புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 12, 2024 12:41 pm

ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? D8cddb47287ccd62712e2638e908c56280c48496e5e86c6adcd2fa3ff26de553
-
ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்திருக்கும் நபர்
ஆஞ்சநேயர். உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம்,
வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒன்றாய் அமையப்
பெற்றவர் ஆஞ்சநேயர்.

அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை அஷ்டாம்ச ஆஞ்சநேயர் என்று
அழைப்பதுண்டு. காரணம் அவர் எட்டு விதமான சிறப்புகளை
கொண்டவர் என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார்.

* ஆஞ்சநேயரின் வலது கையானது தன்னை தேடி வரும்
பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று
அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது இதன் முதல்
சிறப்பு.

* மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று,
அகங்காரம் இவை அனைத்தையும் அழிப்பது மட்டுமின்றி, வெளி
எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஆயுதங்களில் கதாயுதம்
தான் மிகவும் சிறந்தது.
அனுமனின் இடது கையில் இருக்கும் கதாயுதம் வெற்றியை
மட்டுமே தரக்கூடியது இதன் இரண்டாவது சிறப்பு.

* ஒரு மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் சிறந்த
வாழ்க்கை. ராமாயணத்தில் ஒருமுறை லட்சுமணன் மயங்கிக்
கிடந்த நிலையில் இருக்க அவரைக் காப்பற்றுவதற்காக
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தத போது அதில்
ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது.

அப்படி கீழே விழுந்த மேற்கு தொடர்ச்சி மலையில் தான் சகல
வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் இருக்கிறது.
இந்த மலையை பார்த்தபடி தான் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

நோய் நொடியற்ற வாழ்க்கை அமைய இவரை தரிசிக்கலாம்.
இவரின் மேற்கு நோக்கிய முகம் தான் மூன்றாவது சிறப்பு.

* தெற்கு திசை எமதர்மராஜனின் திசை என்று கூறுவார்கள்.
அதனால் அனுமனின் தெற்கு நோக்கிய கால்களை வணங்கி
வழிபடுவதால் மரண பயம் நீங்கி ஆயுள் நீடிக்கிறது. இதுதான்
நமக்கு நல்வாழ்வு தரக்கூடிய நான்காவது சிறப்பு.

அடுத்து அனுமனின் மிகவும் சிறப்பு பெற்ற வாலில்
நவக்கிரகங்களும் அடங்கி இருக்கிறது. அதிலும் வடக்கு நோக்கி
வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு, ஏனென்றால் வடக்கு
திசையை குபேர திசை என்று கூறுவார்கள். இதனால் நமக்கு
குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும்.

அதேபோன்று அனுமனை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள்
பிடிக்கும் என்ற அச்சம் பொதுவாக அனைவருக்கும் உள்ளது.
ஆனால் அந்த பயமே தேவையில்லை. “ஓ ராமா! உனது
நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ என்று யார்
தெரிவித்தாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், ”
என்று ராமரிடம் சத்தியம் செய்து பின்னர் சனி பகவான் தன்
இருப்பிடம் சென்று விட்டதாக கூறுவார்கள்.
இதுதான் ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

* ஆலவாயன் சிவனின் அம்சம் தான் ஆறாவது சிறப்பு.
ராமாயணத்தில் கடவுளர்கள் மற்றும் தேவர்கள் என
ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள்.
அதனடிப்படையில் ராமாயணத்தில்
ஆலவாயனான சிவன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.

எனவே தான் அனுமனை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம்
கிடையாது. இவரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஈடானது. இருவரும்
ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர்
அருள்பாலிக்கிறார்.

* ஏழாவது சிறப்பு ஏழுமலையானின் அனுக்கிரகம். எப்படி
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்
பாலிக்கிராறோ, அதேபோன்று தான் அனுமனின் வலது உள்ளங்கை
மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். அஷ்டலட்சுமிகளின்
அனுக்கிரகம் இதனால் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் தான்
எட்டாவது சிறப்பு.

* அனுமனின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும்,
மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி அளிக்கிறது.
அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களை அவர்களின் அனைத்து
தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார் என்பதை உணரலாம்.

நன்றி- தினகரன் & Dailyhunt




T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக