புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
68 Posts - 41%
heezulia
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
2 Posts - 1%
prajai
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
1 Post - 1%
manikavi
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
319 Posts - 50%
heezulia
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
21 Posts - 3%
prajai
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_m10எமனிடம் கர்ணன் கேட்ட வரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனிடம் கர்ணன் கேட்ட வரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 30, 2023 10:10 pm

எமனிடம் கர்ணன் கேட்ட வரம் 9c4c103b018b280e30e699972086b7d655a393706d1a156334770e0eff8d9b7a
-


மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய
மரியாதைகளோடு கர்ணனை எமன் அழைத்து சென்றார்.

பூவுலகில் உனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்,
கேட்டவர்களுக்கு கேட்டதை கொடுத்தாய். அதனால்
சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்வாய்'' என கர்ணனிடம்
எமன் கூறினான். கர்ணனும் சொர்க்கத்தில் வசிக்க
தொடங்கினான். ஒரு நாள், கர்ணனுக்கு பசி ஏற்படுகிறது.

அங்கிருப்பவர்களிடம் உணவு கிடைக்கும் இடம் பற்றி
கேட்கிறார். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சொர்க்கத்தில் வசிப்பவர்களுக்கு பசிக்காது.
அதனால் உணவுக்கு இங்கு வேலையில்லை என்றனர்.
ஆனால், கர்ணனால் பசிதாங்க முடியவில்லை. உடன்
தேவ குரு பிரகஸ்பதியிடம் கேட்கிறான், கர்ணன். அவர்
கர்ணனிடம், ''உன் ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சுவை''
என்கிறார். அவனும் சுவைத்தான், பசி அடங்கியது.

இது பற்றி பிரகஸ்பதியிடம் கேட்டான் கர்ணன். “கர்ணா, நீ
வள்ளல்தான். யார் எது கேட்டாலும் கொடுத்தாய். ஆனால்,
அன்னதானம் மட்டும் செய்யவில்லை.

அதனால்தான் உனக்கு இங்கு பசி ஏற்பட்டது. பூவுலகில்
நீ இருந்தபோது, ஒருநாள் ஒரு ஏழை உன்னிடம் சாப்பாடு
எங்கு கிடைக்கும் என பசியுடன் கேட்டான். அதற்கு நீ,
அவனுக்கு உணவு வழங்காமல் உணவு கிடைக்கும் இடத்தை
உன் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினாய்.

அந்த புண்ணியத்தின் பலன்தான் இப்போது ஆள் காட்டி விரலை
நீ உன் வாயில் வைத்தவுடனே, உன் பசி அடங்கியது'' என்றார்
பிரகஸ்பதி. கர்ணன் கண்ணீர் மல்க எமதர்மனிடம் சென்றான்.

“எமதர்மா… நான் பூவுலகுக்கு சென்று அன்னதானம் செய்ய
வேண்டும். நான் பூமிக்கு 15 நாள் செல்ல அனுமதி வேண்டும்''
என வரமாகக் கேட்டான். எமதர்மனும் அனுமதித்தார்.
பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில்,
அன்னதானம் செய்தான் கர்ணன்.

15 நாள் முடிந்த பின் மீண்டும் எமலோகத்துக்கு கர்ணன்
சென்றான்
-
தொகுப்பு: ராதாகிருஷ்ணன் (தினகரன்)
& Dailyhunt


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 31, 2023 1:52 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக