ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் குமரிமுத்து கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா?

2 posters

Go down

நடிகர் குமரிமுத்து கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? Empty நடிகர் குமரிமுத்து கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா?

Post by ayyasamy ram Sun Dec 17, 2023 1:48 pm

நடிகர் குமரிமுத்து கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? Kumarimuthu-2023-12-8e57abaa4a27313c19f6908b27bf6756
-
பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையில் பொறிக்கப்பட்ட
வார்த்தைகள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது..
அது என்ன வாசகம் தெரியுமா ?
=
90களின் தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகர்கள் பலரும் வலம்
வந்தனர், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில்
நீங்கா இடம் பிடித்தனர்.
-
அப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களில் ஒருவர்
தான் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து. பலரையும் தனது நகைச்சுவை
நயத்தால் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர்.
-
குமரிமுத்து என்ற பெயரை கேட்டாலே முதலில் நம் நினைவுக்கு
வருவது அவரின் தனித்துவமான அந்த சிரிப்பு தான். அந்த
தனித்துவமான சிரிப்பே பல படங்களில் இவர் நடிக்க வாய்ப்பை
பெற்று தந்தது.
-
தன்னுடைய 14 வயதிலேயே கன்னியாகுமரியை விட்டு சென்னைக்கு
வந்த குமரி முத்து,  நாடக மேடைகளில் நடித்ததன் மூலம் திரையுலகில்
நுழைந்தார்.
-
மாறுகண்களுடன்மிகவும் சாதாரணமான தோற்றத்தை கொண்ட
குமரிமுத்து, சினிமாவில் பல இன்னல்களையும், கஷ்டங்களையும்
கடந்து திரைத்துறையில் சாதித்தவர்.
-
முதன் முதலில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீது கடுமையாக
விமர்சனம் செய்தவர் அதனால் சங்கத்திலிருந்து நிரந்தர உறுப்பினர்
பதவியிலிருந்து விளக்கப்பட்டவர்.

அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று மீண்டும்
சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
--
கருணாநிதியின் மீது இருந்த அதீத பாசத்தால் கட்சியின் நட்சத்திர
பேச்சாளராக விளங்கியவர் குமரி முத்து.
-
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 30 ஆண்டுகளாக
தமிழ் சினிமாவில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்
குமரி முத்து.
-
சிறந்த யதார்த்த நடிகர், சிறந்த பேச்சாளர், கிறிஸ்துவ ஊழியர் என
தனித்துவமான குணங்களுடன் விளங்கிய இவர், 2016 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் உயிரிழந்த நடிகர் குமரிமுத்துவின் கல்லறை வாசகம்
பலராலும் பேசப்பட்ட ஒன்று.
-
இயக்குனர் மகேந்திரன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு
இயக்குநர் அனீஸ், மந்தவெளி  சென்மேரிஸ் கல்லறைத் தோட்டத்தில்
இருந்த குமரிமுத்துவின் கல்லறைவாசகம் குறித்து அவர் பகிர்ந்த
செய்தி அப்போது வைரலானது.
-
நடிகர் குமரிமுத்துவின் கல்லறை வாசகத்தில்
" “It is the time for the God ...to enjoy his laughter”
( எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு.. ஆண்டவரே
இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க ) என்று பொறிக்கப்பட்டிருக்கும்.
-
கல்லறையின் மேல் பொறிக்கப்பட்டிருந்த இந்த வாசகம் பலரின்
கவனத்தையும் ஈர்த்தது. தந்தை மீது அவரின் பிள்ளைகள் வைத்திருக்கும்
அலாதியான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும்.
இந்த கல்லறை வாசகம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
நன்றி-நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நடிகர் குமரிமுத்து கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? Empty Re: நடிகர் குமரிமுத்து கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா?

Post by Dr.S.Soundarapandian Sun Dec 17, 2023 6:11 pm

:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் என்ன‍ தெரியுமா?
» நடிகர் தனுஸ் படித்த ஆங்கிலப் பாட்டைத் தெரியுமா?
» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum