புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
25 Posts - 39%
heezulia
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 2%
Barushree
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
7 Posts - 2%
prajai
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Nov 18, 2017 8:12 am

ஒரு நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்ற ஒரு கலைஞனின் பிடிவாதம் தான் இந்த'அறம்'. காட்சி மொழியை மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார். ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் ஒரு பிரேம் கூட வீண் இல்லை.காட்சிகளைப் பிரித்து புகைப்படங்களாக மாற்றினால் ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு கதை சொல்லும். அசலான வாழ்க்கையை காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர் மீஞ்சூர் கோபி. கதை சொல்லும் முறையிலும் , உருவாக்கத்திலும் அவ்வளவு நேர்த்தி.

கதையின் களத்தை , கதை மாந்தர்களின் வாழிடத்தை மிக நெருக்கமாக படம்பிடித்திருக்கிறார். விளையாட்டுகளில் திறமையிருந்தும் அடுத்த கட்டத்திற்கு போக முடியாதது , எளிய மக்களின் படுக்கை அறை, வீடு , குளிக்கும் முறை , மருத்துவமனை செலவீனத்திற்கு பயந்து மெடிக்கலில் மருந்து வாங்குவது , எளிய மக்கள் வரை பரவியிருக்கும் எப்பாடு பட்டாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் கலாச்சாரம், அந்த கேக் வாங்க முன்பிருந்தே திட்டமிடுவது, வாழ்விற்கு நெருக்கமான குலதெய்வ வழிபாடு , சிப்பி சலிக்கும் வேலை , பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி வந்து குடிப்பது , ஏலச்சீட்டு நடத்துவது , கடைக்கோடி மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு , ஒரு பிரச்சனை என்றால் ஊரே ஒன்று கூடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பது, ராக்கெட் ஏவுதளம் பற்றிய குறிப்புகள் என சிறப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்.

கதையின் மையப்புள்ளியான அந்த நொடியை மிகத் திறமையாக கட்டமைத்து இருக்கிறார்.திரைமொழியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இவ்வாறு பதிவு செய்ய முடியும். முதலிலேயே குழந்தை காணாமல் போய் பிறகு கிடைப்பது , பாம்பு , தண்ணீர் தட்டுப்பாடு , அடுத்த முறை காணாமல் போவது , அப்போது பாம்பு சட்டையைக் காண்பிப்பது என நம்மை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்துவிட்டு திடீரென்று அந்த அதிர்ச்சியைத் தருவது என மிரட்டியிருக்கிறார். அந்த நொடியில் அதிர்ச்சியும் என்னையறியாமலேயே கண்ணீரும் வந்து விட்டது. அருகில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி , மகளை இறுக அணைத்துக் கொண்டார். இப்போதும் அந்த நொடியை யோசிக்கும் போது பதைபதைப்பும் கண்ணீரும் வருவதை தடுக்க முடியவில்லை. அதற்கு பிறகான காட்சிகளும் பதைபதைப்புடனும் , நம்பும்படியாகவும் படமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இப்படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.

மிகச்சிறப்பான, அழகான, திறமையான ஒளிப்பதிவு. எளிய மக்களின் வாழ்க்கையை படம்பிடித்த விதம் அவ்வளவு அழகு. அடுத்து குழிக்குள் செல்லும் கேமரா , அந்தக் குழந்தையை நம்பும்படி காட்டியது என பெரும் உழைப்பைச் செலவழித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர், ஓம் பிரகாஷ்.

படத்திற்கு வேகத்தையும் , திரையை விட்டு வேறு எதையும் சிந்திக்க விடாமலும் செய்கிறது, ஜிப்ரானின் இசை. இந்த படத்திற்கு இசை பெரும் பலம். எல்லோரும் சொல்வது போல அந்த டிவி விவாத நிகழ்வு தேவையில்லாததாக இருக்கிறது. படத்தின் வேகத்தைக் குறைப்பதுடன் , பார்வையாளர்களுக்கு கவனச் சிதறலையும் ஏற்படுத்துகிறது. ரூபனின் படத்தொகுப்பு அவ்வளவு கச்சிதம்.

மதிவதனி விசாரனை செய்யபடுவதுடன் ஊடாக விரியும் காட்சிகள் என கதை சொல்லலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. காட்சிகளின் ஊடாக உணர்வுகளைக் கடத்துவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இந்த திரைப்படத்தின் நிறைய காட்சிகளில் கதைமாந்தர்களின் உணர்வுகளை எளிதாக நமக்கு கடத்தி விடுகிறார், இயக்குனர்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தையும் , மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் , சட்டம் மக்களுக்கானது என்பதையும் , ஐனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு தான் முக்கியம் என்பதையும் , ஓட்டரசியலையும் நுட்பமான அரசியலுடன் வெளிப்படுத்த முயன்றிருக்கிறது , இத்திரைப்படம்.

குழந்தையின் அம்மாவாக நடித்திருக்கும் சுனு லட்சுமி குழந்தைகளின் அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஏக்கத்தை , அதிர்ச்சியை , சோகத்தை , பதைபதைப்பை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளின் அப்பாவாக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும் தானும் ஒரு முன்னால் கபடி வீரர் என நினைவுபடுத்தும் காட்சி சிறப்பு.

இப்படியொரு திரைப்படத்தைப் பார்க்க பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு வரவழைத்ததில் நயன்தாராவின் பங்கு மிக முக்கியமானது. இத்திரைப்படத்தின் ஒரு இடத்தில் கூட நயன்தாரா சிரிக்கும்படியான காட்சி இல்லை. மக்களுக்கு பணியாற்றுவதில் ஒரு பிடிவாதமான, நேர்மையான மாவட்ட ஆட்சியரை கண்முன் நிறுத்துகிறார்.

ஒரு செய்தியாக கடந்து போகும் விசயத்தை மக்களுடன் , மக்களுக்கான அரசியலுடன் , மக்களுக்கான உணர்வுகளுடன், அதிகாரத்தின் மீதான கேள்விகளுடன் திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர், மீஞ்சூர் கோபி அவர்களுக்கு நன்றி !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 02, 2024 2:20 pm

அறம் - ஒரு கலைஞனின் அறம் ! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக