புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
52 Posts - 61%
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
viyasan
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
244 Posts - 43%
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
13 Posts - 2%
prajai
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவாணி - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 06, 2024 12:04 pm

களவாணி - கவிதை -%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-e1692290159842
--
♣ கதிரொளி வீசும்
கதிரவன் அழகு..!
குளிரொளி கொடுக்கும்
திங்களும் அழகு..!

♣ வெம்மையின் கதகதப்பு
இதமான உணர்வோடு..!
குளிரின் தன்மை
குதூகல உணர்வோடு..!
அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்
தன்மையையும் உணர்ந்து
அனுபவிக்கிறேன்..!

♣ அவற்றோடு – நான்
தனிமையில் உரையாடுகிறேன் !
அவை தொட முடியாத
தொலைவில் அல்லவா உள்ளன !
அதனால் பல வண்ணங்களிட்டு
தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !
அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

♣ இங்கும் ஒருத்தி – அப்படித்தான்
பார்வையாலே சுட்டெரிப்பாள் !

♣ சிலசமயங்களில்
குதூகல குளிர்ச்சியாய்
வெட்கப் புன்னகை பூப்பாள் !

♣ இவள் தொட முடியா
தூரம் ஒன்றும் இல்லை
அருகேதான் இருப்பாள்
அழகாய் அகத்தை
ஊடுருவி – என்
உள்ளேயும் இருப்பாள் !

♣ இவளோடு உரையாட
முடிவதில்லை..!
தனிமையின் தவிப்பிலும்,
தள்ளி நிற்கும் வேலையிலும்..!

♣ இணைப்பு கம்பிகளால்
இணைத்தது போல
அவளோடு இருக்கும் என் மனம்..!

♣ எதிரே நின்றால்
யாரோ யாருடனோ
பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

♣ யாரவள் திங்களா? தினகரனா?
கற்பனையிலும், கனவிலும் மட்டுமே
என்னோடு சிலாகிக்கும்
களவாணி..!

கவிஞர் பேரா.ச.குமரேசன்
-----------------

-கவிஞர் பேரா. ச. குமரேசன்,
தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இராசிபுரம்.
நன்றி-இனியவை கற்றல் நூலகம்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 06, 2024 2:40 pm

களவாணி - கவிதை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 06, 2024 5:40 pm

களவாணி 
இதயம் கவர்ந்த 
கவிதை 

பொருள் மிகு 
புதுமை கவிதை 

மனதில் ஆழ பதிய வைக்கும் 
அருமை கவிதை.
தினமொன்று வந்தாலும் 
தீராது தா(க்)கம்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Jan 06, 2024 9:33 pm

களவாணி - கவிதை 3838410834

உணர்வுகளுடன் ஒரு விளையாட்டு

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 129
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Sun Jan 07, 2024 9:33 pm

உயிருள்ள உணர்வை பற்றி , கனவில் ஒரு உயிர்ப்புடன் வாழும் உன்னத கவிதை மிகவும் அருமை தோழர் மனிதன் எந்நிலையிலும் மனம் வைத்தால் கவிதையாய் வாழலாம் என்பதை கூறுகிற கருத்து வாழ்த்துக்கள் தோழர்

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக