புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_m10ஆன்மீக பொன்மொழிகள்,  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பொன்மொழிகள்,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 3:55 pm

காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்படது
-
ஆன்மீக பொன்மொழிகள்,  PicsArt_08-08-07.42.20
-
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை
வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்

2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர்
வித்வான்தான்
-
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான்.
சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி
சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர்
-
4) முதலில் அழகாகத் தோன்றியதுதான் அப்புறம் உபத்திரமாக
போகிறது
-
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
-
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான்
பக்தி
-
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே
உண்மை - அதுவே சத்தியம்
-
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
-
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
-
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு
இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
-
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது
பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம்
-
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான்.
அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
-
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து
விட்டால் ஆசைக்கு இடமில்லை,
-
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா
சேமமும் கிடைக்கும்.
-
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர்
---------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 4:01 pm

ஆன்மீக பொன்மொழிகள்,  Periva
-

1, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான்
துக்கமும், கோபமும்.
-
2. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு
பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
-
3. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி,
மற்றொன்று விநயம் ,
-
4. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால்
மேன்மை தரும்.
-
5. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை
செய்தல் வேண்டும்.
-
6. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக்
கூடிய தானம் - ஞான தானம்.
-
7.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே
பிரயோசனம்
-
8. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
-
9. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம்
இருக்கிறது.
-
10. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது
விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
-
11) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.
-
12) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும்
செத்த நாளே
-
13) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
-
14) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
-
15) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அளவேது?



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 4:07 pm

ஆன்மீக பொன்மொழிகள்,  Maha-periaya-01
-
1, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
-
2. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே
ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .
-
3. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய
நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய
சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லி
இருக்கிறார்.
-
4.வியாதியை போக்க - வைத்தியன்.
யாகம் வாங்க - பணக்காரன்.
துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன் .
-
5. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த
சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி
வேண்டும்.
-
6. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை,
எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை.
-
7. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள்
- பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.
-
8.பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது.
இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.
-
9. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ
கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.
-
10, அழியாத வஸ்துவினிடத்தில் பிரியம் வைத்தால் அந்த பிரியம்
அழியாமல் இருக்கும்.
-
11. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற,
சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.
-
12. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில்
போனால் ஒன்றும் நடக்காது.
-
13. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும்
அவசியம்.
-
14. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ
பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும்
பூதத்தை அடக்க முடியவில்லை..
-
15, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து
கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம்
இல்லை.
-----------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 4:12 pm


-ஆன்மீக பொன்மொழிகள்,  HscNRWA
--

விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே
அடக்குவதனாலும் அமைதி பெறும்.

2 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு .
-
3 நாக்கை சுத்தமாக்க சிவநாமம்.
இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம்.

4 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்.

5 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம்
ஆகியஐந்தும் சிவ சின்னங்கள.

6 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை

7 ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம்
சிவம் தான் மிஞ்சும்.

8 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால்
கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்.

9 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம்,
ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது.

10 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம்
இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது.

11. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால்
எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,

12. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்

13. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால்
கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்

14. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு
ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்.

15.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம்
வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக