ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

3 posters

Go down

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Empty பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

Post by nadigarthilagamtv Fri Dec 15, 2023 9:22 pm


இரு திலகங்கள் போட்டி என்பது திரை உலகில் தவிர்க்க முடியாத ஒன்று.

இருவருமே ஒரு ஆரோக்கியமான போட்டி நடத்தினர் .

கதையும் கதா பாத்திரமும் முக்கியம் என்று சிவாஜி அவர்களை வைத்து படங்கள் தயாரிக்கப்பட்டன. எந்த மசாலா விஷயமும் இல்லாமல் ஒரு நடிகனால் சூப்பர் ஹிட் கொடுக்க முடியும் என்றால் அது சிவாஜி ஒருவரால் தான் முடியும் . பல படங்களை உதாரணமாக சொல்லலாம்

பாபு திரைப்படம் எடுத்துக்கொண்டால் , கதை ஒரு ஒற்றை வரி தான் ..என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்றமகற்கு . இதுதான் பாபு திரைப்படத்தின் கதை.

பாபு உடன் போட்டி எம்ஜிஆர் அவர்களின் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட கலர் படம் நீரும் நெருப்பும்

முன்னது சாந்தி அரங்கில் , பின்னது பக்கத்து அரங்கான தேவி பாரடீஸ் அரங்கத்தில் ..

முன்னது கருப்பு வெள்ளை ....பின்னது கலர் !

முன்னது ஒரே ஒரு நட்சத்திரத்தின் வலிமையில் உருவானது ...பின்னது நட்சத்திர குவியல்

முன்னது எந்த மசாலாதனமும் இல்லாமல் கதை, காட்சி , சோகம் இப்படி

பின்னது முழுக்க முழுக்க மசாலா ... கத்தி சண்டை, ஜெயலலிதா , எம்ஜிஆர் ரெண்டு வேடம் , அசோகன் , மனோகர் இப்படி பல வில்லன்கள் ...

மக்கள் படம் வெளியானபோது காட்டிய ஆர்வத்திற்கு அளவே இல்லை ...

ஆனால் இறுதியில் வெற்றிவாகை சூடியது சிவாஜி நடித்த பாபு

எம்ஜிஆர் நடிம்பிள் வெளியான நீரும் நெருப்பும் தோல்வி அடைந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது .

பொழுதுபோக்கு அம்சம் துளி கூட இல்லாத பாபு எப்படி வெற்றி பெற்றது என்பது தான் விஷயமே !

நடிகர் திலகம் என்ற ஒற்றை சிங்கத்தை வைத்து முழு காட்டையும் ஆண்டுவிட்டார் இயக்குனர் த்ரிலோகச்சந்தர்

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !
nadigarthilagamtv
nadigarthilagamtv
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 02/10/2020

Back to top Go down

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Empty Re: பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

Post by ayyasamy ram Sat Dec 16, 2023 12:45 pm

பாபு – விகடன் விமர்சனம்
--

-நன்றி, விகடன்!

‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!

ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.

பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.

சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.

பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா?

பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.

படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.

‘கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.

சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது;
ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!

-
நன்றி
awardakodukkaranga.-வேர்ல்டுபிரஸ்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Empty Re: பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

Post by ayyasamy ram Sat Dec 16, 2023 12:47 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Empty Re: பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

Post by Dr.S.Soundarapandian Sat Dec 16, 2023 6:03 pm

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Empty Re: பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum