புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
Page 1 of 1 •
கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
#1382264கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்,
ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
*****
கவிஞர் என்றே பெரிதாய் அறியப்பட்டவர் கவிஞர் இரா.இரவி அவர்கள். அவருக்குக் கட்டுரை எழுதும் கலையும் கைவந்திருப்பதற்கு இந்நூல் நல்ல சான்று. இது அவரது 31ஆவது நூல். கட்டுரை வரிசையில் முதல் நூல். மிகுந்த கவனத்தோடும் கருத்தோடும் தொகுத்திருக்கிறார்.
தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் எதிர்காலச் சந்ததியர்க்குப் பாடமாக வேண்டியவை. ‘நல்லோரை நாடு நினைவில் வைத்துப் போற்றும்’ என்பதைப் புலப்படுத்தும் வகையில் சிறந்த ஆளுமைகளான கக்கன், கலாம், குன்றக்குடி அடிகளார், மு.வ. இறையன்பு, ஞானசம்பந்தம், நர்த்தகி நட்ராஜ், பா. விஜய். வானதி ராமனாதன். டி.எம்.எஸ்., மணிமொழியனார். ஞானசம்பந்தன் ஆகியோரையும் வள்ளுவப் பெருந்தகையையும் போற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிற கட்டுரைகள் நல்ல பதிவு.
கதராடை அணிந்து வரவில்லை என்பதற்காக கவர்னர் மாளிகைக்கு வந்த தனது குழந்தைகளைத் திருப்பி அனுப்பிவிட்ட தேசப்பற்றாளர் மட்டுமல்ல, கதராடை நேசருமான கக்கன் பண்புநலன்கள் பலவற்றின் கொள்கலம் என கவிஞர் ரவி கக்கன்ஜி அவர்களை ஒரு கவிதையிலும் பாடி வைத்திருக்கிறார்.
டாக்டர் மு.வ. அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர், படைப்பாளர், வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி படிப்படியாக உயர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உச்சம் தொட்டவர் அவர். திரு.வி.க. மீது குரு என்ற முறையில் அளப்பற்ற மதிப்பு கொண்டிருந்தவர். பேரறிஞர் அண்ணா, மு.வ. அவர்களின் வேண்டுகோளின் பேரில்தான் சென்னை ஷெனாய் நகரில் உள்ள பூங்காவுக்கு திரு.வி.க. பெயர் சூட்டப்பட்டது.
தவத்திரு. குன்றக்குடி அடிகளார் சுதந்திரப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும், பட்டிமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அவர். மதுரைக்கு மாண்பு சேர்த்தவர்கள் - திருக்குறள் மணிமொழியனார். அதுபோல் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் அவர்கள் குறித்த கட்டுரையில் அறியவேண்டிய அரிய செய்திகள் பல உள்ளன.
டாக்டர் அப்துல்கலாம் அவர்களை எல்லோர்க்கும் தெரியும். அவருக்கு நமது இரா. இரவியை நன்றாகத் தெரியும். மதுரையில் கலாம் சுப்பிரமணியம் என்னும் நண்பர் ஒருவரின் நட்பு குறித்தும் கலாம் பற்றிய கட்டுரையில் எழுதியுள்ள பெருந்தன்மை போற்றுதற்குரியது.
பேராசிரியர் மோகன் அவர்களும் மதுரையின் மாண்புகளில் ஒருவர். அவர் குறித்து எழுதாவிட்டால் நூல் நிறைவுறாது. அவர் குறித்து எழுதும்போது கவிதை உறவுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் அனுப்பிய செய்தியைக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. மோகன் அவர்களின் ரவியின் கவிதைகள் குறித்து கவிதை உறவு இதழில் கட்டுரை வடித்துள்ளார்.
டாக்டர் வெ.இறையன்பு அவர்கள் பதியாத இதயங்கள் இல்லை எனுமளவு எல்லோராலும் ஈர்க்கப்பட்டவர். எல்லோரையும் ஈர்த்தவர். அவரது வளர்ச்சி, உழைப்பு – இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும்.
வானதி இராமநாதன் எங்களின் பதிப்பாளர். எங்களை மதிப்பாளர். அவர் குறித்தும் சிறந்த கட்டுரை பல்வேறு இலக்கியக் கட்டுரைகளும் பாரதி, திருக்குறள் சிந்தனைகளும் முன்னேற்றக் கருத்துக்களும் கூடுதல் சிறப்பு. கட்டுரையிலும் கை தேர்ந்திருக்கிறார் கவிஞர் இரா.இரவி,
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்,
ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
*****
கவிஞர் என்றே பெரிதாய் அறியப்பட்டவர் கவிஞர் இரா.இரவி அவர்கள். அவருக்குக் கட்டுரை எழுதும் கலையும் கைவந்திருப்பதற்கு இந்நூல் நல்ல சான்று. இது அவரது 31ஆவது நூல். கட்டுரை வரிசையில் முதல் நூல். மிகுந்த கவனத்தோடும் கருத்தோடும் தொகுத்திருக்கிறார்.
தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் எதிர்காலச் சந்ததியர்க்குப் பாடமாக வேண்டியவை. ‘நல்லோரை நாடு நினைவில் வைத்துப் போற்றும்’ என்பதைப் புலப்படுத்தும் வகையில் சிறந்த ஆளுமைகளான கக்கன், கலாம், குன்றக்குடி அடிகளார், மு.வ. இறையன்பு, ஞானசம்பந்தம், நர்த்தகி நட்ராஜ், பா. விஜய். வானதி ராமனாதன். டி.எம்.எஸ்., மணிமொழியனார். ஞானசம்பந்தன் ஆகியோரையும் வள்ளுவப் பெருந்தகையையும் போற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிற கட்டுரைகள் நல்ல பதிவு.
கதராடை அணிந்து வரவில்லை என்பதற்காக கவர்னர் மாளிகைக்கு வந்த தனது குழந்தைகளைத் திருப்பி அனுப்பிவிட்ட தேசப்பற்றாளர் மட்டுமல்ல, கதராடை நேசருமான கக்கன் பண்புநலன்கள் பலவற்றின் கொள்கலம் என கவிஞர் ரவி கக்கன்ஜி அவர்களை ஒரு கவிதையிலும் பாடி வைத்திருக்கிறார்.
டாக்டர் மு.வ. அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர், படைப்பாளர், வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி படிப்படியாக உயர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உச்சம் தொட்டவர் அவர். திரு.வி.க. மீது குரு என்ற முறையில் அளப்பற்ற மதிப்பு கொண்டிருந்தவர். பேரறிஞர் அண்ணா, மு.வ. அவர்களின் வேண்டுகோளின் பேரில்தான் சென்னை ஷெனாய் நகரில் உள்ள பூங்காவுக்கு திரு.வி.க. பெயர் சூட்டப்பட்டது.
தவத்திரு. குன்றக்குடி அடிகளார் சுதந்திரப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும், பட்டிமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அவர். மதுரைக்கு மாண்பு சேர்த்தவர்கள் - திருக்குறள் மணிமொழியனார். அதுபோல் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் அவர்கள் குறித்த கட்டுரையில் அறியவேண்டிய அரிய செய்திகள் பல உள்ளன.
டாக்டர் அப்துல்கலாம் அவர்களை எல்லோர்க்கும் தெரியும். அவருக்கு நமது இரா. இரவியை நன்றாகத் தெரியும். மதுரையில் கலாம் சுப்பிரமணியம் என்னும் நண்பர் ஒருவரின் நட்பு குறித்தும் கலாம் பற்றிய கட்டுரையில் எழுதியுள்ள பெருந்தன்மை போற்றுதற்குரியது.
பேராசிரியர் மோகன் அவர்களும் மதுரையின் மாண்புகளில் ஒருவர். அவர் குறித்து எழுதாவிட்டால் நூல் நிறைவுறாது. அவர் குறித்து எழுதும்போது கவிதை உறவுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் அனுப்பிய செய்தியைக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. மோகன் அவர்களின் ரவியின் கவிதைகள் குறித்து கவிதை உறவு இதழில் கட்டுரை வடித்துள்ளார்.
டாக்டர் வெ.இறையன்பு அவர்கள் பதியாத இதயங்கள் இல்லை எனுமளவு எல்லோராலும் ஈர்க்கப்பட்டவர். எல்லோரையும் ஈர்த்தவர். அவரது வளர்ச்சி, உழைப்பு – இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும்.
வானதி இராமநாதன் எங்களின் பதிப்பாளர். எங்களை மதிப்பாளர். அவர் குறித்தும் சிறந்த கட்டுரை பல்வேறு இலக்கியக் கட்டுரைகளும் பாரதி, திருக்குறள் சிந்தனைகளும் முன்னேற்றக் கருத்துக்களும் கூடுதல் சிறப்பு. கட்டுரையிலும் கை தேர்ந்திருக்கிறார் கவிஞர் இரா.இரவி,
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|