புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_vote_lcapஅமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_voting_barஅமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_vote_lcapஅமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_voting_barஅமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_vote_lcapஅமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_voting_barஅமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 20, 2023 8:43 am

அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்! Main-qimg-6a06d9276e6c2e3a2e3fc0b723acb72f
-
நீங்கள் எப்படி அமர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள்
ஆளுமை தன்மையும் இருக்கும். சிலர் கால் மேல் கால் போட்டுக்
கொண்டு அமருவார்கள். சிலர் ஒரு காலை எடுத்து மடியில்
வைத்து அமர்வார்கள்.
அதற்கு ஏற்றபடி அவர்களின் குணாதிசயங்கள் இருக்கும்.

கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமருதல் ( cross legged):


இப்படி அமரும் நபர்கள் எப்போதும் பகல் கனவு காண்பவர்களாக
இருப்பார்கள். எப்போதும் பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்த
எண்ணுவார்கள். ஆனால், பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள்.
பிறர் பார்வையில் மிகுந்த தோழமை உணர்வுள்ள நபராகக்
காட்சியளிப்பார்கள்.

எந்தத் தலைப்பிலும் பிறர் மனம் கவரும்படி உரையாடுவதில்
வல்லவர்கள். சில விஷயங்களை தங்கள் மனதிற்குள்ளேயே
மறைத்துக் கொண்டாலும் நிறைய விஷயங்களை திறந்த
மனதோடு ஏற்றுக் கொள்வார்கள். பிறரை தேவையில்லாமல்
மதிப்பிட மாட்டார்கள்.

தம் மனதையும் ஆன்மாவையும் திருப்திப்படுத்துவதில் மிகுந்த
கவனம் செலுத்துவார்கள். உலகியல் விஷயங்கள் அவ்வளவாக
இவர்களை ஈர்க்காது. தம் வாழ்க்கைத்துணை மேல் மிகுந்த
அக்கறை உள்ளவர்கள். தம் வார்த்தையை எப்போதும்
காப்பாற்றுவார்கள்.

கணுக்கால்களை ஒன்றின் மேல் ஒன்று போட்டுக் கொண்டு
அமர்பவர்கள் ((Ankles crossed):


இவர்களுக்கு எப்போதும் ஒரு லட்சியமும் அதை அடைவதற்கான
ஆர்வமும் இருக்கும். அதை மிக எளிதாக தங்களைச் சுற்றி
உள்ளவர்களுக்கும் கடத்துவார்கள். மிகுந்த செழுமையான
பணக்காரராக, சமூகத்தில் அந்தஸ்து உள்ளவராக இருக்க
விரும்புவார்கள். பிறர் பேசுவதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள்.

தங்கள் ரகசியத்தை இவர்களிடம் பகிர்ந்துகொள்ள பிறர்
விரும்புவார்கள். ஆனால், அவற்றை ஒரு சிறிது கூட வெளியே
சொல்ல மாட்டார்கள். ஆனால், அதேசமயம் தங்களைப் பற்றிய
ஒரு சிறு விஷயத்தைக் கூட பிறருக்கு சொல்லவே மாட்டார்கள்.

தம் நிழலைக்கூட பிறர் பின் தொடர விரும்ப மாட்டார்கள்.
இவர்களுடைய ஆடை, அலங்காரங்கள் மிகுந்த நாகரிகமாக
ஃபேஷனபிளாக இருக்கும். அது எல்லா சந்தர்ப்பங்களிலுமே
வெளிப்படும். உள்ளுக்குள் எப்போதும் ஒரு சின்ன பாதுகாப்பற்ற
தன்மை இருக்கும். ஆனால், அதை தங்களுடைய புன்னகையால்
மறைத்துக் கொள்வார்கள்.

காதலிலும் திருமண பந்தத்திலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன்
தங்கள் பார்ட்னரை தேர்ந்தெடுப்பார்கள். எல்லாவிதமான
பரிசோதனைகளும் செய்த பின்பே அவர்களை வாழ்க்கை
துணையாகவோ காதலியாகவோ ஏற்றுக் கொள்வார்கள்.

வலது காலை மடித்து இடது தொடை மேல் போட்டுக்கொண்டு
அமர்தல் (Figure four lock):


இவர்கள் தன்னம்பிக்கை உடையவராக, தம் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள ஆசைபடுபவர்களாக, பிறரை அதிகாரம்
செய்ய விரும்புவராக இருப்பார்கள். எந்த இடத்திலும் தம் ஆளுமை
தன்மையை நிரூபிக்க விரும்புவார்கள். பார்ப்பதற்கு மிகுந்த
பக்குவப்பட்ட மனிதர் போல தோற்றமளித்தாலும் உள்ளுக்குள்
ஒரு விளையாட்டுத்தனம் இருக்கும்.

பிறரை சார்ந்து வாழ விரும்ப மாட்டார்கள்.
இவர்களது நம்பிக்கையும் சுயபுரிதலும் பிறரை வசீகரிக்கும்.
பிறரை அடக்கி ஆள நினைத்தாலும் அதை ஒரு வசீகரமாக,
கலையுணர்வுடன் செய்வார்கள். தம்மைப் பற்றி அறிந்துகொள்ள
நிறைய நேரம் செலவழிப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக்
கொள்வதும் அறிவுத் தேடலிலும் அதிக ஆர்வம் இருக்கும்.

தம் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதைப் பற்றி
கவலைப்படாமல் கல்வியிலும் பொது வாழ்க்கையிலும் மிகுந்த
அக்கறை செலுத்துவார்கள். தங்களை பிறருக்கு நிரூபிக்க
வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். வாழ்க்கைத் துணையிடம்
அவ்வளவாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல், அறிவுப்பூர்வமாகவே அவர்களை
அணுகுவார்கள். மனைவி அல்லது காதலியை சுயமாக செயல்பட
அனுமதிப்பார்கள்.

-ஆர்.ஐஸ்வர்யா
நன்றி- கல்கி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக