புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்!
Page 1 of 1 •
1. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று.
உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும்
நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்
முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-
2. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து
1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில்
பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப்
பிடித்துக் கொள்ளுங்கள்.
லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள்.
அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள்.
முயற்சியைக் கைவிடாதீர்கள்.
-
3. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
-
4. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான
காரியம் எதையும் செய்ய முடியாது.
-
5. வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது.
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
-
6. கீழ்ப்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
-
7. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன்
இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றது ஆகிவிடும்.
-
8. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும்
விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில் உங்களுக்கும் மரங்கள்,
கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
-
9. உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்த
பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ
அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
-
10. நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே.
குறை சொல்லாதே . குறை சொல்லி உலகை இன்னும்
பலவீனப்படுத்தாதே
-
----------------------------
-நன்றி- கல்கி
உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும்
நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்
முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-
2. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து
1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில்
பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப்
பிடித்துக் கொள்ளுங்கள்.
லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள்.
அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள்.
முயற்சியைக் கைவிடாதீர்கள்.
-
3. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
-
4. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான
காரியம் எதையும் செய்ய முடியாது.
-
5. வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது.
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
-
6. கீழ்ப்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
-
7. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன்
இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றது ஆகிவிடும்.
-
8. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும்
விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில் உங்களுக்கும் மரங்கள்,
கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
-
9. உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்த
பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ
அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
-
10. நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே.
குறை சொல்லாதே . குறை சொல்லி உலகை இன்னும்
பலவீனப்படுத்தாதே
-
----------------------------
-நன்றி- கல்கி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
11. உன் மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு.
அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து
அதிலிருந்து நல்ல செயல்கள் விளையும்.
-
-12. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறுகளே
உலக சரித்திரமாகும்.
-
13. அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்த போதுமான அளவிற்கு
உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய்.
ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு
வருகிறது.
-
14. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை
பலவீனன் என்று நினைத்தால் பலவீனமாகவே ஆகிவிடுவாய்.
நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை
படைத்தவன் ஆகிவிடுவாய். (ஆனால் முயற்சி தேவை)
-
15. உன்னிடத்தில் நீயே நம்பிக்கை வை
எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளையே உள்ளன அதை உணர்ந்து
அந்த ஆற்றலை வெளிப்படுத்து.
-
16. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு
இன்றி அமையாதவை ஆகும். அத்துடன் இவை அனைத்துக்கும்
மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
-
17. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில்
ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும்
கொண்டவராக இருந்திருத்தல் வேண்டும்.
அந்த குணங்கள்தான் அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு
காரணம்.
-
18. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி மனிதன்
அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு,
தவம், தியானம், முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால்
வருபவை அல்ல.
-
19. கடலை கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்,
மலைகளையே தொலைத்துச் செல்லும் வலிமையான தோள்களுமே
நமக்குத் தேவை.
வலிமைதான் வாழ்வு. பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த
உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
-
20. இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை,
வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத்
தேவை.
-
----------------------------
அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து
அதிலிருந்து நல்ல செயல்கள் விளையும்.
-
-12. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறுகளே
உலக சரித்திரமாகும்.
-
13. அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்த போதுமான அளவிற்கு
உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய்.
ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு
வருகிறது.
-
14. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை
பலவீனன் என்று நினைத்தால் பலவீனமாகவே ஆகிவிடுவாய்.
நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை
படைத்தவன் ஆகிவிடுவாய். (ஆனால் முயற்சி தேவை)
-
15. உன்னிடத்தில் நீயே நம்பிக்கை வை
எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளையே உள்ளன அதை உணர்ந்து
அந்த ஆற்றலை வெளிப்படுத்து.
-
16. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு
இன்றி அமையாதவை ஆகும். அத்துடன் இவை அனைத்துக்கும்
மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
-
17. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில்
ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும்
கொண்டவராக இருந்திருத்தல் வேண்டும்.
அந்த குணங்கள்தான் அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு
காரணம்.
-
18. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி மனிதன்
அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு,
தவம், தியானம், முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால்
வருபவை அல்ல.
-
19. கடலை கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்,
மலைகளையே தொலைத்துச் செல்லும் வலிமையான தோள்களுமே
நமக்குத் தேவை.
வலிமைதான் வாழ்வு. பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த
உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
-
20. இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை,
வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத்
தேவை.
-
----------------------------
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|