புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நேற்றைய தினம் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், ஸ்ப்ரே அட்டாக் நடத்தியுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் புகைகளை வரும் குப்பிகளை வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மாதங்கள் திட்டமிட்டு அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உள்ளே இந்த களேபரங்கள் நடந்த நிலையில், வெளியேயும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நாடாளுமன்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பவர் தான் பாஸ் கொடுத்ததாக நேற்றைய தினமே தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதாப் சிம்ஹா கர்நாடகாவின் மைசூர் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை விசிட்டர் பாஸுக்காக தன்னை அணுகியதாக சபாநாயகரிடம் மைசூர் எம்.பி விளக்கமளித்துள்ளார். தனது மகன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறி பாஸ் கேட்டுள்ளார். விளக்கம்: நேற்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாகர் ஷர்மா, லோக்சபா பாஸ் வேண்டி சிம்ஹாவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், இது விளக்கத்தை அவர் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி அவர்கள் குறித்து தன்னிடம் கூடுதலாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் பிரதாப் சிம்ஹா சபாநாயகரிடம் விளக்கமளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் திடீரென அத்துமீறி நுழைந்த அவர்கள், ஸ்ப்ரே அட்டாக் செய்துள்ளனர். அவர்களை அங்கிருந்த எம்பிக்களே பிடித்து அடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை:
நாடாளுமன்றத்தில் ஒருவர் நுழைவதற்கு முன்பு, அனைவரும் ஐந்து நிலைகளில் சோதனை செய்யப்படுவார்கள், அதன் பிறகே அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் பலரும் விமர்சித்தனர். 2001இல் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்கு வர விரும்புவோர் எம்பியிடம் இருந்து பாஸ் பெற வேண்டும். பொதுவாக பாஸ் கேட்போரின் பின்னணி குறித்து விசாரித்த பிறகே எம்பி ஆபீஸ் பாஸ்களை வழங்குவார்கள். ஆனால், இவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் பாஸ்களை வழங்கியுள்ளதாகவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். யார் இந்த பிரதாப் சிம்ஹா: பிரதாப் சிம்ஹா கடந்த 2014 முதல் மைசூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் அவர் 52.27% வாக்குகளைப் பெற்றார். 42 வயதான அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பத்திரிக்கையாளராக இருந்தவர். அவர் கடந்த 2007இல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ்தமிழ்
உள்ளே இந்த களேபரங்கள் நடந்த நிலையில், வெளியேயும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நாடாளுமன்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பவர் தான் பாஸ் கொடுத்ததாக நேற்றைய தினமே தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதாப் சிம்ஹா கர்நாடகாவின் மைசூர் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை விசிட்டர் பாஸுக்காக தன்னை அணுகியதாக சபாநாயகரிடம் மைசூர் எம்.பி விளக்கமளித்துள்ளார். தனது மகன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறி பாஸ் கேட்டுள்ளார். விளக்கம்: நேற்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாகர் ஷர்மா, லோக்சபா பாஸ் வேண்டி சிம்ஹாவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், இது விளக்கத்தை அவர் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி அவர்கள் குறித்து தன்னிடம் கூடுதலாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் பிரதாப் சிம்ஹா சபாநாயகரிடம் விளக்கமளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் திடீரென அத்துமீறி நுழைந்த அவர்கள், ஸ்ப்ரே அட்டாக் செய்துள்ளனர். அவர்களை அங்கிருந்த எம்பிக்களே பிடித்து அடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை:
நாடாளுமன்றத்தில் ஒருவர் நுழைவதற்கு முன்பு, அனைவரும் ஐந்து நிலைகளில் சோதனை செய்யப்படுவார்கள், அதன் பிறகே அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் பலரும் விமர்சித்தனர். 2001இல் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்கு வர விரும்புவோர் எம்பியிடம் இருந்து பாஸ் பெற வேண்டும். பொதுவாக பாஸ் கேட்போரின் பின்னணி குறித்து விசாரித்த பிறகே எம்பி ஆபீஸ் பாஸ்களை வழங்குவார்கள். ஆனால், இவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் பாஸ்களை வழங்கியுள்ளதாகவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். யார் இந்த பிரதாப் சிம்ஹா: பிரதாப் சிம்ஹா கடந்த 2014 முதல் மைசூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் அவர் 52.27% வாக்குகளைப் பெற்றார். 42 வயதான அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பத்திரிக்கையாளராக இருந்தவர். அவர் கடந்த 2007இல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|