ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார்

Go down

பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Empty பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார்

Post by தண்டாயுதபாணி Wed Jan 27, 2010 8:06 am



பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Tblfpnnews_52497065068













சென்னை
: பெல்ஜியம் தம்பதியினருக்கு 28 ஆண்டுகளுக்கு முன் தத்துக் கொடுக்கப்பட்ட
தமிழக பெண், மீண்டும் சென்னை வந்து, தனது தாயை கண்டுபிடித்து அவரோடு
சேர்ந்தார்.


பெல்ஜியத்தைச் சேர்ந்த
மாரீஸ், மேட்லின் தம்பதியினரின் வளர்ப்பு மகள் எஸ்தர்(33). இவர் தனது தோழி
டெல்பின்னுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, தமிழகத்திற்கு சுற்றுலா
வந்தார். சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில், ஸ்ரேயன்ஸ் பவுண்டேஷனின்
பாவனேஷ் தியோராவை சந்தித்தனர். இருவரும் தங்குவதற்கு தேவையான உதவிகளை
செய்த தியோரா அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்தர், "நான்
பெல்ஜியம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவள்' எனத் தெரிவித்தார்.


இதுகுறித்து
தியோரா விசாரித்தபோது, தமிழகத்தில் பிறந்த நான், பெல்ஜியம்
தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது, தனது
சிறு வயதில் கடற்கரையில் குடிசை அருகே வெளிநாட்டு பெண்ணுடன் எடுத்துக்
கொண்ட புகைப்படத்தையும் காண்பித்தார். சிறுவயதில் சென்னை அடையாறில்
வசித்ததாக எஸ்தர் கூறினார். இதையடுத்து, எஸ்தரின் பெற்றோரைத் தேடி தியோரா,
அடையாறு சென்று விசாரித்தார். அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,
சென்னை பெரம்பூரில் குழந்தைகள் காப்பகம் நடத்திவரும் பாதிரியாரை தியோரா
சந்தித்து, எஸ்தரின் பெற்றோர் குறித்து விசாரித்தார். அப்போது, எஸ்தரின்
தாய் அம்பத்தூர் திருமுல்லைவாயலில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, கடந்த
டிச., 22ம் தேதி இரவு 8 மணிக்கு, எஸ்தர் தனது தாய் சுசீலாவை சென்னை மெரீனா
கடற்கரையில் சந்தித்தார்.


இதுகுறித்து,
தியோரா கூறும்போது, ""ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மாலிக்குலர்
பயாலஜி மையத்தில் எஸ்தர், சுசீலா இருவருக்கும் டி.என்.ஏ., சோதனை
நடத்தப்பட்டது. அதில், எஸ்தரின் தாய் சுசீலா தான் என்பது உறுதியானது,''
என்றார்.


எஸ்தரின் தாய் சுசீலா கூறியதாவது:
எனக்கும், எனது கணவர் சுப்ரமணிக்கும் 1974ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது
கணவர் பால் வியாபாரம் செய்து வந்தார். திருவண்ணாமலை, சின்னக்கடைத்
தெருவில் வசித்து வந்தோம். எனக்கு 1976ம் ஆண்டு உமா என்ற பெண்ணும், 1978ம்
ஆண்டு கோமதி(எஸ்தர்) என்ற பெண்ணும் பிறந்தனர். எனது கணவர் மது அருந்தும்
பழக்கத்திற்கு அடிமையானவர். கணவரைப் பிரிந்து, எனது உடல் தீயில் எரிந்த
நிலையில், இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டேன். இதனால், இரண்டு
குழந்தைகளையும் சென்னை பெரம்பூரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வரும் ஒரு
பாதிரியாரிடம் ஒப்படைத்தேன். ஒரு வாரத்திற்கு பின், உமாவை மீண்டும்
என்னுடன் அழைத்து வந்து விட்டேன். பின் அவ்வப்போது குழந்தைகள் காப்பகம்
சென்று கோமதியை பார்த்து வந்தேன். ஒருநாள், கோமதியை படிப்பதற்காக
பெல்ஜியம் அனுப்புவதாகவும், 18 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வருவாள்
என்றும் பாதிரியார் கூறினார். இதை நம்பி ஒரு வெள்ளைத் தாளில் கையெழுத்துப்
போட்டுக் கொடுத்தேன். கோமதியை பெல் ஜியம் தம்பதியினருக்கு தத்துக்
கொடுப்பதாக முத்திரைத்தாளில் எப்போதும் கையெழுத்துப் போட்டுத் தரவில்லை.


கோமதி
பெல்ஜியம் சென்றபின், ஆண் டிற்கு ஒருமுறை அவளது போட் டோவை எனக்கு
வழங்கினர். நான்கு ஆண்டுகளுக்கு பின் போட்டோ வருவது நின்று விட்டது. எனது
மகளை கண்டுபிடித்துத் தருமாறு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட
சமூகநல அலுவலகத்தில் புகார் செய்தேன். அவர்கள் எனது மகளை கண்டுபிடித்துத்
தருவதாக தெரிவித்தனர். தற்போது, என் மகள் கிடைத்திருப்பது
மகிழ்ச்சியளிக்கிறது. பாதிரியார் மீது புகார் அளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு சுசீலா கூறினார்.

எஸ்தர்
கூறும்போது, ""பாவனேஷ் தியோரா உதவியுடன் என் தாயாரை கண்டுபிடித்தது
மகிழ்ச்சியாக உள்ளது. இனி அதிகமாக சம்பாதித்து, அடிக்கடி சென்னை வந்து
எனது தாயாரையும், அக்காவையும் சந்தித்து விட்டு செல்ல முயற்சிப்பேன்,''
என்றார். எஸ்தருக்கு தமிழ் மொழி தெரியவில்லை. பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலம்
மட்டுமே பேசினார்.


பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது
» உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
» 75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண்
» 10 ஆண்டுகளுக்குப் பின் வாரணாசியில் வீழ்ந்த பா.ஜ.,
» 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum