புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 20, 2023 8:31 am

மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Kalkionline%2F2023-12%2F0b2ad276-bdd7-4637-b9a1-d91837c60ced%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
‘யாரோ ஒருவர் உங்களை மகிழ்ச்சியானவராகவோ மகிழ்ச்சி
அற்றவராகவோ மாற்ற முடியும் என்றால், நீங்கள் எப்படி
எஜமானராக இருக்க முடியும்? வெறும் அடிமையாகத்தான்
இருப்பீர்கள்’


இதைச் சொன்னது பெரும் தத்துவஞானியான ஓஷோ.
ஓஷோவின் இந்த மொழிகள் நமக்கு மிகப்பெரிய ஒரு வாழ்வியல்
பாடத்தை கற்பிக்கிறது.

நம்முடைய மகிழ்ச்சி என்பது நமது மனதிற்குள்ளே மட்டும்தான்
என்பது ஞானிகள் சொல்லும் மகத்தான உண்மை. ஆனால்,
பெரும்பாலோர் என்ன செய்கிறோம்? ‘அதோ அவர் என் செயலால்
மகிழ்கிறார். அதனால் நானும் மகிழ்வாக இருக்கிறேன். நான்
அவரை சரியாக கவனிக்கவில்லை என்று என்னை கண்ட
வார்த்தைகளால் பேசிவிட்டார். அதனால் நான் மகிழ்ச்சியற்று
இருக்கிறேன். அதனால் என் மனம் மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது’
இப்படித்தான் சொல்லிக் கொண்டுள்ளோம்.

தினமும் ஏதேனும் ஒரு வழியில் அடுத்தவருக்காக நாம் வாழ்ந்தே
தீர வேண்டியதாக உள்ளது. குடும்பம் என்றால் ஒருவருக்கொருவர்
உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டியது அவசியம் ஆகிறது.
அன்பின் அடிப்படையில் அது சரியாகத்தான் இருக்கும்.

ஆனால், அதே அன்பின் அடிப்படையில் அந்த அன்பு போர்வையில்
உங்களை அடக்கும் சர்வாதிகாரமாக மாறும்போது உங்கள் மனம்
நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்காது என்பதுதான் உண்மை.
மற்றவருக்காக நீங்கள் வாழும்போது உங்கள் சுயம்
மறைக்கப்படுகிறது.

உங்களுக்கு இருக்கும் தனித்தன்மை மங்கிப்போய் மற்றவர்கள்
வார்த்தைகளுக்கு முதலிடம் தருவீர்கள். ஏனெனில், உங்கள்
சிந்திக்கும் திறனை நீங்கள் அவரிடம் அடகு வைத்து விட்டீர்கள்.
குடும்ப உறுப்பினர்களின் சந்தோஷத்துக்காகவே வாழ்ந்து தன்னைத்
தொலைத்த இல்லத்தரசிகள் அநேகர் உண்டு.

ஒரு சிறந்த பாடகி. அவரது கணவர் சொல்படிதான் கச்சேரிகளை
ஒப்புக்கொள்வார். நீண்ட நாட்களாக அவர் விரும்பிய ஒரு ஆலயத்தில்
பாட வேண்டும் என்பது அவரது நீண்டகால ஆசை. ஆனால், அதற்கு
வழி விடாமல் சிவன் குறுக்கே நந்தி போல் கணவர்.

ஒரு கட்டத்தில் எங்கே தன்னால் அங்கே பாட முடியாமலே போய்
விடுமோ என்ற வருத்தத்தில் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல்
அந்த ஆலயம் நோக்கி சென்றவர், அங்கிருந்த இறைவன் முன்பு
பாடினார். அவர் பாடப் பாட அங்கிருந்தவர்கள் கர கோஷம் எழுப்ப,
இறைவன் தனது கலையை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் மனம்
நிறைந்தது.

இதுவரை பல மேடைகளில் பணம் பெற்றுக்கொண்டு பாடியபோது
கிடைக்காத மகிழ்ச்சி, இங்கு முழுமையாக அடைந்தார் அந்தப் பாடகி.
ஏனெனில், இது அவரின் சுய விருப்பத்தின் பேரில் பாடியது.
ஆகவே, முழு மகிழ்வு பெற்றார்.

அலுவலகத்தில் மேலதிகாரியைப் புகழ்ந்து அவருக்கு அடிமையாக
இருப்பவரை பார்க்கலாம். அவர் நிற்கச் சொன்னால் நிற்பார். சொன்ன
சொல்லைத் தட்டமாட்டார். இதனால் மற்றவர்கள் அவரைப் பார்க்கும்
பார்வையில் ஒரு ஏளனம் தெரியும். இதனால் இழந்தது அவரின் மொத்த
மகிழ்ச்சி என்பது புரிவதற்குள் நிறைய வேதனைகளை சந்தித்திருப்பார்.

ஆகவே, மற்றவர்களுக்காக உங்கள் மகிழ்ச்சியை விட்டுத்தராதீர்கள்.
அதேபோல், அடுத்தவர் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க
அனுமதிக்காதீர்கள். அவர்களால் உங்கள் மகிழ்ச்சி கட்டமைக்கப்
படுகிறது என்றால் அவர்களை விட்டு விலகுங்கள். உங்கள் மகிழ்ச்சி
உங்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை உணர்ந்து வாழ்ந்தால்
வாழ்க்கை சொர்க்கம்தான்.
-
-சேலம் சுபா
நன்றி- கல்கி





Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 20, 2023 6:52 pm

மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக