Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி மீது வைகோ கடும் தாக்கு
2 posters
Page 1 of 1
கருணாநிதி மீது வைகோ கடும் தாக்கு
கருணாநிதி மீது வைகோ கடும் தாக்கு
ராஜபாளையம் :"ஈழத் தமிழர்களை காக்க தவறிய கருணாநிதி, தமிழ் இனத் துரோகி' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.
ம.தி.மு.க., விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
வைகோ பேசியதாவது: முல்லைப் பெரியாறு உரிமையை நாம் இழந்தால், 65 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாசன வசதி பாதிக்கும்.தலைநகரில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு குடும்பத்தின் கையில் தமிழகம் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பேராபத்து. இந்தியாவில் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் தான் ஒருமைப்பாடு நிலைக்கும்; இல்லாவிட்டால் சிதறிவிடும்.வீரர்களை பற்றி வீரர்கள் தான் பேசவேண்டும். தியாகிகளை பற்றி தியாகிகள் தான் பேசவேண்டும். கருணாநிதி தமிழ் இனத்துரோகி. கடந்த ஆண்டு ஜன., 30ல் முத்துக்குமாரின் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, மதுரையில் கருணாநிதி தனது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடினார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா போட்டியிடுகின்றனர். இண்டு விஷப் பாம்புகளுக்கு இடையே யார் வெற்றி பெற்றால் என்ன?பிரபாகரன் நாளை விடுதலைப் போரை வழிநடத்தப் போகிறார். 1989ல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை நான் சந்தித்த போது, எதிரிகளிடம் சிக்கிவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்ள சயனைடு குப்பியை அவரிடம் கேட்டேன்.பிரபாகரன்
கொடுத்த குப்பியை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்த நன்றிக்காக தான் காயமடைந்த 37 விடுதலைப் புலிகளை ஒன்றரை ஆண்டுகளாக எனது தாய், சோறு கொடுத்து காப்பாற்றினார்.நாங்கள் பிணத்தை வைத்து அரசியல் செய்யவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக போராடியதற்காக தான் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டனர்.ஈழப்போர் முடிந்துவிடவில்லை. தமிழ் இளைஞர்கள் வீறுகொண்டு எழுவர். அந்த வேலையை நான் செய்வேன். முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் குடியேற்றுவது மட்டும் தீர்வு ஆகாது. தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு.பிரபாகரன் சாகவில்லை. உரிய நேரத்தில் வருவார். எந்த உணர்வுக்காக இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டோமோ. அதே உணர்வுடன் ஈழத் தமிழர்களுக்காக போராடுவோம்.இவ்வாறு வைகோ பேசினார்
ராஜபாளையம் :"ஈழத் தமிழர்களை காக்க தவறிய கருணாநிதி, தமிழ் இனத் துரோகி' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.
ம.தி.மு.க., விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
வைகோ பேசியதாவது: முல்லைப் பெரியாறு உரிமையை நாம் இழந்தால், 65 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாசன வசதி பாதிக்கும்.தலைநகரில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு குடும்பத்தின் கையில் தமிழகம் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பேராபத்து. இந்தியாவில் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் தான் ஒருமைப்பாடு நிலைக்கும்; இல்லாவிட்டால் சிதறிவிடும்.வீரர்களை பற்றி வீரர்கள் தான் பேசவேண்டும். தியாகிகளை பற்றி தியாகிகள் தான் பேசவேண்டும். கருணாநிதி தமிழ் இனத்துரோகி. கடந்த ஆண்டு ஜன., 30ல் முத்துக்குமாரின் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, மதுரையில் கருணாநிதி தனது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடினார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா போட்டியிடுகின்றனர். இண்டு விஷப் பாம்புகளுக்கு இடையே யார் வெற்றி பெற்றால் என்ன?பிரபாகரன் நாளை விடுதலைப் போரை வழிநடத்தப் போகிறார். 1989ல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை நான் சந்தித்த போது, எதிரிகளிடம் சிக்கிவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்ள சயனைடு குப்பியை அவரிடம் கேட்டேன்.பிரபாகரன்
கொடுத்த குப்பியை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்த நன்றிக்காக தான் காயமடைந்த 37 விடுதலைப் புலிகளை ஒன்றரை ஆண்டுகளாக எனது தாய், சோறு கொடுத்து காப்பாற்றினார்.நாங்கள் பிணத்தை வைத்து அரசியல் செய்யவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக போராடியதற்காக தான் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டனர்.ஈழப்போர் முடிந்துவிடவில்லை. தமிழ் இளைஞர்கள் வீறுகொண்டு எழுவர். அந்த வேலையை நான் செய்வேன். முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் குடியேற்றுவது மட்டும் தீர்வு ஆகாது. தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு.பிரபாகரன் சாகவில்லை. உரிய நேரத்தில் வருவார். எந்த உணர்வுக்காக இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டோமோ. அதே உணர்வுடன் ஈழத் தமிழர்களுக்காக போராடுவோம்.இவ்வாறு வைகோ பேசினார்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கருணாநிதி மீது வைகோ கடும் தாக்கு
இவரை போன்ற சிலரால் தான் ஜனனாயகம் ம்ற்றும் சர்வாதிகாரம் இடையே பெரிய குழப்பம் உருவாகிறது. ஒன்று ஆயுதபோராளியாக போகனும்.இல்லை காந்தியவாதியாக வாழ வேண்டும். இரண்டும் இன்றி தன்னையே ஏமாற்றுகிறாரா? இல்லை தமிழனை ஏமாற்றுகிறாரா?
anbu0072- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010
Re: கருணாநிதி மீது வைகோ கடும் தாக்கு
தமிழ்னாட்டில் மட்டும் தான் ஒரு தமிழனை, வேறு ஒருவர் தமிழனாக இல்லாவிட்டாலும் தமிழர்கள் முன்பே இவ்வளவு கேவலமாக பேச முடியும். இந்தியாவில் வேறு எங்கும் இப்படி ஒரு அதிசயம் பார்க்க முடியாது.
anbu0072- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010
Similar topics
» வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
» தமிழக காங்கிரஸ் மீது சீமான் கடும் தாக்கு
» 'வந்தேரிகள்': ஜெயலலிதா மீது ஸ்டாலின் கடும் தாக்கு
» சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
» தமிழக காங்கிரஸ் மீது சீமான் கடும் தாக்கு
» 'வந்தேரிகள்': ஜெயலலிதா மீது ஸ்டாலின் கடும் தாக்கு
» சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|