புதிய பதிவுகள்
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
58 Posts - 62%
heezulia
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
29 Posts - 31%
mohamed nizamudeen
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
mini
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
balki1949
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
415 Posts - 60%
heezulia
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
21 Posts - 3%
prajai
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
5 Posts - 1%
mini
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி இறைவா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 25, 2023 10:19 am

நன்றி இறைவா! 05e926cd89d41dd2e4c3a20576665ba52b82923dd9e985199860dfb1ab1dd9ea
-

ஓவியங்கள்: மாருதி

சிலர் இருக்கிறார்கள்…
சரியான புரிதல் இல்லாமையால், பக்தியும் கடவுள் நம்பிக்கையும்
அவர்களுக்கு வெறும் சம்பிரதாயச் சடங்காகவே மாறிவிடும்!

`கடவுள் பக்தியில் நம்மை அடிச்சுக்க ஆளே கிடையாது’ என்று தீவிரமாக
நம்பிக்கொண்டிருந்தார் ஒருவர். அவருக்குக் குதிரை ஒன்று
அன்பளிப்பாகக் கிடைத்தது. அந்தக் குதிரையும் கடவுள் பக்தி மிக்கது
என்று கூறினார் அதைக் கொடுத்தவர்.

மட்டுமன்றி, `நன்றி இறைவா’ என்று சொன்னால் அது ஓடத் தொடங்கும்.
இதே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொன்னால் அதன் வேகம்
அதிகரிக்கும். அதேபோல், `வணக்கம் இறைவா’ என்று கூறினால் நின்று
விடும். இந்தச் சூட்சுமத்தையும் கடவுள் தெளிவாக விளக்கியிருந்தார்.

மறுநாள் அந்தக் குதிரையில் சவாரி செய்ய நினைத்தார் அந்த அன்பர்.
கம்பீரமாகக் குதிரையின் மீது ஏறி அமர்ந்தார். குதிரையை
அன்பளிப்பாகக் கொடுத்தவர் சொன்னது போல, `நன்றி இறைவா’
என்றார். குதிரை ஓடத் தொடங்கியது. மலைப்புறம் நோக்கி அந்தக்
குதிரையைச் செலுத்தினார் அன்பர்.

தொடர்ந்து குதிரையை வேகப்படுத்த எண்ணியவர்,
`நன்றி இறைவா… நன்றி இறைவா…’ என்று உரக்கக் குரல் கொடுக்க,
குதிரை புயல்வேகத்தில் பாய்ந்தது. அன்பர் சவாரியில் மிகவும் மனம்
லயித்துப்போனார்.

சிறிது நேரத்தில் அவர் கண் விழித்தபோது, குதிரை ஒரு பாதாளத்தை
நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருப்பதைக் கண்ட அன்பர் பதை
பதைத்துப் போனார். கடிவாளத்தைப் பிடித்து இழுத்தார்; குதிரை
நின்றபாடில்லை.

அப்போதுதான் குதிரைக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது. `
`வணக்கம் இறைவா” என்று மலைதீரமெங்கும் எதிரொலிக்கும்படி
உரக்கக் குரல் கொடுத்தார்.

அவ்வளவுதான் சட்டென்று நின்றுவிட்டது குதிரை! அது நின்ற இடத்துக்கும்
பள்ளத்தாக்குக்கும் ஓர் அடிதான் இடைவெளி. பேராபத்தில் இருந்து தப்பி
விட்ட அன்பர் பெருமூச்சு விட்டார்.

அதுமட்டுமா?
உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்பினார்.
தன்னையும் அறியாமல் வாய்விட்டு அந்த வார்த்தையைச் சொன்னார்,

“நன்றி இறைவா!”
——-
நன்றி- விகடன் & Dailyhunt




ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 25, 2023 12:14 pm


நன்றி அய்யா சாமி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 25, 2023 12:17 pm

இருமுறை இதே பதிவு வந்துள்ளதால் ஒன்று நீக்கப்பட்டது

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக