புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
19 Posts - 3%
prajai
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவாணி - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 06, 2024 12:04 pm

களவாணி - கவிதை -%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-e1692290159842
--
♣ கதிரொளி வீசும்
கதிரவன் அழகு..!
குளிரொளி கொடுக்கும்
திங்களும் அழகு..!

♣ வெம்மையின் கதகதப்பு
இதமான உணர்வோடு..!
குளிரின் தன்மை
குதூகல உணர்வோடு..!
அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்
தன்மையையும் உணர்ந்து
அனுபவிக்கிறேன்..!

♣ அவற்றோடு – நான்
தனிமையில் உரையாடுகிறேன் !
அவை தொட முடியாத
தொலைவில் அல்லவா உள்ளன !
அதனால் பல வண்ணங்களிட்டு
தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !
அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

♣ இங்கும் ஒருத்தி – அப்படித்தான்
பார்வையாலே சுட்டெரிப்பாள் !

♣ சிலசமயங்களில்
குதூகல குளிர்ச்சியாய்
வெட்கப் புன்னகை பூப்பாள் !

♣ இவள் தொட முடியா
தூரம் ஒன்றும் இல்லை
அருகேதான் இருப்பாள்
அழகாய் அகத்தை
ஊடுருவி – என்
உள்ளேயும் இருப்பாள் !

♣ இவளோடு உரையாட
முடிவதில்லை..!
தனிமையின் தவிப்பிலும்,
தள்ளி நிற்கும் வேலையிலும்..!

♣ இணைப்பு கம்பிகளால்
இணைத்தது போல
அவளோடு இருக்கும் என் மனம்..!

♣ எதிரே நின்றால்
யாரோ யாருடனோ
பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

♣ யாரவள் திங்களா? தினகரனா?
கற்பனையிலும், கனவிலும் மட்டுமே
என்னோடு சிலாகிக்கும்
களவாணி..!

கவிஞர் பேரா.ச.குமரேசன்
-----------------

-கவிஞர் பேரா. ச. குமரேசன்,
தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இராசிபுரம்.
நன்றி-இனியவை கற்றல் நூலகம்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 06, 2024 2:40 pm

களவாணி - கவிதை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 06, 2024 5:40 pm

களவாணி 
இதயம் கவர்ந்த 
கவிதை 

பொருள் மிகு 
புதுமை கவிதை 

மனதில் ஆழ பதிய வைக்கும் 
அருமை கவிதை.
தினமொன்று வந்தாலும் 
தீராது தா(க்)கம்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Jan 06, 2024 9:33 pm

களவாணி - கவிதை 3838410834

உணர்வுகளுடன் ஒரு விளையாட்டு

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 129
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Sun Jan 07, 2024 9:33 pm

உயிருள்ள உணர்வை பற்றி , கனவில் ஒரு உயிர்ப்புடன் வாழும் உன்னத கவிதை மிகவும் அருமை தோழர் மனிதன் எந்நிலையிலும் மனம் வைத்தால் கவிதையாய் வாழலாம் என்பதை கூறுகிற கருத்து வாழ்த்துக்கள் தோழர்

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக