புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_lcapஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_voting_barஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 12, 2024 12:41 pm

ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? D8cddb47287ccd62712e2638e908c56280c48496e5e86c6adcd2fa3ff26de553
-
ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்திருக்கும் நபர்
ஆஞ்சநேயர். உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம்,
வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒன்றாய் அமையப்
பெற்றவர் ஆஞ்சநேயர்.

அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை அஷ்டாம்ச ஆஞ்சநேயர் என்று
அழைப்பதுண்டு. காரணம் அவர் எட்டு விதமான சிறப்புகளை
கொண்டவர் என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார்.

* ஆஞ்சநேயரின் வலது கையானது தன்னை தேடி வரும்
பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று
அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது இதன் முதல்
சிறப்பு.

* மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று,
அகங்காரம் இவை அனைத்தையும் அழிப்பது மட்டுமின்றி, வெளி
எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஆயுதங்களில் கதாயுதம்
தான் மிகவும் சிறந்தது.
அனுமனின் இடது கையில் இருக்கும் கதாயுதம் வெற்றியை
மட்டுமே தரக்கூடியது இதன் இரண்டாவது சிறப்பு.

* ஒரு மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் சிறந்த
வாழ்க்கை. ராமாயணத்தில் ஒருமுறை லட்சுமணன் மயங்கிக்
கிடந்த நிலையில் இருக்க அவரைக் காப்பற்றுவதற்காக
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தத போது அதில்
ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது.

அப்படி கீழே விழுந்த மேற்கு தொடர்ச்சி மலையில் தான் சகல
வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் இருக்கிறது.
இந்த மலையை பார்த்தபடி தான் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

நோய் நொடியற்ற வாழ்க்கை அமைய இவரை தரிசிக்கலாம்.
இவரின் மேற்கு நோக்கிய முகம் தான் மூன்றாவது சிறப்பு.

* தெற்கு திசை எமதர்மராஜனின் திசை என்று கூறுவார்கள்.
அதனால் அனுமனின் தெற்கு நோக்கிய கால்களை வணங்கி
வழிபடுவதால் மரண பயம் நீங்கி ஆயுள் நீடிக்கிறது. இதுதான்
நமக்கு நல்வாழ்வு தரக்கூடிய நான்காவது சிறப்பு.

அடுத்து அனுமனின் மிகவும் சிறப்பு பெற்ற வாலில்
நவக்கிரகங்களும் அடங்கி இருக்கிறது. அதிலும் வடக்கு நோக்கி
வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு, ஏனென்றால் வடக்கு
திசையை குபேர திசை என்று கூறுவார்கள். இதனால் நமக்கு
குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும்.

அதேபோன்று அனுமனை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள்
பிடிக்கும் என்ற அச்சம் பொதுவாக அனைவருக்கும் உள்ளது.
ஆனால் அந்த பயமே தேவையில்லை. “ஓ ராமா! உனது
நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ என்று யார்
தெரிவித்தாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், ”
என்று ராமரிடம் சத்தியம் செய்து பின்னர் சனி பகவான் தன்
இருப்பிடம் சென்று விட்டதாக கூறுவார்கள்.
இதுதான் ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

* ஆலவாயன் சிவனின் அம்சம் தான் ஆறாவது சிறப்பு.
ராமாயணத்தில் கடவுளர்கள் மற்றும் தேவர்கள் என
ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள்.
அதனடிப்படையில் ராமாயணத்தில்
ஆலவாயனான சிவன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.

எனவே தான் அனுமனை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம்
கிடையாது. இவரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஈடானது. இருவரும்
ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர்
அருள்பாலிக்கிறார்.

* ஏழாவது சிறப்பு ஏழுமலையானின் அனுக்கிரகம். எப்படி
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்
பாலிக்கிராறோ, அதேபோன்று தான் அனுமனின் வலது உள்ளங்கை
மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். அஷ்டலட்சுமிகளின்
அனுக்கிரகம் இதனால் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் தான்
எட்டாவது சிறப்பு.

* அனுமனின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும்,
மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி அளிக்கிறது.
அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களை அவர்களின் அனைத்து
தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார் என்பதை உணரலாம்.

நன்றி- தினகரன் & Dailyhunt




T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக