புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
59 Posts - 58%
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
54 Posts - 58%
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவாணி - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 06, 2024 12:04 pm

களவாணி - கவிதை -%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-e1692290159842
--
♣ கதிரொளி வீசும்
கதிரவன் அழகு..!
குளிரொளி கொடுக்கும்
திங்களும் அழகு..!

♣ வெம்மையின் கதகதப்பு
இதமான உணர்வோடு..!
குளிரின் தன்மை
குதூகல உணர்வோடு..!
அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்
தன்மையையும் உணர்ந்து
அனுபவிக்கிறேன்..!

♣ அவற்றோடு – நான்
தனிமையில் உரையாடுகிறேன் !
அவை தொட முடியாத
தொலைவில் அல்லவா உள்ளன !
அதனால் பல வண்ணங்களிட்டு
தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !
அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

♣ இங்கும் ஒருத்தி – அப்படித்தான்
பார்வையாலே சுட்டெரிப்பாள் !

♣ சிலசமயங்களில்
குதூகல குளிர்ச்சியாய்
வெட்கப் புன்னகை பூப்பாள் !

♣ இவள் தொட முடியா
தூரம் ஒன்றும் இல்லை
அருகேதான் இருப்பாள்
அழகாய் அகத்தை
ஊடுருவி – என்
உள்ளேயும் இருப்பாள் !

♣ இவளோடு உரையாட
முடிவதில்லை..!
தனிமையின் தவிப்பிலும்,
தள்ளி நிற்கும் வேலையிலும்..!

♣ இணைப்பு கம்பிகளால்
இணைத்தது போல
அவளோடு இருக்கும் என் மனம்..!

♣ எதிரே நின்றால்
யாரோ யாருடனோ
பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

♣ யாரவள் திங்களா? தினகரனா?
கற்பனையிலும், கனவிலும் மட்டுமே
என்னோடு சிலாகிக்கும்
களவாணி..!

கவிஞர் பேரா.ச.குமரேசன்
-----------------

-கவிஞர் பேரா. ச. குமரேசன்,
தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இராசிபுரம்.
நன்றி-இனியவை கற்றல் நூலகம்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 06, 2024 2:40 pm

களவாணி - கவிதை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 06, 2024 5:40 pm

களவாணி 
இதயம் கவர்ந்த 
கவிதை 

பொருள் மிகு 
புதுமை கவிதை 

மனதில் ஆழ பதிய வைக்கும் 
அருமை கவிதை.
தினமொன்று வந்தாலும் 
தீராது தா(க்)கம்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Jan 06, 2024 9:33 pm

களவாணி - கவிதை 3838410834

உணர்வுகளுடன் ஒரு விளையாட்டு

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 129
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Sun Jan 07, 2024 9:33 pm

உயிருள்ள உணர்வை பற்றி , கனவில் ஒரு உயிர்ப்புடன் வாழும் உன்னத கவிதை மிகவும் அருமை தோழர் மனிதன் எந்நிலையிலும் மனம் வைத்தால் கவிதையாய் வாழலாம் என்பதை கூறுகிற கருத்து வாழ்த்துக்கள் தோழர்

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக