்தது.
பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம்
செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து
விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில்
ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது.
‘ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியது.
குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும்
என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர்தாம் பேசக்கூடாதே!
இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள்
வந்தன. காலை யில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள்
அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார்.
தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய
கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் – காயம்
உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்ம கர்த்தா அதைக் கண்டு
கொந்தளித்து. “அடபாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார்.
அவர் மௌன விரதம்குலைந்தது.
அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து
வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார்.
தாம் செய்த பிழையை உணர்ந்து.
சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டை சாதம் என்று நிறுத்தி
எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.
பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது
என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.
“மோன மென்பது ஞான வரம்பு”என்று ஔவை பாட்டி இதைத்தான்
கூறுகிறார்.
--
நன்றி-கி.வா.ஜகந்நாதன்
– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),
முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.
பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய
ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு
அவர் வேலையை ஒப்புக் கொண்டார்.
பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார்.
கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம்
செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை
எடுத் துக் கவனித்துப் பார்த்தார்.
கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை
நின்று விட்டது. ‘இது என்ன அக்கிரமம்!’ என்று அவர் வாய்
முணுமுணுத்தது. “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று
அங்கே இருந்தது.
“வேலை செய்கிறவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம்,
சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது
பைத்தியக்காரத் தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு
அடித்தார். ‘சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை’ என்று
சொல்லிவிட்டார்.
புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம்
ஒருவருக்கும் வரவில்லை. சாமியார் மிகவும் பெரிய மகான்.
மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால்
பாவம் என்று எல்லோரும் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள்.
ஆனால் ஒருவரும் தர்மகர்த் தாவை அணுகிச் சொல்லவில்லை.
கடைசியில் யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில்,
“சும்மா இருப்பது என்பது நீங்கள் நினைப்பது போல இழிவான காரியம்
அல்ல. நீங்கள் ஒருநாள் சும்மா இருந்து பாருங்கள். அப்போது அதன்
அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச்
செய்தார்.
அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும்,
உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம்
உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார்.
‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா?
எங்கே. நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறுநாள் சும்மா இருக்கும்
விரதத்தை மேற்கொண்டார்.
Samiyarபேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர்
வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது.
அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை
அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை
என்ன என்னவோ பேச வந்தாள். அவகுக்குக் கோபம் கோபமாக வந்தது.
பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம்
செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து
விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில்
ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது.
‘ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியது.
குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும்
என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர்தாம் பேசக்கூடாதே!
இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள்
வந்தன. காலை யில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள்
அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார்.
தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய
கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் – காயம்
உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்ம கர்த்தா அதைக் கண்டு
கொந்தளித்து. “அடபாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார்.
அவர் மௌன விரதம்குலைந்தது.
அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து
வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார்.
தாம் செய்த பிழையை உணர்ந்து.
சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டை சாதம் என்று நிறுத்தி
எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.
பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது
என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.
“மோன மென்பது ஞான வரம்பு”என்று ஔவை பாட்டி இதைத்தான்
கூறுகிறார்.
--
நன்றி-கி.வா.ஜகந்நாதன்
– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),
முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மறைந்த கி வா ஜ அவர்கள் தமிழில் நல்ல பாண்டித்யம் மிக்கவர்.
கலைமகள் இதழில் "விடையவன்" என்ற பெயரில் இலக்கிய
இலக்கண விளக்கங்கள் தந்தவர்.
சிலேடையாக பேசுவதில் தலைசிறந்தவர்.
கலைமகள் இதழில் "விடையவன்" என்ற பெயரில் இலக்கிய
இலக்கண விளக்கங்கள் தந்தவர்.
சிலேடையாக பேசுவதில் தலைசிறந்தவர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|