புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 8:25 pm

ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Kalkionline%2F2024-01%2Fca3c25c6-4be6-4624-a403-8349b56ece42%2FSample_Size_26_9_Image.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
ராமகிருஷ்ண பரமஹம்சர்
--------------
எஸ். சித்ரா
-
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர்
படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன் அவரது
தோற்றத்தையும், நடத்தையையும் கண்டு அவரைக் கேலி
செய்தான். பிரும்மானந்தர் வருத்த மடைந்தாலும், அவனைத்
தட்டிக் கேட்கவில்லை. மடத்துக்குத் திரும்பிய அவர், குருநாதரிடம்
நடந்ததைக் கூறினார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் “நீ ஏன் அவனைக்
கண்டிக்கவில்லை? தவறு செய்பவனைக் கண்டிப்பாகத் தட்டிக்
கேட்க வேண்டும், கண்டிக்கவும் வேண்டும்” என்றார்.

சிறிது நாளில், ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்றொரு சீடரான
விவேகானந்தருக்கும் அதே படகில் பயணம் செய்ய நேர்ந்தது.
முன்பொரு நாள் பிரும்மானந்தரை கேலி செய்த அதே ஆசாமி
இப்போது விவேகானந்தரையும் கேலி செய்தான். விவேகானந்தர்
மாவீரர் அல்லவா? கை முட்டியை மடக்கி அவனை ஓங்கிக்
குத்துவதுபோல் பாவனை செய்தார். இதைக்கண்ட அவன் பயத்தில்
ஒடுங்கிப் போனான்.

இந்தச் சம்பவத்தை விவேகானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ண
பரமஹம்சரிடம் சென்னபோது அவர், “துறவிகளுக்குப் பொறுமை
வேண்டும். நீ இப்படி செய்யலாமா?” என அவரைக் கடிந்து
கொண்டார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் உடனிருந்து கவனித்த மற்ற
சீடர்களுக்கு ஒரே குழப்பம். பொறுமை தாளாமல் விவேகானந்தர்
சென்ற பிறகு, “குருவே, அன்று நீங்கள் பிரும்மானந்தரிடம் அப்படிச்
சொன்னீர்கள். இன்றோ, இவரிடம் இப்படிச் சொல்கிறீர்கள்.
இதன் சூட்சுமத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?”
என்றனர்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்ல ஆரம்பித்தார்,
“பிரும்மானந்தர் ஒரு அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி
ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அன்று அப்படிச் சொன்னேன்.
விவேகானந்தரோ எளிதில் மிக உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு
இன்னும் உணர்ச்சியை ஊட்டி மேலும் கோபக்காரனாக்கக் கூடாது
அல்லவா? அதனாலேயே அப்படிச் சொன்னேன்.

அதுமட்டுமின்றி, அவரவர் குணத்துக்கேற்பவே நமது புத்திமதியும்
அமைய வேண்டும்” என்றார்.
-
நன்றி- தீபம் -இதழ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக