Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!by ayyasamy ram Today at 23:59
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 23:58
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை
Page 1 of 1
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை
![எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை Vikatan%2F2019-05%2F91ad88ff-ce8d-4871-b78a-9f536de78d0a%2F121610_thumb](https://gumlet.vikatan.com/vikatan%2F2019-05%2F91ad88ff-ce8d-4871-b78a-9f536de78d0a%2F121610_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1)
-
`எதிர்மறையான சூழ்நிலையா... அதை நேர்மறையான
சூழலுக்குத் திருப்பப் பாருங்கள்!’ -
இப்படி ஒருமுறை குறிப்பிட்டார் பல சாதனைகளைப் புரிந்த,
பிரபல பேஸ்கெட்பால் விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்
(Michael Jordan).
விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
பல நேரங்களில் நம் சோர்வுக்கு, மனக் குழப்பத்துக்கு, அதனால்
ஏற்படும் விளைவுகளுக்கு, தோல்விகளுக்குக் காரணமாக
இருப்பவை நம் நெகட்டிவ் எண்ணங்களே!
பாசிட்டிவ் அணுகுமுறைக்குத்தான் பலம் அதிகம். `நல்லதே நினை,
நல்லதே நடக்கும்’ என்பது வெறும் வாக்கியமல்ல.
நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய வேதம். நமக்கு
நடப்பதெல்லாம் மோசமானதாகவே இருக்கட்டும்...
அவற்றையும் பாசிட்டிவான கோணத்தில் பார்த்தால், `எல்லாம்
நன்மைக்கே...’ என்று எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும்?
அந்த நிறைவை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
அதை எடுத்துச் சொல்லும் கதை இது.
அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். அது இரவு நேரம்.
மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியிருந்தது.
கடந்த வருடம் ஏப்ரல் தொடங்கி, மார்ச் மாதம் வரை அவருக்கு
என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பார்த்தார்.
நினைக்க நினைக்க சோகம் கவ்விக்கொண்டது. மேசைக்கு
முன்பாக அமர்ந்தார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்
கொண்டார். அவற்றையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார்...
* எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதில் என் பித்தப்பையை
அகற்றிவிட்டார்கள்.
* அறுவைசிகிச்சை காரணமாக நான் பல நாள்களுக்குப்
படுக்கையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.
* எனக்கு 60 வயது நிறைவடைந்தது. எனக்குப் பிரியமான வேலை,
என் முதுமை காரணமாக என்னைவிட்டுப் போனது.
* சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த பப்ளிஷிங்
நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன்.
* அதே ஆண்டில், அதே நேரத்தில்தான் பிரியத்துக்குரிய என் தந்தை
இறந்து போன துயரமும் நிகழ்ந்தது.
* என் மகனுக்கு ஒரு விபத்து நடந்ததும் கடந்த ஆண்டில்தான்.
அதனாலேயே அவனுடைய மருத்துவப் படிப்புக்கான தேர்விலும்
தோற்றுப் போனான்.
* கால்களில் அடிபட்டதால், என் மகன் கால்களை அசைக்க
முடியாமல் பல வாரங்களுக்குப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.
* விபத்தில் மகனுக்கு அடிபட்டதோடு, என்னுடைய காரும்
மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.
இதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியாக அவர் இப்படி எழுதினார்...
`கடவுளே... இது மிக மோசமான வருடம்.’
எழுத்தாளரின் மனைவி, அந்த அறையின் வாசலில் வந்து நின்று
எட்டிப் பார்த்தார். கணவர் சோகம் கவிந்த முகத்தோடு ஏதோ
யோசனையிலிருப்பதைக் கவனித்தார். அவர் மேசைக்கு முன்
அமர்ந்து ஏதோ எழுதுவதும் தெரிந்தது. அவர் சத்தமில்லாமல்
அங்கிருந்து நகர்ந்தார்.
அன்றைக்கு இரவு கணவர் உறங்கச் சென்ற பிறகு, அந்த
அறைக்குள் நுழைந்தார். கணவர் எழுதிய குறிப்பு மேசை
மேலேயே இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தார்.
ஒரு கணம் யோசித்தார். இன்னொரு பேப்பரை எடுத்து சில
குறிப்புகளை எழுதினார். தன் கணவர் எழுதியிருந்ததை அகற்றி
விட்டு, அந்த இடத்தில் தான் எழுதிய பேப்பரை வைத்தார்.
வெளியேறினார்.
அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் அந்த அறைக்குள்
நுழைந்தார். மேசையில் தன் குறிப்புக்குப் பதிலாக வேறொன்று
இருப்பதைக் கண்டார். எடுத்துப் படித்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது...
* பல வருடங்களாக எனக்கு பயங்கர வலியைத் தந்து
கொண்டிருந்த பித்தப்பையை அகற்றி, அதற்கு விடை கொடுத்தேன்.
* என்னுடைய 60-வது வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் என் ப
பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
* இனி என் நேரத்தை அமைதியான முறையில் கழிப்பேன். இனி,
எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் நினைத்ததை எழுத எனக்கு
இப்போது அதிக நேரமிருக்கிறது.
* என் தந்தை தன்னுடைய 95-வது வயதில், இறுதிவரை யாரையும்
சார்ந்து வாழாத அற்புதமான அந்த மனிதர், எந்தப்
பிரச்னையுமில்லாமல் இயற்கை எய்தினார்.
* கடந்த வருடம்தான் கடவுள், என் மகனுக்குப் புதிதாக ஒரு
வாழ்க்கையைக் கொடுத்தார்.
* என் கார் சேதமடைந்துபோனது. அது பரவாயில்லை, என் மகனுக்குப்
பெரிதாக எதுவும் ஆகாமல், காலில் அடியோடு தப்பித்தானே...
அது போதும்.
இந்தக் குறிப்புகளுக்குக் கீழே இப்படி எழுதியிருந்தது.
`ஆக, கடவுளின் அளப்பரிய கருணை என் மேல் விழுந்த இந்த வருடம்
நல்லவிதமாகக் கடந்துபோனது. நன்றி கடவுளே!’
***
நன்றி--பாலு சத்யா- விகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அணுகுமுறை சரியா?
» அல்லாஹ் என்ற சிவபெருமானும்..அற்புத விளக்கும்..
» துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?
» மொழி அறிவோம்: கத்திரிகோல் என்பது சரியா ? கத்தரிகோல் என்பது சரியா ?
» என்ன நடந்தாலும் ...!!!!!
» அல்லாஹ் என்ற சிவபெருமானும்..அற்புத விளக்கும்..
» துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?
» மொழி அறிவோம்: கத்திரிகோல் என்பது சரியா ? கத்தரிகோல் என்பது சரியா ?
» என்ன நடந்தாலும் ...!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|