Latest topics
» கருத்துப்படம் 01/06/2024by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்
Page 1 of 1
108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்
-
அயோத்தி எங்கும் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.
நாடுமுழுவதும் இருந்து நடைபயணமாகவும் வாகனங்களிலும்
குவிந்த வண்ணம் உள்ளனர் பக்தர்கள்.
பல கோடி மக்களின் பல நூற்றாண்டுக் கனவு ஸ்ரீராமர் கோயில்.
அதனால் பல வித்தியாசமான நேர்த்திக்கடன்களோடு இங்கு
பக்தர்கள் கூடி வருகிறார்கள்.
1992-ல் ஸ்ரீராமர் கோயில் எழுப்பியே ஆக வேண்டும் என சங்கல்பம்
செய்து கொண்ட பலரும் நீண்ட ஜடாமுடி வளர்த்தும், மௌன
விரதம் இருந்தும் அயோத்தி வருவதைக் காண முடிகிறது.
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விழா
-
அவர்களுள் மிகவும் பக்தர் ஒருவர் செய்த செயலே பலரையும்
ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பூஜைகளில் முக்கியமானது தூபம்.
தீபம் ஏற்றுவதற்கு முன்பே தூபம் அவசியம். அதிலும் ஸ்ரீராமரை
ஆராதிக்கும் வழிபாடுகளில் முக்கியமானது அகர்பத்தி தூபம்.
மணக்கும் ஊதுபத்தி இல்லாமல் பூஜை நிறைவடைவது இல்லை.
அயோத்தியில் 2024 ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீராம
ஜன்மபூமியில் நடைபெறும் ஸ்ரீராம பிராணப் பிரதிஷ்டை
வைபவத்தில் ஸ்ரீராமருக்காக 3,600 கிலோ பிரமாண்ட ஊதுபத்தியை
வடிவமைத்துக் காணிக்கையாக்கியுள்ளார் பக்தர் ஒருவர்.
-
-
அயோத்தி ஸ்ரீராமர்
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஊர் எங்கும்
நறுமணம் வீசிட, குஜராத்தைச் சேர்ந்த விவசாயி
விஹாபாய் பர்வாத் என்பவர் மிக பிரமாண்டமான ஊதுபத்தியை
வடிவமைத்துள்ளார். ராமபக்தரான பர்வாத் இதனைக் கோயிலுக்குக்
காணிக்கையாகச் செலுத்தவுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய பர்வாத், 'ராம பக்தரான நான் கடவுளுக்கு மிகப்
பெரிய காணிக்கைச் செலுத்த விரும்பினேன். அதற்காகப் பெரிய
அளவிலான ஊதுபத்தியைத் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன்.
குறிப்பிட்ட நாள்களுக்குள் இதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி
எனக்குள்ளேயே இருந்தது. ஆனால் ஆறுமாத காலம் தனி ஆளாகச்
செயல்பட்டு இந்த பிரம்மாண்ட ஊதுபத்தியைத் தயாரித்துவிட்டேன்.
-
-
இந்த ஊதுபத்தி 108 அடி உயரமும், 3.5 அடி அகலமும், 3,600 கிலோ
எடையும் கொண்டது. இது சுமார் 45 நாள்கள்வரை எரிந்து மணம் வீசும்
தன்மை கொண்டது. இதைத் தயாரிக்க 376 கிலோ இயற்கை பசை,
376 கிலோ தேங்காய் மட்டைகள், 425 கிலோ வாசனை - மூலிகைப்
பொருள்கள், 191 கிலோ நெய், 1,475 கிலோ பசுவின் சாணத்தூள்,
280 கிலோ வாற்கோதுமை ஆகியவற்றை சேர்த்துத் தயாரித்தேன்.
இதற்காக ஐந்து லட்சம் ரூபாய்வரை செலவழித்துள்ளேன்' என்று
தெரிவித்தார்.
மேலும் 'ஜனவரி 1-ம் தேதியே இந்த ஊதுவத்தியை வண்டியில் ஏற்றி,
நானும் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டுவிட்டேன். ஜனவரி 18-ம்
தேதி அயோத்தியை அடைந்துவிடுவோம். எங்கள் ஸ்ரீராமன் பிரதிஷ்டை
செய்யப்படும் நேரத்தில் இது மணம் வீசி எல்லோரையும் மயக்கும்.
என்னால் முடிந்த ஸ்ரீராம காணிக்கை இது.
இவை அனைத்தும் ராம பிரானின் ஆசிர்வாத்தால் மட்டுமே
சாத்தியமானது!' என்றும் தெரிவித்துள்ளார்.
டைலிஹூண்ட்
நன்றி- விகடன்
Similar topics
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» ஒரு கிலோ தங்கம் காணிக்கை
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – பா. ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» ஒரு கிலோ தங்கம் காணிக்கை
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – பா. ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|