Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே ஒரு செல்ஃபியில் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ்!.. எப்படி அழிஞ்சி போனது தெரியுமா?..
Page 1 of 1
ஒரே ஒரு செல்ஃபியில் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ்!.. எப்படி அழிஞ்சி போனது தெரியுமா?..
-
ஏவிஎம் நிறுவனம் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு பாரம்பரிய
தயாரிப்பு நிறுவனமாகும். ஆனால் அந்த நிறுவனம் வருவதற்கு
முன்பே தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த நிறுவனமாக
இருந்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்.
இதன் அதிபர் டி.ஆர். சுந்தரம். தமிழ் சினிமாவில் ஒரு
மறுமலர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிறுவனமாக
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அமைந்தது. சமீபத்தில் அந்த
தியேட்டரின் நுழைவாயில் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின்
செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில்
வைரலானது.
அதிலிருந்தே மாடர்ன் தியேட்டர்ஸுக்கும் திராவிடத்திற்கும்
ஏதாவது ஒரு தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில்
எழத் தொடங்கியது. இப்போது அந்த நிறுவனம் செயல்பாட்டிலும்
இல்லை. அதற்கு என்ன காரணம் என்பது போன்ற பல தகவல்களை
அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மூலமாக 1950 ஆம் ஆண்டு
வெளியான படம் 'பொன்முடி'. இதில் ஜே.ஜே.விஜயம் என்பவர்
நடித்தார். இந்தப் படம் தான் சர்வதேச அளவில் விருதை வாங்கிய
முதல் இந்திய திரைப்படமாம்.
அதுமட்டுமில்லாமல் அந்தக் காலத்தில் திராவிட இயக்கங்கள்
தொடர்பாக பல படங்களை தயாரித்து வெளியிட்டதும் இந்த
நிறுவனம்தானாம். முதன் முதலில் கதை, திரைக்கதை என கலைஞர்
கருணாநிதிக்கும் டைட்டில் கார்டில் பெயர் போட்டு பெருமைப்
படுத்தியதும் இந்த நிறுவனம்தானாம்.
கண்ணதாசனை ஊரறிய செய்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தானாம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமாக சண்ட மாருதம் என்ற பத்திரிக்கை
செயல்பட்டுக் கொண்டிருந்ததாம். அதில் ஆசிரியராக
கண்ணதாசன்தான் இருந்திருக்கிறார். அதன் மூலம் சினிமாவில்
கிடைத்த படம்தான் 'சுகம்'.
அதே போல் நம்பியாருக்கும் வாழ்வு கொடுத்ததும் இதே நிறுவனம்
தானாம். இந்த நிறுவனம் தான் அதிக படங்களை தயாரித்த முதல்
நிறுவனம் என்றும் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 110 படங்களை
தயாரித்திருக்கிறதாம்.
அதுமட்டுமில்லாமல் முதன் முதலில் ஆங்கில படத்தை தயாரித்த
நிறுவனமும் இதே நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது.
ஹாலிவுட் நடிகர்களை வைத்து ஜங்கிள் என்ற ஆங்கில படத்தை
தயாரித்ததாம்.
பத்மினிக்கு அங்கீகாரம் கொடுத்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தானாம்.
மந்திரகுமாரி படத்தின் மூலம்தான் கலைஞரின் வசனம் பெருமளவு
பேசப்பட்டதாம். அதற்கு காரணமும் இதே நிறுவனம்தானாம்.
இப்படி திராவிட இயக்கத்திற்கு பெருமளவு உறுதுணையாக இருந்த இந்த
நிறுவன அதிபருக்கு திராவிட அரசு பெரிதாக ஒன்றும்
பண்ணவில்லையாம்.
இதற்கு பின்னாடி வந்த ஏவிஎம் இப்போது வரை படங்களை தயாரிக்க
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மட்டும் அப்படியே நின்று போனதற்கு
காரணம் டி.ஆர்.சுந்திரத்திற்கு பிறகு வந்த அவர்கள் வாரிசுகள் தான்
காரணம் என்று சொல்லப்படுகிறது.
அவரின் வாரிசுகளுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் அப்படியே
அந்த நிறுவனம் செயலிழந்து விட்டதாம். இப்போது அரசின் கட்டுப்பாட்டில்
இருப்பதாக சொல்லப்படுகிறது.
-சினி ரிப்போட்டர்ஸ் & Dailyhunt
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|