புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
285 Posts - 45%
heezulia
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
20 Posts - 3%
prajai
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_m10ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!!


   
   
rajuselvam
rajuselvam
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020
https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Postrajuselvam Thu Feb 01, 2024 7:52 am

பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி , மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முலைக்கீரை ....

முலைக்கீரை, பச்சைக்கீரை, மனத்தக்காளிக் கீரையோ, கீரை, கீரை....


இப்படி சொல்லிக் கொண்டே போகும் ஒரு வயது முதிர்ந்த பெரும் பாட்டியை தினமும் நடைப் பயணத்தில் எதிர்கொள்வது இயல்பாக அழைத்தது.


அன்று 7 மணி. திரும்பும் போது அந்த கீரை அம்மாவும் நானும் ஒரு சேர நடந்து வந்தோம்.


ஒரு 50 அடி சென்ற பின் ஒரு வீட்டின் மதில் சுவரில் தன் கூடையை தாங்கலாக வைத்தார் .


இது தான் சமயம் என்று என் விவாதத்தை தொடங்கும் முன் முதியவரிடம் இருந்து 3 கீரை கட்டை ரூ 60 கொடுத்து வாங்கிக் கொண்டேன்.

பாரம் குறைந்ததா என்று ஆரம்பித்தேன் ?


இதில் 15 கிலோவிற்கு மேலே என் முதலாளி ஏற்றி வைத்து இருக்கிறார் !!


அங்க , அங்க நின்னு சற்று இளைப்பாறி பின் என் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.


எங்கிருந்து வருகிறீர்கள் ?

மாத்தூர் - (இது குடந்தையில் இருந்து 5 கிலோ மீட்டர் இருக்கும்) .


அங்கு உள்ள அந்த நிலக்கிழார் தன் வயலில் விளைந்த விளைச்சலை வியாபாரத்திற்காக இந்த பாட்டியிடம் கொடுத்து இருக்கிறார் என்பதை அறிந்தேன்.


வயது ....


அது என்ன ... 60க்கு மேலத்தான் இருக்கும் .

சரி ; இதில் எவ்வளவு ரூபாய்க்கு கீரை இருக்கும்.

ரூ2000 முதல் ரூ2500 வரை...

இன்னும் எவ்வளவு தூரம் நடப்பீர்கள்!!

மாகமகம் குளம் வரை .... (இது செல்ல இன்னும் 8 கி.மீ செல்ல வேண்டும் )

ஆக நீங்க ஒரு நாளைக்கு சுமார் 13 to 15 கி.மீ நடக்குறீங்க ?

அததெல்லாம் எனக்கு தெரியாது !!

அப்புறம் ; மணி 11 அல்லது 12 மணிக்கு எல்லா கீரையும் விற்ற பிறகு (சில சமயம் தங்கிவிடும் ) டவுண் பஸ் பிடித்து மாத்தூர் மதியம் 2 மணிக்கு சென்று விடுவேன்.

அங்கே போய் தான் சாப்பாடு ....


நெஞ்சம் கண கணத்தது ...

தினமும் 10000 அடி நடந்தால் மன அழுத்தம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் , மூட்டு வலி ...,,,, இன்ன பிற வியாதிகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பகிரப்படும் செய்தியை இந்த அம்மையார் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அந்த வாய்ப்பு வரமாக நெளிந்த உடலுடன் , தினமும் தன் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்படும் இந்த 65 வயது பாட்டியின் தேகமே ஒரு சான்றாக இருந்தது.


நான் நடந்து செல்ல எனக்கு வேண்டிய விட்டமீனையும், தாது சத்துக்களையும் கொடுத்து விட்டு இயற்கை தந்த அந்த சூரிய ஒளியில் தன் தேகத்தை மிளிர வைக்கும் அந்த மாதா என் குடும்ப விளக்கு .


அந்த மாதாவை என் தேசிய கீதம் என்பேன் !!!


கீரை... கீரை....பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி , மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முலைக்கீரை ....நகர்ந்தாள் அந்த அம்மை.

அந்த ஒலி இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

வீட்டில் பேரனோ, பேத்தியோ அந்த ஒலியை நம்பி காத்துக் கொண்டு இருப்பது நிச்சயம்.












Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 01, 2024 12:36 pm

ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!! 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக