புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
11 Posts - 4%
prajai
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
9 Posts - 4%
Jenila
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
jairam
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்திறந்து சொல்லிவிடடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 9:16 am

இனியவளே உன்

அகத்தில் இடம் கொடுத்து விட்டு  -என்னை
ஆழ்கடலில் கிடத்தினாலும் நான் 
ஆழியையும் பிழந்து வருவேனடி - என்
அன்பே உன்னோடு வாழ்வதற்காக!


ஆயிரம் ஆசையோடும்  
அழகான காதலோடும் -என் 
அன்பே உனக்காக -நானெடுப்பேனடி  
ஆயிரம் ஜென்மங்கள்!


ஆதவனின் ஒளிபட்டு சொளிக்கும் -உன்
அழகான முகத்தைகாண -எனக்கு
ஆயிரம் கண்கள் வேண்டி - நான் 
அருந்தவம் செய்வேனடி!


ஆருயுரே சொல்லிவிடு - உன் 
அகம்திறந்து ஒருவார்த்தை -நாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம் -இந்த 
அகிலமே புகழும்படி!!     


                                                    க.சரவணன் ....... 

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 08, 2016 9:39 am

திருவள்ளுவர் கருத்துப்படி மொத்தமே ஏழு ஜென்மங்கள்தான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:16 pm

இனியவனே என்

அகத்தில் இடம் உண்டென்றால்
அத்தனையும் உனக்குத்தானே
அறியாயோ ன்னவா அறியாயோ -என்
யுகமும் நீதான் என்று

நீ எடுக்கும் ஜென்மமெல்லாம்
உன்னோடு வாழ்ந்திருப்பேன்
உன்னகமே யுகமென்று
தெரியாதோ உனக்கது தெரியாதோ  

ஆதவனே அச்சம் கொள்ளும் –உன்
அழகான முகத்தை காண –நான்
அருந்தவமும் புரிந்தேனே –நீ
அறியாயோ...!!!மன்னவா அறியாயோ.....!!

என்னுயிரே நானுரைத்தேன் –என்
அகமுழுக்க நீதான் என்று
அகிலத்தில் வாழ்ந்திடலாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம்
வாராயோ....!! மன்னவா வாராயோ .....!!!!!


                    கே .செந்தில் குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:26 pm

அருமை சரவணன் மிகவும் அழகாக படிக்கும் போதே ஆனந்தமாய் இருக்கிறது
உங்கள் கவிதை ......

என்ன ..??
.
.
அகம்திறந்து சொல்லிவிட்டாளா ...?? உங்கள் இனியவள் ...



மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:35 pm

ஆம் சொல்லிவிட்டாள்! நண்பரே!

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:54 pm

வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:55 pm

kandhasami saravanan wrote:வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!
மேற்கோள் செய்த பதிவு: 1186290

நன்றி சரவணன் .....



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 6:56 am

கவிதை அருமை . அகம்திறந்து  சொல்லிவிடடி! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 10, 2016 6:49 am

அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 7:39 am

T.N.Balasubramanian wrote:அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1186746

மிக்க நன்றி ஐயா ....



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக